;
Athirady Tamil News

பிரான்சில் பிரம்மாண்ட தேசிய தின கொண்டாட்டம்- சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார்…

பிரான்ஸ் நாட்டின் அதிபர் இமானுவேல் மேக்ரான் பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்ததை அடுத்து, அவர் இரண்டு நாள் சுற்றுப்பயணமான பிரான்ஸ் சென்றார். பிரான்ஸ் தலைநகர் பாரீசில் இறங்கிய பிரதமர் மோடியை அந்நாட்டின் பிரதமர் எலிசபெத் போர்ன் நேரில்…

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் விற்பனையுடன் தொடர்புடைய நால்வர் கைது!!

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் விற்பனையுடன் தொடர்புடைய நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களிடமிருந்து ஐஸ் 200 மில்லிக் கிராம், கஞ்சா ஆயிரத்து 400 மில்லிக்கிராம் மற்றும் 40 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. காக்கைதீவு…

13ஆம் திருத்தம் விரைவில் – அமைச்சர் மனுஷ!!

இந்த நாடு இந்த நாட்டில் வாழும் அனைவருக்கும் சொந்தம். அனைவரும் தாம் விரும்பும் மதத்தை பின்பற்றும் உரிமை அனைவருக்கும் உண்டு என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார். யாழில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை…

சிதம்பரம் நடராஜர் கோவில் வழக்கு- அக்டோபருக்கு தள்ளிவைப்பு!!

சிதம்பரம், நடராஜர் கோவிலில் கனகசபையிலிருந்து பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதித்து 2022-ம் ஆண்டு மே 17-ந்தேதி தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை எதிர்த்து சென்னையைச் சேர்ந்த டி.ஆர்.ரமேஷ் என்பவர் ஐகோர்ட்டில் பொதுநல வழக்கை தாக்கல் செய்துள்ளார். அந்த…

நேட்டோ மாநாட்டில் ஜெலன்ஸ்கி புறக்கணிக்கப்பட்டாரா?

நேட்டோ குழுவில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா போர் தொடுத்து வரும் நிலையில், ஐரோப்பிய நாடான லிதுவேனியாவில் உள்ள வில்னியஸ் நகரில் நேட்டோ அமைப்பு நாடுகளின் உச்சி மாநாடு நடந்தது. இதில் 2-வது நாளில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி…

இலங்கையில் சூப்பர் ஸ்டார் ரஜினி !!

நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று (14) இலங்கை வந்து சென்றுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் இலங்கை வழியாக மாலைத்தீவுக்கு செல்லும் போது இலங்கை விமான நிலையத்தில் சில மணி நேரம் தங்கியிருந்துள்ளார். இந்த விஜயத்தின் போது எடுக்கப்பட்ட நடிகர்…

தூத்துக்குடியில் பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா- என். ஆர்.…

பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் 121 இடங்களில் தலா 121 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. இது குறித்து பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள…

16 கோடி பேரை வறுமைக்குள் தள்ளிய கொரோனா பெருந்தொற்று, உக்ரைன் போர்!!

கொரோனா தொற்றுநோய், வாழ்க்கைச் செலவு நெருக்கடி மற்றும் ரஷிய- உக்ரைன் போர் ஆகியவற்றால் உலகின் பல நாடுகளில் 2020 முதல் தற்போது வரை சுமார் 16 கோடி பேர் வறுமைக்கு தள்ளப்பட்டிருப்பதாக ஐ.நா. சபை நேற்று தெரிவித்தது. சுமார் ரூ.160-க்கும்…

இஸ்ரேல் மருத்துவர்கள் சாதனை: கார் விபத்தில் அறுபட்ட சிறுவனின் தலையை மீண்டும் இணைத்தனர்!!

கார் மோதியதால் கழுத்து அறுபட்ட 12-வயது இஸ்ரேலி சிறுவனுக்கு இஸ்ரேல் மருத்துவர்கள் மிகவும் அசாதாரணமான மற்றும் சிக்கலான அறுவை சிகிச்சையை செய்து தலையை மீண்டும் கழுத்தில் வெற்றிகரமாக பொருத்தியுள்ளனர். அந்த சிறுவன் தற்போது நலமாக உள்ளான். சுலைமான்…

சீனாவில் ஆசிரியைக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: மழலைகளுக்கு விஷம் வைத்த பாதகி!!

