இலங்கையில் அதிகரிக்கும் வெப்பம்: மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
இலங்கையின் (Sri Lanka) வடக்கு, மேல், சப்ரகமுவ மற்றும் வடமேற்கு ஆகிய மாகாணங்களிலும் அனுராதபுரம், காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் வெப்பச் சுட்டெண் அதிகரிக்கும் என வானிலை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த வெப்ப…
பலஸ்தீனத்தை அங்கீகரித்தாலும் ஹமாஸுக்கு இடமில்லை: அவுஸ்திரேலியா திட்டவட்டம்
பலஸ்தீன(Palestine) தேசத்தை அங்கீகரிக்க தயார் என அவுஸ்திரேலிய(Australia) வெளிவிவகார அமைச்சர் பெனிவொங் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், பலஸ்தீன தேசத்தின் ஆட்சியில் ஹமாசிற்கு இடமில்லையென அவர் குறிப்பிட்டுள்ளார்.…
அவுஸ்திரேலியா, கனடாவை அடுத்து விசா கட்டுப்பாடுகளை அறிவித்த நாடு: யாருக்கு பாதிப்பு
அவுஸ்திரேலியா, கனடா நாடுகளை அடுத்து நியூசிலாந்தும் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த கடுமையான விசா விதிகளை அறிவித்துள்ளது.
புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை
முதற்கட்டமாக நாட்டில் வேலைகளுக்குத் தகுதி பெறுவதற்கான தேவைகளை…
பாடசாலையில் சிறுவனின் கொடுஞ்செயல்… பெற்றோருக்கு கடும் தண்டனை விதித்த நீதிமன்றம்
அமெரிக்காவில் மிச்சிகன் பாடசாலை துப்பாக்கிச் சூடு நடத்திய சிறுவனின் பெற்றோருக்கு தலா 10 முதல் 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் முதல் முறையாக
கடந்த 2021ல் நடந்த இந்த துப்பாக்கிச் சூட்டில் நான்கு மாணவர்கள்…
இளவரசி டயானாவின் நிறைவேறாத கடைசி ஆசை
கணவருடன் கருத்துவேறுபாடு ஏற்பட்ட நிலையிலும், தன் பிள்ளைகளின் நலனை பெரிதும் விரும்பியவர் இளவரசி டயானா. ஆனால், அவரது கடைசி ஆசையை அவர்கள் நிறைவேற்றினாற்போல் தெரியவில்லை!
இளவரசி டயானாவின் கடைசி ஆசை
பிள்ளைகள் மீது அதீத அக்கறையும் அன்பும்…
கனடாவில் மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபர்… இருவர் உயிரிழப்பு! ஒருவர்…
கனடாவில் எட்மண்டன் பகுதியில் கவநாக் போல்வார்டு என்ற இடத்தில் கூடியிருந்த மக்களை நோக்கி இனந்தெரியாத நபரொருவர் துப்பாக்கிச்சூட்டை நடத்தியுள்ளார்.
இச்சம்பவத்தில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே காயமடைந்து விழுந்தனர்.
குறித்த சம்பவம்…
கோடை கால திடீர் உயிரிழப்புகள்: ஆய்வு செய்ய சுகாதாரத் துறை உத்தரவு
சென்னை: கோடை காலத்தில் திடீரென நேரிடும் உயிரிழப்புகளை ஆய்வுக்குட்படுத்துமாறும், அதுகுறித்த விவரங்களை அரசுக்கு தெரியப்படுத்துமாறும் மருத்துவமனைகளுக்கு பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக பொது சுகாதாரத்துறை இயக்குநர்…
பிள்ளைகளை வீதியில் விட்டுவிட்டு மோசமான செயலில் ஈடுபட்ட தாய்மார்! கனடாவில் சம்பவம்
கனடாவில் பிள்ளைகளை வீதியில் விட்டுவிட்டு கசினோ விளையாடியதாக இரண்டு தாய்மாருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இரண்டு, ஒன்பது மற்றும் பத்து வயதான சிறார்களே இவ்வாறு கைவிடப்பட்டிருந்தனர் என தெரிவிக்கப்படுகின்றது.
