;
Athirady Tamil News

யாழில். ஹெரோயினுடன் கைதான 2 பெண்கள் உள்ளிட்ட நால்வர் விளக்கமறியலில்!!!

யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் உயிர்கொல்லி போதைப்பொருளான ஹெரோயினுடன் கைதான இரு பெண்கள் உள்ளிட்ட நால்வர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். மானிப்பாய் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் ஹெரோயின் போதைப்பொருள்களுடன்…

இந்த அரசாங்கத்தினால் புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான வாய்ப்புக்கள் இல்லை –…

தற்போதைய நிலையில் இந்த அரசாங்கத்தினால் புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான வாய்ப்புக்கள் இல்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம்தான் இறுதித் தீர்வா ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்கு…

இன்னும் ஐந்து வருடங்களில் ’அந்த நிலை உருவாகும்’ !!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பெரும்பாலான பீடங்கள் பெரும்பான்மை இனத்தவர்களின் கைகளுக்கு சென்றுள்ள நிலையில் இன்னும் ஐந்து வருடங்கள் சென்றால் வடக்கு மாகாணம் தமிழர்களின் மாகாணமா எனக் கேட்கும் நிலைக்கு மாறிவிடும் என யாழ்ப்பாண…

தமிழ் எம்.பிக்களை சந்திக்கிறார் உயர்ஸ்தானிகர் !!

இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே மற்றும் தமிழ்க் கட்சிகளுக்கு இடையில் செவ்வாய்க்கிழமை (02) சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக அறியமுடிகின்றது. இந்த சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் சுமந்திரன், சிறிதரன்,…

திறைசேரி உண்டியல்கள் ஏல விற்பனை !!

ஒரு இலட்சத்து 80 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், நாளை மறுதினம் ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதன்படி, 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 80 ஆயிரம் மில்லியன் ரூபா…

யாழில் ஆலய உண்டியல்களை உடைத்த குற்றத்தில் ஒருவர் கைது!!

யாழ்ப்பாணம் மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சுதுமலை அம்மன் கோவில் , பிள்ளையார் கோவில் , வைரவர் கோவில் என நான்கு கோவில்களில் உண்டியல் உடைத்து பணம் திருடிய குற்றச்சாட்டில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். உண்டியல் உடைத்து…

50 மின்சார பஸ்களை இறக்குமதி செய்ய அனுமதி !!

50 மின்சார பஸ்களை இறக்குமதி செய்வதற்கு போக்குவரத்து அமைச்சு அனுமதி வழங்கியுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் உதவியுடன் இந்த பஸ்கள் இறக்குமதி செய்யப்படவுள்ளதாக அதன் தலைவர் கெமுனு…

கோவைக்கு வந்து விட்டு சென்ற கேரள வியாபாரிகளிடம் ரூ.4½ கோடி பணம் கொள்ளை!!

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் மேலாற்றூர் பகுதியைச் சேர்ந்தவர் முகமது ஆசிப் (40). இவரது நண்பர்கள் முகமது ஷாபி (38), மற்றும் இம்மனு(28). நண்பர்கள் 3 பேரும் எலக்ட்ரானிக் பொருட்களை மொத்தமாக வாங்கி சென்று கேரளாவில் சில்லரைக்கு விற்பனை செய்வது,…

சுதந்திர தினத்தன்று வீடுகளில் அனைவரும் தேசிய கொடி ஏற்றுங்கள்- பிரதமர் மோடி வேண்டுகோள்!!

பிரதமர் மோடி ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் வானொலியில் மன் கி பாத் (மனதின் குரல்) நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார். இன்று 103-வது மான் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசினார். அவர் கூறியதாவது:-…

நிர்க்கதி நிலையில் ஆப்கான் மக்கள் – யுனிசெப் வெளியிட்டுள்ள தகவல் !!

