;
Athirady Tamil News

ஆடி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை திறப்பு!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டு தோறும் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடை பெறும். இதுதவிர ஒவ்வொரு மலையாள மாதத்தின் (நிகரான தமிழ் மாதத்தின்) முதல் 5 நாட்களிலும், விஷு,…

அடம்பிடிக்கும் குழந்தைக்கு உணவூட்டுவது எப்படி? (மருத்துவம்)

10 மாதங்கள் சுமந்து சிசுவைப் பிரசவிப்பதை விட அதிக வேதனையை, அந்தச் சிசு வளர்ந்து, உணவு உண்ணும் வயதை அடைந்தவுடனேயே தாய்மார் அனுபவிக்கின்றனர். அந்தக் குழந்தைகளுக்கு உணவு ஊட்டிவிடுவதில் அவர்கள் படும் வேதனையே, இந்த நிலைமைக்குக் காரணமாகும்.…

முஸ்லிம் மருத்துவர் 4000 பௌத்த பெண்களுக்கு ரகசிய கருத்தடை செய்தாரா? வாழ்க்கையை…

மக்களுக்கு மலட்டுத்தன்மையை உருவாக்கும் மாத்திரை உள்ளதா? பெண்களின் உள்ளாடைகளில் ஒரு ஜெல் பயன்படுத்தி மலட்டுத்தன்மையை உருவாக்க முடியுமா? சிசேரியன் பிரசவத்தின் போது ஒரு மருத்துவர் பெண்களுக்கு ரகசியமாக கருத்தடை செய்வதை நீங்கள்…

இளம் மாணவர்களை நல்வழிப்படுத்துவதே முழு நோக்கம் – கலைப்பீட பீடாதிபதி ரகுராம்…

வடக்கு, கிழக்கு மாகாணத்தில் இருந்து வருகின்ற இளம் மாணவர்களை நல்வழிப்படுத்துவதே தனது முழு நோக்கம் என யாழ். பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர், கலாநிதி எஸ். ரகுராம் தெரிவித்தார். கலைப்பீட பீடாதிபதியாகக் கடமையாற்றும் கலாநிதி எஸ்.…

யாசிதி மத பெண்கள், குழந்தைகளை அடிமைகளாக விற்கும் ஐ.எஸ் குழு – டெலிகிராமில் நடக்கும்…

கடந்த 2014ஆம் ஆண்டு, இராக் மற்றும் சிரியாவில் இஸ்லாமிய அரசு (IS) குழு ஆயிரக்கணக்கான யாசிதி பெண்கள் மற்றும் குழந்தைகளை அடிமைகளாகப் பிடித்தது. அவர்களது சக யாசிதிகள் தாமதிக்காமல் மீட்பு முயற்சியைத் தொடங்கினர். ஆனால் கிட்டத்தட்ட பத்து…

ரஷியாவில் வாக்னர் குழு இல்லை: புதின் பேச்சால் புதிய சர்ச்சை!!

உக்ரைன் மீதான போரில் ரஷிய படைகளுடன் இணைந்து அந்த நாட்டின் தனியார் ராணுவ அமைப்பான வாக்னர் குழு செயல்பட்டு வந்தது. போரில் உக்ரைன் நகரங்களை கைப்பற்றுவதில் இந்த கூலிப்படை முக்கிய பங்காற்றியது. இந்த சூழலில் திடீர் திருப்பமாக வாக்னர் கூலிப்படை…

பஞ்சாப் எல்லையில் ஊடுருவிய பாகிஸ்தானியர் கைது!!

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மாவட்டத்தில் உள்ள கமிர்புரா கிராமம் அருகே உள்ள சர்வதேச எல்லையை தாண்டி இந்திய எல்லைக்குள் கவனக்குறைவால் நுழைந்த பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டார். எல்லை பாதுகாப்பு படையினர் அவரை கைது…

வரலாற்றிலேயே அதிக வெப்பம் பதிவான மாதம் ஜூன்: நாசா தகவல்!!

எல் நினோ தாக்கத்தால் உலகின் பெரும்பாலான பகுதிகளில் வெப்ப நிலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் தான் வரலாற்றிலேயே உலகில் அதிக வெப்பம் பதிவான மாதம் என நாசா தெரிவித்துள்ளது. ஜூன் 2023-க்கான உலகளாவிய சராசரி…

சந்திரயான்-3 திட்டத்தில் புதுமைகளை புகுத்திய விஞ்ஞானிகள்!!

நிலவுக்கு ஏவப்பட்டுள்ள சந்திரயான்-3 விண்கலத்தில் புதுமைகள் மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த முறை நிலவில் வேகமாக தரையிறங்கியதால் லேண்டர் கலன் தொடர்பை இழந்தது. இந்த முறை லேண்டர் கலன்களின் கால்களை மிக திடமாக…

19 அடி நீள மலைப்பாம்பை கையால் பிடித்த வாலிபர்கள்!!

அமெரிக்காவின் புளோரிடா மகாணத்தை சேர்ந்தவர் ஜேக் வாலேரி. 22 வயதான இவர் ஓஹியோ மாநில பல்கலைக்கழகத்தில் பயின்று வருகிறார். கடந்த 10-ந்தேதி இவர் அந்த பகுதி வழியாக சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது பெரிய மலைப்பாம்பு ஒன்று சாலையோரமாக செல்வதை…

இந்தியாவின் வளர்ச்சிக்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்தவர் காமராஜர்- பிரதமர் மோடி புகழாரம்!!

பெருந்தலைவர் காமராஜரின் 121-வது பிறந்தநாளையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள அவரது நினைவிடம் மற்றும் சிலைகளுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், பல்வேறு அமைப்புகளுகளை சேர்ந்தவர்கள், பொது மக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிலையில்,…

வளைகுடாவில் பதற்றமா?: ஈரானை அச்சுறுத்த எஃப்-16 போர் விமானங்களை அனுப்பும் அமெரிக்கா!!