பெரியவர்களின்…
இஸ்ரேல் பிரதமர் பிடிவாதம் : ரபாவில் ஓடுமா இரத்த ஆறு..!
காசாவின் ரபா நகருக்குள் தரைப்படையை அனுப்பி அந்த நகரை ஆக்கிரமிப்பது உறுதி என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சூளுரைத்தார்.
இது குறித்து அவர் கூறுகையில் "ஹமாஸ் உடனான போரில் வெற்றிபெறுவதற்கு ரபா நகரை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது…
கொழும்பு தாமரை கோபுரத்தில் நாளை ஏற்படவுள்ள மாற்றம்
கொழும்பு தாமரை கோபுரம் நாளையதினம்(11.04.2024) பச்சை மற்றும் வெள்ளை விளக்குகளால் ஒளிரச் செய்யப்படவுள்ளது.
நல்லிணக்கமும் மகிழ்ச்சியும்
இந்த நடவடிக்கை இஸ்லாமியர்களின் ரமழான் பண்டிகையை முன்னிட்டு எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் நாட்டில்…
அநுராதபுரத்தில் ஏரியில் இருந்து மீட்கப்பட்டுள்ள சடலம் : வெளியாகியுள்ள தகவல்
அனுராதபுரம் - ஹிடோகம (Anuradhapura) பகுதியில் குடும்ப தகராறு காரணமாக கணவனை கொலை செய்த குற்றச்சாட்டில் மனைவி மற்றும் மகன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹிடோகம - திவுல் ஏரியில் துணியால் சுற்றப்பட்டு கிரனைட் கல்லில் கட்டப்பட்ட நிலையில் சடலமொன்று…
மன்னிப்பை ஏற்க முடியாது: ராம் தேவ் வழக்கில் உச்ச நீதிமன்றம் மீண்டும் மறுப்பு
புது தில்லி: பதஞ்சலி விளம்பர விவகாரத்தில், யோகா குரு ராம்தேவ், அந்த நிறுவனத்தின் மேலாண் இயக்குநா் ஆச்சாா்ய பாலகிருஷ்ணா ஆகியோா் உச்சநீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியிருந்த நிலையில், அதனை ஏற்க உச்ச நீதிமன்றம் மீண்டும்…
அம்பாறை மாவட்ட நோன்பு பெருநாள் தொழுகை
புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் தொழுகையும் குத்பா பிரசங்கமும் அம்பாறை மாவட்டம் மருதமுனை கடற்கரை திறந்த வெளியில் நடைபெற்றுள்ளது.
இந்நிகழ்வானது, இன்று (10.04.2024) இடம்பெற்றுள்ளது.
இதன் போது, மருதமுனை தாறுல் ஹுதா மகளிர் இஸ்லாமிய…
அரசிடமிருந்து பெருந்தொகையை வாடகையாக பெற்ற அதிகாரி! அறிக்கையில் அம்பலமான உண்மை
சிறிலங்கா போக்குவரத்துச் சபையின் அதிகாரி ஒருவர் தனது தனிப்பட்ட சொந்த வாகனத்தை சபைக்கு வழங்கி பெருந்தொகையான பணத்தை வாடகையாகப் பெற்றுள்ளதாக கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி அந்த சாரதி, தனது…
காசா போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் இழுபறி! புதிய மாற்றம் எதுவும் இல்லை
எகிப்திய பேச்சுக்களில்; முன்னேற்றம் அடைந்துவிட்டதாக கூறப்பட்டாலும், காசா போரில் போர் நிறுத்தம் குறித்து கெய்ரோவில் இடம்பெறும் புதிய சுற்று பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று ஹமாஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.…
இனியும் நிறுவனங்கள் காரணம் கூற முடியாது : ஜீவன் எடுத்த அதிரடி முடிவு
'பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பான சம்பள நிர்ணயசபையின் 2ஆவது கூட்டம் எதிர்வரும் 24 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதன்போது அனைத்து தொழிற்சங்கங்களும் தொழிலாளர் பக்கம் நின்று உரிய வகையில் தமது வாக்கை பயன்படுத்த வேண்டும்." -…
அமரர்.”வரணி” கந்தர் இளையதம்பி அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவாக உலருணவுப்…
அமரர்."வரணி" கந்தர் இளையதம்பி அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவாக உலருணவுப் பொதிகள் வழங்கல்.. (படங்கள், வீடியோ)
அழியா நினைவுடன் மூன்றாம் ஆண்டு விழிநீர் அஞ்சலி..