மத்திய சீனாவில், குழந்தைகளுக்கான உணவில் ரசாயனத்தை கலந்து ஒரு குழந்தையை கொன்று, 24 பேருக்கு பாதிப்பை உண்டாக்கிய முன்னாள் மழலையர் பள்ளி ஆசிரியைக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. வேங் யுன் எனும் 39-வயது ஆசிரியை வாங் யுன், 2019ம் வருடம்…

சென்னை மாநகர் முழுவதும் இரவு நேர சோதனை- இன்று முதல் 3 நாட்கள் போலீஸ் அதிரடி!!

சென்னை மாநகர் முழுவதும் குற்றச் சம்பவங்களை தடுக்க போலீசார் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். இதையடுத்து ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது. புதிய போலீஸ் கமிஷனராக சந்தீப்ராய் ரத்தோர் பொறுப்பேற்ற பிறகு குற்ற செயல்களை…

திருடிய பொருட்களுடன் சிக்கிய நபர்!!

திருகோணமலை - மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கடையொன்றில் திருடிய பொருட்களை தம் வசம் வைத்திருந்த நபர் ஒருவரை இம்மாதம் 26 ஆ திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதிமன்ற நீதிவான் வியாழக்கிழமை (13) உத்தரவிட்டுள்ளார்.…

மனித நுகர்வுக்கு பொருத்தமில்லாத கோழி இறைச்சி!!

அக்கரைப்பற்று பிரதேசத்தில் நுகர்வுக்கு பொருத்தமில்லாத கோழி இறைச்சி விற்பனை செய்த நிலையத்தை தற்காலியமாக மூடுமாறு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.எச்.எம். ஹம்ஸா வியாழக்கிழமை (13) உத்தரவிட்டுள்ளார். அக்கரைப்பற்று சுகாதார…

ஈரோட்டில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் 2-வது நாளாக வேலை நிறுத்த போராட்டம்!!

ஈரோடு மாநகராட்சி பகுதியில் பார்க் ரோடு, மூல பட்டறை, குப்பைகாடு போன்ற பகுதியில் சுமார் 150-க்கும் மேற்பட்ட லாரி அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த லாரி மூலமாக வெளிமாநிலங்களுக்கு ஜவுளி, மஞ்சள் உள்பட அத்தியாவசிய பொருள்கள் அனுப்பப்பட்டு…

இந்தியா எடுத்துள்ள முடிவு – அதிகரிக்கப்போகும் அரிசிவிலை !!

உலகின் முன்னணி அரிசி ஏற்றுமதியாளராக உள்ள இந்தியா, பல வகையான அரிசிகளின் ஏற்றுமதியை நிறுத்துவது குறித்து பரிசீலித்து வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ] பாஸ்மதி அல்லாத அனைத்து அரிசி ஏற்றுமதியும் நிறுத்தப்படும் என்றும் அந்த செய்திகள்…

நடு” செயற்றிட்டம் ஒரு நாளில் 1000 ((ஆயிரம்) தென்னம்பிள்ளை நடுகை!! (PHOTOS)

நடு" செயற்றிட்டம் ஒரு நாளில் 1000 ((ஆயிரம்) தென்னம்பிள்ளை நடுகையுடன் கூடிய வினியோகம் செலவின்றி நிறைவடைந்தது தென்னை முக்கோண வலையம் ஒன்றை வடக்கில் (கிளிநொச்சி, யாழ்பாணம், முல்லைத்தீவு) ஆரம்பிப்பதற்கான முயற்சியை இனம் கண்டு (தென்னை…

சோழர் கால பாசன திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி பா.ம.க. சார்பில் 5 லட்சம் கையெழுத்து…

