;
Athirady Tamil News

மகனை கொல்ல கூலிக்கு ஆள் தேடிய தாய்: சாமர்த்தியமாக கைது செய்த அமெரிக்க காவல்துறை!!

அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு பெண் தனது 3 வயது மகனை கொல்ல ஒரு வாடகை கொலையாளியை தேடி வந்துள்ளார். இதற்காக ஒரு வலைதளத்தில் கூலிக்கு ஆள் தேடியுள்ளார். ஆனால் அந்த வலைதளம் வேடிக்கைக்காக உருவாக்கப்பட்டது என்றும் இது போன்ற கோரிக்கைகள் உண்மையிலேயே…

மணிப்பூர் வீடியோவை நீக்க வேண்டும் – டுவிட்டர் நிறுவனத்திற்கு தேசிய மகளிர் ஆணையம்…

மணிப்பூரில் இரு சமூகத்தினருக்கு இடையே கடந்த மே மாதம் 3-ம் தேதி மோதல் ஏற்பட்டது. பல இடங்களில் வன்முறை சம்பவங்கள் தொடர்வதால், 2 மாதங்களுக்கும் மேலாக மணிப்பூரில் இயல்பு நிலை திரும்பவில்லை. இதற்கிடையே, மணிப்பூரில் 2 பழங்குடியின பெண்கள்…

பத்திரிகை துறையிலும் கால் பதிக்கும் செயற்கை நுண்ணறிவு.. கூகுள் நிறுவனம் பரிசோதனை!!

செயற்கை நுண்ணறிவின் (Artificial Intelligence) பயன்பாடு உலகெங்கிலும் பிரபலமடைந்து வருகிறது. அதனை கொண்டு பல்வேறு தொழில்துறைகளில் என்னென்ன மாற்றங்களை கொண்டு வர முடியும் என்பதை அமெரிக்க முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆராய்ந்து வருகின்றன.…

பால் மா விலை குறைக்கப்பட்டது !!

நாளை(21) முதல் அமுலுக்கு வரும் வகையில் லங்கா சதொசவில் 400 கிராம் பால் மா பக்கட் ஒன்றின் விலை 31 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் 400 கிராம் பால் மா பக்கட்டின் புதிய விலை 999 ரூபாவாக…

விபத்தை பார்க்க திரண்ட மக்கள் மீது மின்னல் வேகத்தில் மோதிய ஜாகுவார் கார்: 9 பேர் பலி!!

குஜராத் மாநிலம் அகமதாபாத்தின் சாட்டிலைட் பகுதியில் உள்ள இஸ்கான் பாலத்தில் நேற்று நள்ளிரவில் ஒரு சொகுசு காரும் லாரியும் மோதி விபத்துக்குள்ளானது. இதுபற்றி தகவல் அறிந்த போக்குவரத்து போலீசார் அங்கு சென்று போக்குவரத்தை சரி செய்யும் பணியில்…

மருத்துவ சீட் எடுத்து சேராவிட்டால் நீட் தேர்வு எழுத ஓராண்டு தடை- மருத்துவ கவுன்சில்…

அகில இந்திய அளவில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நாளை நடைபெறுகிறது. இந்நிலையில், தேசிய மருத்துவ ஆணையம் கலந்தாய்வில் கலந்துக் கொள்ளும் மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில், அகில இந்திய ஒதுக்கீட்டு கலந்தாய்வில்…

4 உயர்நீதிமன்றங்களுக்கு புதிய தலைமை நீதிபதிகள் நியமனம்!!

கேரளா, தெலுங்கானா, குஜராத், ஒடிசா உயர்நீதிமன்றங்களுக்கு புதிய தலைமை நீதிபதிகள் நியமனம் செய்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். அதன்படி, கேரள உயர்நீதிமன்ற நீதிபதியாக ஆஷிஷ் ஜிதேந்திர தேசாய் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.…

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது!!

2023-ம் ஆண்டுக்கான பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 31-ந் தேதி தொடங்கியது. ஜனாதிபதி திரவுபதி முர்மு உரை நிகழ்த்தி அவையை தொடங்கி வைத்தார். அதன் பிறகு மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பாராளுமன்ற…

லிட்ரோ கேஸ் விலை குறைக்கப்படுமா? தலைவர் வெளியிட்ட செய்தி!!