அமரர்."வரணி" கந்தர் இளையதம்பி
அன்புக்கும் பண்புக்கும்
இலக்கணமாய்த்…
ஹமாஸ் வசமிருந்த பயணக்கைதிகளில் 34 பேர் படுகொலை
காசா பகுதியில் ஹமாஸ் போராளிகளால் பிடிக்கப்பட்ட 130 இஸ்ரேலிய பிணைக் கைதிகளில் 34 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 34 பேரில் 12 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
காசா பகுதியில் ஹமாஸ் போராளிகளை…
இலங்கை தொடர்பில் அமெரிக்கா எடுத்துள்ள முக்கிய தீர்மானம்
இலங்கையின் பாதுகாப்புக்கு தொடர்ந்தும் ஆதரவளிக்கப்படும் என அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சல்லிவன் உறுதியளித்துள்ளார்.
அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவனுக்கும், இலங்கையின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரும் ஜனாதிபதியின் தலைமை…
பெண் சிலைகளையும் விட்டுவைக்காத மனிதர்கள்: ஜேர்மனியில் ஒரு விழிப்புணர்வு பிரச்சாரம்
ஜேர்மனியில் பெண்களுக்கெதிரான வன்முறைக்கு எதிராக குரல் கொடுக்கும் ஒரு பிரச்சாரத்திற்கு ஆதரவாக, சில பெண் சிலைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
பெண் சிலைகளையும் விட்டுவைக்காத மனிதர்கள்
இந்த சிலைகளில் கவனிக்கத்தக்க விடயம் என்னவென்றால்,…
பதாகையை மாற்றிய மஹிந்த ; மக்கள் ஆரவாரம்
தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தனது வீட்டின் முன் பதாகையை தொங்கவிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.
அரசாங்கத்தின் செல்வாக்கு காரணமாக பிற்போடப்பட்ட மாநகர சபை - உள்ளூராட்சி சபைத் தேர்தல்களை தாமதப்படுத்துவது…
அரச ஊழியர்களின் ஏப்ரல் மாத சம்பளம் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்
சிங்கள தமிழ் புத்தாண்டினை முன்னிட்டு அதிகரிக்கப்பட்டுள்ள அரச ஊழியர்களின் சம்பளம் காரணமாக 13 பில்லியன் ரூபா மேலதிகமாக செலவிடப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய (Ranjith Siyamabalapitiya) தெரிவித்துள்ளார்.
மேலும்,…
யாழில் ஆராக்கிய உணவகம் டக்ளஸ் தேவானந்தாவினால் திறந்து வைப்பு
யாழ்ப்பாணம் - குறிகாட்டுவான், இறங்குதுறை பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட ஆரோக்கிய உணவகம் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வானது இன்று (10.04.2024) இடம்பெற்றுள்ளது.
உணவக திறப்பு விழா…
ஏப்ரல் 15ஆம் திகதி பொது விடுமுறை; வெளியானது அறிவிப்பு !
ஏப்ரல் 15 ஆம் திகதி பொது விடுமுறையாக பொது நிர்வாக அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய எண்ணெய் அபிஷேகம் திங்கட்கிழமை (15) நடைபெறவுள்ள நிலையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும்…
அரச ஊழியர்களின் ஏப்ரல் மாத சம்பளம் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்
சிங்கள தமிழ் புத்தாண்டினை முன்னிட்டு அதிகரிக்கப்பட்டுள்ள அரச ஊழியர்களின் சம்பளம் காரணமாக 13 பில்லியன் ரூபா மேலதிகமாக செலவிடப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய (Ranjith Siyamabalapitiya) தெரிவித்துள்ளார்.