அரியலூர் மாவட்டத்தில் சோழர் கால பாசன திட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்தி பா.ம.க. சார்பில் 5 லட்சம் கையெழுத்து வாங்கும் இயக்கம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள ராஜேந்திர சோழனால் வெட்டப்பட்ட பொன்னேரி என்கிற சோழகங்கத்தில் நடைபெற்றது. இதில்…

37வது பொதுப் பட்டமளிப்பு விழா -2023!!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 37ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் முதலாவது பகுதி, எதிர்வரும்; 19, 20 மற்றும் 21ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. இது தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் சந்திப்பு ஒன்று இன்று காலை யாழ்ப்பாணப்…

வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு செல்வோருக்கு யாழில் தொழில் பயிற்சி நிலையம் – அமைச்சர்…

வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு செல்வோருக்கான வடக்கு மாகாணத்திற்கான தொழிற்பயிற்சி நிலையம் யாழ்ப்பாண மாவட்டத்தில் நிறுவப்படவுள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் உள்ள வெளிநாட்டு…

இராணுவத்தினரால் கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட கடற்கரை பகுதிகளை சுத்தப்படுத்தல் விசேட…

இராணுவத்தினரால் கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட கடற்கரை பகுதிகளை சுத்தப்படுத்தல் விசேட வேலைத்திட்டம் இன்று(14) முன்னெடுக்கப்பட்டது. இதன் போது அம்பாறை மாவட்டம் இலங்கை இராணுவத்தின் 24 வது காலாட்படை பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர்…

துனுமல சரத் சுட்டுக் கொல்லப்பட்டார் !!

பாதாள உலக உறுப்பினராகக் கருதப்படும் துனுமல சரத் சுட்டுக் கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இன்று(14) காலை கெப் வண்டியில் பயணித்த போது வரகாபொல பகுதியில் வைத்து இனந்தெரியாத நபர்களினால் அவர் மீது துப்பாக்கிப் பிரயோகம்…

அமெரிக்காவில் மர்மமான முறையில் உயிரிழந்த இலங்கை இளைஞன் !!

இலங்கையில் பிறந்து அமெரிக்காவில் வசித்து வந்த இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது உடல் அட்லாண்டாவில் உள்ள க்ரோகர் வாகன நிறுத்துமிடத்தில் காரில் கண்டெடுக்கப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி…

டென்மார்க் பெண் சடலமாக மீட்பு !!

ஜூலை 10ஆம் திகதி முதல் காணாமல் போன டென்மார்க் பெண்ணொருவரின் சடலம் மாவனெல்லை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அலகல்ல பாறையின் அடிவாரத்தில் இருந்து இன்று (14) கண்டெடுக்கப்பட்டுள்ளது. மலையேற போவதாக தெரிவித்துவிட்டு ஹோட்டலில் இருந்து வெளியேறிய பெண்,…

உக்ரைன் அதிபரை கண்டு கொள்ளாத உலகத் தலைவர்கள்!!

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை உலக தலைவர்கள் கண்டுகொள்ளவில்லை என்பது போன்ற புகைப்படமொன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. லிதுவேனியாவின் வில்னியஸில் நடந்த நேட்டோ உச்சிமாநாட்டின் போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் தான் தற்போது சமூக வலைதளங்களில்…

காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள்: அமைச்சர்கள்-அரசியல்…

விருதுநகரில் பெருந்தலைவர் காமராஜரின் 121-வது பிறந்த நாள் விழா நாளை நடக்கிறது. இதில் அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்கின்றனர். பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளான ஜூலை 15-ந் தேதி அவர் பிறந்த ஊரான விருதுநகரில் ஆண்டுதோறும்…

உக்ரைன் களமுனையிலிருந்த ரஷ்ய இராணுவ அதிகாரி அதிரடியாக பணிநீக்கம் !!

ரஷ்ய பாதுகாப்பு அமைச்சருக்கு எதிராக செயற்பட்டார் எனத் தெரிவித்து உக்ரைன் களமுனையிலிருந்த ரஷ்ய இராணுவ தளபதி ஒருவர் அதிரடியாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். தனது படைப்பிரிவிற்கு ரஷ்யாவின் பிற படைப்பிரிவினர் போதியளவு ஆதரவை வழங்கவில்லை என…

மேட்டூர் அணை நீர்த்தேக்க பகுதியில் கிறிஸ்தவ ஆலய கோபுரம் தெரிந்தது!!