லிட்ரோ எரிவாயு லங்கா நிறுவனம் திறைசேரிக்கு 1.5 பில்லியன் ரூபாவை வழங்கவுள்ளதாக அதன் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். குறித்த தொகையை தமது தாய் நிறுவனமான இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் ஊடாக இன்று (20) திறைசேரிக்கு வழங்க நடவடிக்கை…

ஹோட்டல் கட்ட இடமளியாதீர்!!

பொகவந்தலாவை பெருந்தோட்ட நிறுவன நிர்வாகத்தின் கீழுள்ள நோர்வூட் நிவ்வெளி தோட்டத்தொழிலாளர் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு, காணித்தொடர்பிலான பிரச்சினைக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். அந்தத் தோட்டத்தில் பணியாற்றிய தோட்டத்தொழிலாளர்களுக்கு, தோட்ட…

ஜனாதிபதி இல்லத்திலிருந்த பணம் தொடர்பில் விசாரணை!!

கடந்த வருடம் ஜூலை 09 ஆம் திகதி ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்துமீட்கப்பட்ட ரூ. 17.85 மில்லியன் பணம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் எதிர்வரும் 27 ஆம் திகதி வாக்குமூலம் பதிவு செய்யவுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு…

வடமாகாணத்தில் உள்ள தனியார் மருத்துவமனை கழிவுகளை கொழும்புக்கு!!

வடமாகாணத்தில் உள்ள தனியார் மருத்துவமனை கழிவுகளை கொழும்புக்கு அனுப்பிய எரியூட்டுகின்றனர் என வடமாகாண சுகாதார சேவைகள் பதில் பணிப்பாளர் வைத்திய கலாநிதி த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், யாழ்.போதனா…

மீண்டும் கசிப்புடன் கைது ; 50 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்தது மல்லாகம் நீதிமன்று!!

கசிப்பை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஏற்கனவே கைதாகி நீதிமன்றில் வழக்கு விசாரணை நிலுவையில் உள்ள நிலையில் , மீண்டும் கசிப்புடன் கைதானவருக்கு 50 ஆயிரம் ரூபாய் தண்டப் பணம் விதிக்கப்பட்டுள்ளது. ஆனைக்கோட்டை பகுதியை சேர்ந்த 32 வயதான…

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகியது தவறு – வெளியான கருத்துக் கணிப்பு…

ஐரோப்பிய ஓன்றிய கூட்டமைப்பில் இருந்து கடந்த 2016 ஆம் ஆண்டு பிரித்தானியா விலகியது. முக்கியமான கொள்கை முடிவுகள் பற்றி பொதுவாக மேலை நாடுகளில் குறிப்பாக ஐரோப்பாவில் பொது வாக்கெடுப்பு, பொது கருத்துக்கேட்புகள் நடத்தப்படுவது இயல்பு. இதில்,…

மணிப்பூரில் பயங்கரம்: இரண்டு பெண்களை நிர்வாணமாக்கி நடுரோட்டில் ஊர்வலமாக இழுத்துச் சென்ற…

மணிப்பூர் மாநிலத்தில வன்முறை இன்னும் முடிவுக்கு வரவில்லை. இதற்கிடையே இரண்டு பழங்குடியின இளம் பெண்களை ஒரு கும்பல் நிர்வாணமாக்கி நடுரோட்டில் ஊர்வலமாக இழுத்து செல்வது போன்ற வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பழங்குடியின…

உலக நாடுகளுக்கு எச்சரிக்கை – மீளெச்சி பெரும் அல்கொய்தா, ஐஎஸ் தீவிரவாத இயக்கங்கள் !!

அல்கொய்தா ஐஎஸ் போன்ற தீவிரவாத இயக்கங்கள் மீண்டும் எழுச்சி பெற்று வருவதாக பிரித்தானியாவின் உள்துறை அமைச்சர் சுவெல்லா பிரேவ்மேன் தெரிவித்துள்ளார். தீவிரவாத எதிர்ப்பு வியூகம் பற்றி புதிய அறிவிப்பை பிரித்தானியா அரசு வெளியிட்டுள்ளது.…

உயர்தர மாணவர்களின் வரவு குறித்து விசேட தகவல் !!