மேலும்,…
சுவிஸ் ரயில் நிலையமொன்றில் கண்டெடுக்கப்பட்ட உடல்: ஊடகங்கள் வெளியிட்ட காட்சி
சுவிஸ் ரயில் நிலையமொன்றில், உயிரற்ற உடல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், பொலிசாரும் நீதிமன்ற அதிகாரிகளும் அது தொடர்பாக விசாரணை ஒன்றைத் துவக்கியுள்ளார்கள்.
ரயில் நிலையமொன்றில் கண்டெடுக்கப்பட்ட உடல்
ஞாயிற்றுக்கிழமை காலை,…
அரவிந்த் கேஜரிவால் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு!
தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கைது செல்லும் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில், உச்ச நீதிமன்றத்தில் புதன்கிழமை மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
தில்லி மதுபான (கலால்) கொள்கை முறைகேடு வழக்குடன் தொடர்புடைய சட்டவிரோத பணப்…
பெண்களை இழிவுப்படுத்துவதில் …வேலூரில் ஜெயலலிதாவை சுட்டிக்காட்டி ஆவேசமான பிரதமர் மோடி
மக்களவை தேர்தல் பிரச்சாரத்திற்காக தமிழகம் வந்துள்ள மோடி, வேலூரில் பரப்புரையில் ஈடுபட்டார்.
மோடி பரப்புரை
நாடாளுமன்ற தேர்தல் முதல் கட்டமாக தமிழகத்தில் வரும் 19-ஆம் தேதி நடைபெறுகிறது. இன்னும் ஒரு வாரகாலமே இருக்கும் நிலையில், பிரச்சார களம்…
ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்ட சுபவேளை குறிப்பு பத்திரம்
தமிழ் சிங்கள புத்தாண்டுக்கான சுபவேளை குறிப்பு பத்திரம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் சம்பிரதாய முறைப்படி கையளிக்கப்பட்டுள்ளது.
கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அரச சுபநேர கணிப்பு குழுவினால் தயாரிக்கப்பட்ட சுபவேளை குறிப்பு பத்திரமே…
யாழில். ஆடைகளற்ற நிலையில் வயோதிப பெண் சடலமாக மீட்பு
யாழ்ப்பாணத்தில் வயோதிப பெண்ணொருவர் ஆடைகளற்ற நிலையில் நிர்வாணமாக சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த சாந்தினி எனும் 63 வயதுடைய பெண்ணே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பிள்ளைகள் மற்றும் கணவரை…
பெரிய வெங்காய இறக்குமதிக்கு தடை..! மீண்டும் அதிகரிக்கப்படவுள்ள விலை
இந்தியாவிலிருந்து (India) இலங்கைக்கு பெரிய வெங்காயத்தை இறக்குமதி செய்வது தொடர்பில் ஆராய்வதற்காக அந்நாட்டின் பிரதிநிதி ஒருவர் இலங்கை வருகை தந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பெரிய வெங்காயம் (Big onion) ஏற்றுமதிக்கான தடையை இந்தியா மேலும்…
30 ரூபாவாகக் குறைக்கப்படவுள்ள முட்டை விலை
கடந்த மாதங்களில் வேகமாக அதிகரித்து வந்த மரக்கறிகளின் விலையும் மரக்கறிகளின் தட்டுப்பாடும் தற்போது நிறைவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர (Mahinda Amaraweera) தெரிவித்துள்ளார்.
இதேவேளை…
தாய்லாந்து தப்பிச்சென்ற மைத்திரி : எழுந்துள்ள குற்றச்சாட்டு
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தப்பிச் செல்வதற்காகவே தாய்லாந்திற்கு சென்றதாக தனக்கு தனிப்பட்ட முறையில் சந்தேகம் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
எனவே, முன்னாள் ஜனாதிபதியை உடனடியாக அழைத்து சட்டத்தை…
பிறந்த நாள் கொண்டாட்டங்களை தவிர்க்கும் கனடியர்கள்
கனடாவில் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு குறித்து மக்கள் கவலை கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டில் வாழ்க்கைச் செலவு தொடர்ச்சியாக அதிகரித்துச் செல்லும் போக்கு பதிவாகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
எம்.என்.பீ என்ற நிறுவனத்தினால்…