மேட்டூர் அணை கட்டப்படுவதற்கு முன்பு பண்ணவாடி, காவேரிபுரம், கோட்டையூர் போன்ற கிராமங்கள் மேட்டூர் அணையின் நீர்த்தேக்க பகுதியில் அமைந்துள்ளன. அணை கட்டப்பட்டபோது அந்த கிராமங்கள் தண்ணீரில் மூழ்கியதால், கிராமத்தை சேர்ந்தவர்கள் வெளியேறி வெவ்வேறு…

இன்னொரு உலக போரின் களமாக தாய்வான் – தாய்வானை சுற்றி வளைத்த சீன போர் கப்பல்கள் !!

கடந்த இரண்டு நாட்களாக சீனாவின் போர் விமானங்கள், தாய்வானின் பாதுகாப்பு எல்லைக்குள் அத்துமீறி நுழைவதாக தாய்வான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்து வந்த நிலையில், சீன இராணுவம் 38 போர் விமானங்களையும், 9 கடற்படை கப்பல்களையும் தாய்வானை சுற்றி…

இந்தியாவின் UPI இனிமேல் பிரான்ஸில் பயன்படுத்தலாம்: பிரதமர் மோடி தகவல்!!

இந்திய பிரதமர் மோடி பிரான்ஸ் சென்றுள்ளார். இரண்டு நாள் பயணமாக பிரான்ஸ் சென்றுள்ள பிரதமர் மோடி இந்திய நேரப்படி நேற்று பிரான்ஸ் அதிபர் மேக்ரான், பிரதமர் எலிசபெத் போர்ன், செனட் சபை தலைவர் ஆகியோரை சந்தித்தார். மேலும், புலம்பெயர்ந்து…

யாழில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் கண்காட்சி!!

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் ஏற்பாட்டில் Glocal Fair கண்காட்சியானது நாளை சனிக்கிழமை மற்றும் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு தினங்கள், யாழ்ப்பாணம் முற்றவெளி அரங்கில் நடைபெறவுள்ளது என வடமாகாண பிரதி தொழில் ஆணையாளர்…

நெடுந்தீவு ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தால் பயணிகள் அவதி!!

நெடுந்தீவு பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தினால் , யாழ்ப்பாணத்தில் இருந்து நெடுந்தீவு செல்ல சென்ற மக்கள் நீண்ட நேரம் காத்திருந்தனர். நெடுந்தீவு பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை நெடுந்தீவு பிரதேச…

உயர் பாதுகாப்பு வலயமாகும் புதிய களனி பாலம்!!

ஜப்பானிய அரசின் கடனுதவியுடன் புதிதாக கட்டப்பட்ட கோல்டன் கேட் கல்யாணி (Golden Gate Kalyani) பாலத்திற்கு போதைக்கு அடிமையானவர்களால் பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த பாலத்தில் சுமார் 28 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான செப்பு கம்பிகள்…

சுவிஸ் தூதரக ஊழியர் கனியா பன்னிஸ்டருக்கு சிறை!!

2019 ஆம் ஆண்டு கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டதாக பொய்யான குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட சுவிஸ் தூதரக ஊழியர் கனியா பன்னிஸ்டர் பிரான்சிஸ் என்பவருக்கு ஐந்து வருடங்கள் ஒத்திவைக்கப்பட்டு இரண்டு வருட சிறைத்தண்டனை கொழும்பு…

ஆனந்தசங்கரி மகனுக்கு விசா மறுப்பு!!

கனேடாவின் பாராளுமன்ற உறுப்பினர் கேரி ஆனந்தசங்கரி, தனக்கு இலங்கை அரசாங்கம் விசா வழங்க மறுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில், பதிவொன்றை இட்டுள்ள கேரி ஆனந்தசங்கரி, தான் செய்யும் பணியின் காரணமாக விசா மறுக்கப்பட்டதாகத்…