ஆப்கானிஸ்தானில் 3 கோடி மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் தேவைப்படுகின்றன என யுனிசெப் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் அரசியல் சூழல் காரணமாக பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்து வருகிற அதேசமயம், வெள்ளம், பஞ்சம் காரணமாக அந்நாட்டு மக்கள் பெரும்…

வெள்ளத்தால் பிரிந்த நாய் குட்டிகளை தாயுடன் சேர்த்த போலீசார்!!

ஆந்திர மாநிலம் நந்திகம் அருகே உள்ள அய்த்தாபுரம் தேசிய நெடுஞ்சாலை ஒட்டி நதி ஒன்று உள்ளது. நதிக்கரையை ஒட்டி உள்ள மாட்டுக்கொட்டகையில் நாய் ஒன்று குட்டிகளை ஈன்றது. நேற்று அதிகாலை தாய் நாய் உணவு தேடி மறுக்கரைக்கு வந்தது. அப்போது திடீரென ஏற்பட்ட…

உலகில் அடிப்படை கட்டமைப்புக்கள் இல்லாத நாடுகள் பற்றி அறிந்துள்ளீர்களா..! !

உலகிலுள்ள அனைத்து நாடுகளிலேயும் மக்கள் வசிப்பதற்கு உகந்த அடிப்படை கட்டமைப்புகள், இயற்கையோடு தொடர்புடைய அத்தியாவசிய அம்சங்கள் இருப்பது கிடையாது. நதி, காடு, மலை, விவசாய நிலம் இல்லாத மிகச்சிறிய நாடுகள் ஏராளம் உள்ளன. உலக அரங்கில்…

தக்காளி விலை உயர்வால் கண்ணீர் விட்டு அழுத காய்கறி வியாபாரி- ராகுல் காந்தி பகிர்ந்த…

நாட்டின் பல மாநிலங்களிலும் தக்காளி விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. சில இடங்களில் 1 கிலோ தக்காளி ரூ.200-க்கும் அதிகமாக விற்பனை ஆகிறது. இந்நிலையில் டெல்லியில் உள்ள ஆசாத்பூர் மொத்த விற்பனை சந்தையில் காய்கறி விலை அதிகமாக இருப்பதை…

உக்ரைன் ட்ரோன் தாக்குதல்.. மாஸ்கோவில் விமான நிலையம் மூடப்பட்டது!!

ரஷிய தலைநகர் மாஸ்கோ மீது உக்ரைன் இன்று அதிகாலையில் ஆளில்லா விமானம் (ட்ரோன்) மூலம் தாக்குதல் நடத்தியது. இதில் இரண்டு கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. இதுதொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாகி உள்ளன. இந்த தாக்குதலில் காவலாளி ஒருவர்…

காஷ்மீரில் பாதுகாப்பு பணியில் இருந்தபோது மாயம்: பயங்கரவாதிகளால் ராணுவ வீரர்…

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டம் அஜதல் பகுதியை சேர்ந்தவர் ஜாவித் அகமது வானி (வயது 25). ராணுவ வீரரான இவர் லடாக்கின் லே பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன் விடுப்பில் சொந்த ஊருக்கு…

சீனாவை புரட்டி போட்ட ‘டொக்சூரி’ சூறாவளி- புயல் 7 லட்சம் பேர் பாதிப்பு!!

பசிபிக் பெருங்கடலில் டொக்சூரி என்று பெயரிடப்பட்ட புயல் உருவானது. சூப்பர் சூறாவளி புயலாக வலுவடைந்து பிலிப்பைன்சை நெருங்கிய போது அதன் தீவிரத்தை சற்று இழந்தது. பின்னர் பிலிப்பைன்சை கடுமையாக தாக்கியது. ஆனால் கனமழை மற்றும் நிலச்சரிவு…

மணிப்பூரில் அமைதி திரும்பிவிட்டது என்பது பொய் – டெல்லியில் தி.மு.க. எம்.பி கனிமொழி…

மணிப்பூரில் கடந்த 2 மாதத்துக்கு மேலாக வன்முறை நீடித்து வருகிறது. கடந்த மே 3-ம் தேதி தொடங்கிய இந்த வன்முறையில் இதுவரை 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வன்முறையை கட்டுப்படுத்த துணை ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. மணிப்பூரில் தற்போதைய கள…

அமெரிக்காவில் விமான விபத்துகளில் 4 பேர் உயிரிழப்பு!!