உயர்தர பரீட்சைக்கு விண்ணப்பித்த மாணவர்களின் பாடசாலை வருகையின் 40 வீதத்தை மாத்திரமே கருத்தில் கொள்ளுமாறு பாடசாலை அதிபர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த…

5 பதில் அமைச்சர்கள் நியமனம் !!

இரண்டு நாட்களுக்கு மட்மே, ஐந்து பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இந்தியாவுக்கு வியாழக்கிழமை (20) மாலை செல்லவுள்ளார். தனது உத்தியோகபூர்வ விஜயத்தை…

கெஹலியவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தயார் !!

தரமற்ற மருந்துகள் மற்றும் சத்திர சிகிச்சை உபகரணங்களை பொறுப்பற்ற முறையில் இறக்குமதி செய்து,சுகாதாரத் துறையை நலிவடையச் செய்து உயிரிழப்புகள் ஏற்படுதலுக்கு காரணமாக அமைதல் என்பனவற்றை காரணமாக் கொண்டு சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு…

மதுரை – யாழ்ப்பாணத்திற்கு விமான சேவை !!

மதுரை - யாழ்ப்பாணம் இடையில் விரைவில் விமான சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. இதற்காக இந்தியாவிலுள்ள தனியார் விமான சேவை நிறுவனங்களுடன் இலங்கையின் விமான சேவைகள் அமைச்சு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக 'த ஹிந்து'…

எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிப்பு !!

எரிபொருள் ஒதுக்கீடானது மதிப்பீட்டின் பின்னர் அடுத்த மாதம் மேலும் அதிகரிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று தெரிவித்துள்ளார். அடுத்த 6 மாதங்களுக்கான எரிபொருள் திட்டம் மற்றும் விநியோகம் தொடர்பில் இலங்கை…

டெலிகொம் நிறுவனத் தலைவர் பதவியில் அதிரடி மாற்றம் !!!

டெலிகொம் நிறுவனத் தலைவர் பதவியிலிருந்து பணிப்பாளர்கள் சபை உறுப்பினர்கள் தம்மை நீக்கியுள்ளதாக டெலிகொம் தலைவர் ரொஹான் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இதேவேளை டெலிகொம் நிறுவனத்தின் புதிய தலைவராக ரெயாஸ் மிஹிலார் நியமிக்கப்பட்டுள்ளதாக…

மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சிவசிதம்பரம் அவர்களின் நூற்றாண்டு…

மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சிவசிதம்பரம் அவர்களின் நூற்றாண்டு நினைவுதின நிகழ்வுகள் இன்று வியாழக்கிழமை(20) காலை முன்னெடுக்கப்பட்டது. சிவசிதம்பரம் அவர்களின் இல்லத்திலும் நெல்லியடியில் அமைந்துள்ள சிவசிதம்பரததின்…

பா.ஜ.க. பயத்தில் நடுங்குகிறது: மம்தா பானர்ஜி!!

2024 பாராளுமன்ற தேர்தலில் ஆளும் பா.ஜ.க.வை வீழ்த்த 26 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து மெகா கூட்டணியை உருவாக்கி உள்ளன. நேற்று முன்தினம் பெங்களூருவில் நடந்த எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டத்தில் கூட்டணி குறித்த முடிவு அறிவிக்கப்பட்டது.…

தேகாந்த நிலையில் பட்டமளிப்பு!! (PHOTOS)

யாழ்ப்பாண பல்கலைகழக பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெறவிருந்த மாணவன் உயிருடன் இல்லாத நிலையில் மாணவனின் தாயாரிடம் பட்டம் கையளிக்கப்பட்டது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வவுனியா வளாகத்தை (தற்போதைய வவுனியாப் பல்கலைக்கழகத்தை) சேர்ந்த திசாநாயக…

யாழ்ப்பாணம் – மலருக்கு ஆக்கங்கள் கோரப்பட்டுள்ளன!!

