;
Athirady Tamil News

காங்கேசன்துறை எரிபொருள் களஞ்சிய சாலையில் “தீயணைப்பு தற்காப்பு கூட்டு பயிற்சி”

0
தீயணைப்பு வாகனங்களுக்கு வீதியில் செல்லும் ஏனைய சாரதிகள் வழிவிட்டு தருவதில்லை எனவும் , அதனால் தாம் உரிய இடங்களுக்கு செல்வதில் கால தாமதம் ஏற்படுவதனால் , சாரதிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமான செயற்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என யாழ்.மாநகர சபையின் தீயணைப்பு பிரிவின் அதிகாரி தெரிவித்துள்ளார். 
You might also like

Leave A Reply

Your email address will not be published.