அமெரிக்காவின் வின்கான்சின் மாநிலத்தில் உள்ள ஓஷ்கோஸ் நகரில் பரிசோதனை விமான சங்கத்தின் சார்பில் மாநாடு நடந்தது. இதில், நேற்றைய நிகழ்வின்போது ரோட்டார்வே 162எப் ஹெலிகாப்டரும், இஎல்ஏ எக்லிப்ஸ் 10 கைரோகாப்டரும் தரையிறங்கும்போது நடுவானில்…

கொலை செய்யப்பட்ட 5 வயது சிறுமி: பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது அம்பலம்- பீகார் வாலிபர்…

கேரள மாநிலத்தில் வெளிமாநிலத்தை சேர்ந்த பலரும் தொழிலாளர்களாக பணியாற்றி வருகின்றனர். இவர்களில் பலர் குடும்பத்துடன் தங்கி பணியாற்றி வருகின்றனர். எர்ணாகுளம் மாவட்டம் ஆலுவா பகுதியில், பீகார் மாநிலத்தை சேர்ந்த ஒரு தம்பதியர், தங்களது 3 மகள்கள்…

டெல்டா விமானத்தில் குடிபோதையில் தாய், மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பயணி!!

அமெரிக்காவில் டெல்டா விமானத்தில் பயணித்த ஒரு பயணி, குடிபோதையில் தன் அருகே அமர்ந்து பயணித்த பெண் மற்றும் அவரது 16 வயது மகளிடம் அத்துமீறி நடந்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நியூயார்க்கின் ஜேஎப்கே விமான நிலையத்தில் இருந்து…

3 ஆண்டுகளில் 13 லட்சம் பெண்கள் மாயம் – மத்திய அரசு அதிர்ச்சி தகவல்!!

தேசிய குற்ற ஆவணம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: நம் நாட்டில் பல்வேறு காரணங்களுக்காக பெண்கள் காணாமல் போவது அதிகரித்து வருகிறது. கடந்த, 2019-21ம் ஆண்டுகளில் மட்டும் நாடு முழுதும் 18 வயதுக்கு மேற்பட்ட 10.61 லட்சம் பெண்கள்…

இப்போதுள்ள சூழ்நிலையில் எங்களால் போரை நிறுத்த முடியாது- புதின் திட்டவட்டம்!!

உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை மேற்கொண்ட ரஷியா, முக்கிய பகுதிகளை கைப்பற்றியது. ஆரம்பத்தில் உக்ரைன் தரப்பு பின்னடைவை சந்தித்த நிலையில், அதன்பின்னர் எழுச்சி பெற்று பதில் தாக்குதல்களை தீவிரப்படுத்தி இழந்த பகுதிகளை மீட்டு வருகிறது. அத்துடன்…

நிதிஷ்குமார் எப்போது வேண்டுமானாலும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவார் – ராம்தாஸ்…

பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிராக பலமான கூட்டணி அமைக்க காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு உள்ளன. முதல் ஆலோசனை கூட்டம் பீகார் தலைநகர் பாட்னாவிலும், 2-வது கூட்டம் பெங்களூருவிலும் நடந்தன. 26 கட்சிகள் பங்கேற்ற இந்தக்…

கச்சேரியின்போது ரசிகர்கள் மீது மைக்கை வீசி எறிந்த பிரபல ராப் பாடகி – அமெரிக்காவில்…

அமெரிக்காவில் நடைபெற்ற கச்சேரி ஒன்றில் பிரபல ராப் பாடகி கார்டி பி மேடையில் நடனமுடன் பாடிக் கொண்டிருந்தார். அப்போது ரசிகர்களின் அருகே வந்து பாடினார். அப்போது கூட்டத்தில் இருந்த சிலர் அவர் மீது குளிர்பானத்தை வீசி எறிந்தனர். இதனால் அதிர்ச்சி…

