;
Athirady Tamil News

கொழும்பு தாமரை கோபுரத்தில் நாளை ஏற்படவுள்ள மாற்றம்

0

கொழும்பு தாமரை கோபுரம் நாளையதினம்(11.04.2024) பச்சை மற்றும் வெள்ளை விளக்குகளால் ஒளிரச் செய்யப்படவுள்ளது.

நல்லிணக்கமும் மகிழ்ச்சியும்
இந்த நடவடிக்கை இஸ்லாமியர்களின் ரமழான் பண்டிகையை முன்னிட்டு எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் நாட்டில் நல்லிணக்கத்தையும் மகிழ்ச்சியையும் குறிக்கும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது .

You might also like

Leave A Reply

Your email address will not be published.