யாழ்.மாவட்ட பண்பாட்டு பேரவையால் நடத்தப்படும் ,2023ஆம் ஆண்டுக்கான மாவட்ட பண்பாட்டு விழாவில் வெளியீடு செய்யப்படவுள்ள " யாழ்ப்பாணம்" மலர் - 2 க்கான ஆக்கங்களை கோரியுள்ளனர். " யாழ்ப்பாணத்து மொழி வழக்கும் , தமிழிலக்கியமும்" எனும்…

யாழ். திருநெல்வேலியில் சிறப்பாக இடம்பெற்ற உயிர்த்தெழும் பூமி வேளாண்மை விவசாய பயிற்சிப்…

ஆளவாழ்தல் அறக்கட்டளை நிறுவனத்தின் அனுசரணையுடன் உயிர்த்தெழும் பூமி வேளாண்மை என்னும் தொனிப்பொருளில் யாழ். மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையம் திருநெல்வேலியில் புதன்கிழமை 19.07.2023 இயற்கை விவசாயம் தொடர்பிலான பயிற்சிப் பட்டறை ஆரம்பமாகி…

இதுதான் 2023 ஆம் ஆண்டிற்கான உலகின் சக்திவாய்ந்த கடவுச்சீட்டா?

இறுதியாக 2017ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அறிக்கையின் பின் ஆறு ஆண்டு கால மாற்றங்களிற்குப் பின்னர் உலகின் சக்திவாய்ந்த கடவுச்சீட்டைக் கொண்ட நாடாக சிங்கப்பூர் முதலிடத்தைப் பிடித்துள்ளது. சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கத்தின் உத்தியோகபூர்வ…

உலகிலேயே மிகப்பெரிய அலுவலக கட்டிடம்: ‘பென்டகனை’ தாண்டிய பிரமாண்டம்!!

இந்தியாவின் வைரத் தொழில் தலைநகரமாக குஜராத்தின் சூரத் நகரம் திகழ்கிறது. உலகின் 90 சதவீத வைரங்கள் இங்கு பட்டை தீட்டப்படுவதாகவும் கூறப்படுகிறது. இங்கு வைரத்தை வெட்டுதல், பட்டை தீட்டுதல் மற்றும் வியாபாரத்தில் 65 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள்…

இந்தியாவை கண்டு நடுநடுங்கும் சீனா..! ஒற்றை வார்த்தைக்கு இத்தனை சக்தியா… !!

இந்தியாவின் வலிமையையும் உலக நாடுகளிடையே இந்தியாவிற்கு இருக்கும் செல்வாக்கையும் கண்டு சீனா அச்சம் கொண்டிருப்பதான தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. சமீப காலமாக இந்திய இராணுவத்தின் சில திட்டமிட்ட நகர்வுகள் சீனாவை திடுக்கிடச் செய்துள்ளது.…

ஒரே மாதத்தில் கோடீசுவரர் ஆன தக்காளி விவசாயி: ரூ.3 கோடி சம்பாதித்த அதிசயம்!!

நாடு முழுவதும் தக்காளி விலை உயர்வு ராக்கெட் வேகம் கண்டுள்ளது. இந்த விலை உயர்வு பொதுமக்களின் வயிற்றில் புளியை கரைத்துள்ள நிலையில், தக்காளி பயிரிட்ட விவசாயிகள் எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அவர்களில் பலர் லட்சாதிபதிகளாகி விட்டனர்.…

தொழில் இழந்தவர்களுக்கு மீண்டும் தொழில்!!

பொருளாதார நெருக்கடியால் தொழில்களை இழந்தவர்களை மீண்டும் தொழிலில் அமர்த்துவதற்கான புதிய செயற்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க…

மானிப்பாயில் தனியார் பேருந்து , சாரதி மற்றும் நடத்துனர் மீது தாக்குதல்!!

யாழ்ப்பாணம் , மானிப்பாய் - காரைநகர் வழித்தடத்தில் சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்தின் மீதும் , அதன் சாரதி மற்றும் நடத்துனர் மீதும் நேற்றைய தினம் புதன்கிழமை இரவு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குறித்த பேருந்து காரைநகர் - மானிப்பாய்…

தகாத உறவில் ஈடுபட்ட பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி! தகாத உறவில் ஈடுபட்ட பெண்ணுக்கு…

தகாத உறவின் போது எடுத்த புகைப்படங்களை வெளியிடப் போவதாக கூறி தங்க ஆபரணங்களை வலுக்கட்டாயமாக எடுத்துச் சென்ற இளைஞரை பொலிஸார் கைது செய்துள்ளனர். பெண் ஒருவருடன் தகாத உறவின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை பெண்ணின் கணவருக்கு காண்பிப்பதாக…