அசுத்தமான கரிம உரம்: டொலரை திருப்பித்தர சீனா தயக்கம்.!! (கட்டுரை)

இலங்கையின் அசுத்தமான கரிம உரம் சம்பந்தப்பட்ட சர்ச்சைக்குரிய சம்பவம் தொடர்பில் இம்முறை உலகப் பொருளாதார வல்லரசாக சீனாவின் பங்கு மீண்டுமொருமுறை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. ஏற்றுமதி செய்யப்பட்ட உரத்தின் தரமற்ற தரத்தை சுட்டிக்காட்டும்…

இதயத்தை ஆரோக்கியமாக செயல்பட வைக்கலாம் !! (மருத்துவம்)

கொண்டைக்கடலையில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுவது நம்மில் பலப்பேருக்குத் தெரியாது போய்விட்டது. இது நோயெதிர்ப்பு சக்தியையும் மற்றும் ஆற்றலையும் அதிகரிக்க வல்லதாகும். கொண்டைக்கடலையில் மாங்கனீஸ், தையமின், மக்னீசியம், பொஸ்பரஸ் போன்ற பல…

சட்டவிரோத கருத்தரிப்பு அதிகரிப்பு !!

நாடளாவிய ரீதியில் சட்டவிரோதமாக கருத்தரிப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. இவ்வாறு கருத்தரிப்போரில் கூடுதலானவர்கள், திருமணம் முடிக்காதவர்கள் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இதற்கிடையில், சட்டவிரோத…

மனைவியைக் கொன்றவர் 2 வருடத்தின் பின் கைது !!

ரிதிமலியத்த யக்கஹவுல்பொத்த, பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் மர்மமான முறையில் கொல்லப்பட்டு அவரின் சடலத்தை மலசலகூட குழியில் மறைத்து வைத்த சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த பெண்ணின் கணவர் மற்றும் மகன் ஆகியோரே…

6 கோடி பேர் வருமான வரி தாக்கல் செய்துள்ளனர் – வருமான வரித்துறை!!

மத்திய வருமான வரித்துறை இன்று வெளியிட்டு டுவிட்டர் செய்தியில் கூறியுள்ளதாவது: 2022-23 மதிப்பீட்டு ஆண்டு வருமான வரி தாக்கலுக்கு கடைசி நாள் ஜூலை 31-ந்தேதி ஆகும். இன்று மாலை 6.30 மணி வரை சுமார் 6 கோடி பேர் வருமான வரி தாக்கல்…

கொழும்பில் துப்பாக்கிச் சூடு: இளைஞன் பலி !!

கொழும்பில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் 22 வயதான இளைஞன் பலியாகியுள்ளார். கொழும்பு, வாழைத்தோட்டத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த இளைஞன், கொழும்பு தேசிய வைத்தியசாலையில்…

ஓமந்தை விபத்தில் சாரதி பலி:சாரதி காயம் !!

யாழ்ப்பாணம்-கண்டி ஏ9 பிரதான வீதியில் வவுனியா ஓமந்தை பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை (30) அதிகாலை 1.30 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வீதியோரத்தில்…

பூஜைக்கு சென்ற மூவருக்கு விபரீதம் !!

ருவான்வெலிசாய மைதானத்தில் இடம்பெற்ற பூஜை நிகழ்வொன்றில் 3 பெண்களின் தங்க நகைகளை பெண்ணொருவர் அபகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அபகரிக்கப்பட்ட தங்க நகைகளின் பெறுமதி 8 இலட்சம் ரூபாய் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த…

அரசியல் கட்சி கூட்டத்தில் குண்டுவெடித்து 35 பேர் பலி – பாகிஸ்தானில் பரபரப்பு!!

பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் ஜமியத் உலமா-இ -இஸ்லாம் பசல் என்ற அரசியல் கட்சி சார்பில் இன்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது திடீரென குண்டு வெடித்தது. இதில் கட்சியின் முக்கிய பிரமுகர் உள்பட சுமார் 35 பேர் உயிரிழந்துள்ளதாக…