பாரசீக வளைகுடாவிற்கும் ஓமன் வளைகுடாவிற்கும் இடையில் உள்ளது ஹார்முஸ் ஜலசந்தி. பாரசீக வளைகுடாவின் பல துறைமுகங்களிலிருந்து எண்ணெய் கொண்டு செல்லும் மிகப்பெரிய கப்பல்கள் இந்த ஜலசந்தி வழியாகத்தான் செல்ல வேண்டும். இதனால் பொருளாதார ரீதியாகவும்,…

கனமழை பெய்யாவிட்டால் நிலைமை விரைவில் சீராகும்- கெஜ்ரிவால் தகவல்!!

பருவமழை காரணமாக வட மாநிலத்தில் வெள்ளம் ஏற்பட்டது. இமாச்சலபிரதேசம், சத்தீஷ்கர் போன்ற மாநிலங்களில் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இங்கு பெய்த கனமழை காரணமாக யமுனை ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. டெல்லியிலும் வரலாறு காணாத மழை…

சுற்றுலா விசாவில் இலங்கை வந்த இந்தியர் மட்டக்களப்பில் கைது!!

இந்தியாவில் இருந்து சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து விசா இன்றி 2 வருடங்களாக வாழ்ந்து வந்த தமிழ் நாட்டைச் சேர்ந்த ஒருவர் மட்டக்களப்பு நகரில் வைத்து இன்று சனிக்கிழமை (15) கைது செய்துள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். தமிழ்நாடு…

குருந்தூர் மலை விவகாரம் இன, மதவாதத்தின் உச்சகட்டம் – பௌத்த பிக்குகள், பொலிஸாரின்…

முல்லைத்தீவு குருந்தூர் மலையில் தமிழ்மக்கள் வழிபடுவதற்கு பௌத்த பிக்குகள் மற்றும் பொலிஸாரால் இடையூறு ஏற்படுத்தப்பட்ட சம்பவத்தைக் கடுமையாகக் கண்டித்திருக்கும் தமிழ் தேசிய கட்சிகளின் பிரதிநிதிகள், இதன் மூலம் தமிழ் மக்களின் மத வழிபாட்டு உரிமை…

யாழில். குளோபல் பெயார் – 2023.!! (PHOTOS)

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் நடமாடும் சேவையான "குளோபல் பெயார்-2023" இன்றைய தினம் சனிக்கிழமை யாழ்ப்பாணம் முற்றவெளி விளையாட்டரங்கில் ஆரம்பமானது. குறித்த சேவையானது இன்றைய தினம் சனிக்கிழமை மற்றும் நாளைய தினம்…

பிரதமர் மோடிக்கு பிரம்மாண்ட வரவேற்பு- புர்ஜ் கலிஃபா கோபுரத்தில் ஒளிரும் மூவர்ணக் கொடி!!

பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பிரான்ஸ் பயணத்தை முடித்துக் கொண்டு இன்று ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்றுள்ளார். அங்கு அபுதாபிக்கு சென்றுள்ள பிரதமர் மோடியை ஐக்கிய அரபு அமீரத்தின் அதிபர் முகமது பின் சையத் அல் நஹ்யான் விமான நிலையத்தில்…

அ.ம.மு.க.சார்பில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை!!

காமராஜர் பிறந்தநாளையொட்டி புதுவை அ.ம.மு.க.சார்பில் அவரது சிலைக்கு தெற்கு மாநில செயலாளர் யூ.சி.ஆறுமுகம் மற்றும் வடக்கு மாநில செயலாளர் எஸ்.டி.சேகர் ஆகியோர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அவைத்தலைவர்…

பிரதமர் மோடி ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு சென்றடைந்தார்!!

பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக பிரான்ஸ் நாட்டுக்கு நேற்று முன்தினம் சென்றார். தலைநகர் பாரிசுக்கு சென்றடைந்த அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு இந்திய வம்சாவளியினர் கூட்டத்தில் பங்கேற்று பேசினார். பின்னர் எலிசி அரண்மனையில்…

7 வயதுச் சிறுமி துஷ்பிரயோகம்; தந்தையும் மாமாவும் கைது !!

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்தில் 7 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் சிறுமியின் தந்தை மற்றும் மாமனார் ஆகிய இருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமி…

காமராஜர் சிலைக்கு ரங்கசாமி மாலை!!

மறைந்த தமிழக முன்னாள் முதல்- அமைச்சர் காமராஜர் பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. புதுவை அரசின் செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில் நடந்த விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி அண்ணாசாலை-காமராஜர் சாலை சந்திப்பில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை…

ஜிப்மர் நர்ஸ் ஊழியர்களிடம் ரூ.40 லட்சம் மோசடி-போலீஸ்காரருக்கு வலை!!

புதுவை கோரிமேடு ஆனந்தாநகரில் வசிப்பவர் தீபக்தாமஸ்(37). இவர் அப்பா பைத்தியம் சுவாமி கோவில் அருகே ஓட்டல் வைத்துள்ளார். இவரின் மனைவி அனுமோல்(34) கேரளாவை சேர்ந்தவர். இவர் ஜிப்மரில் நர்சாக பணியாற்றி வருகிறார். தீபக்தாமசின் தொழில் நண்பரான…

ரூ.13 லட்சம் செலவில் மேற்கூரை!!

முத்தியால்பேட்டை தொகுதி முத்தையா முதலியார் வீதியில் உள்ள அரசு பெண்கள் நடுநிலைப் பள்ளியில் மேற்கூரை சேதமடைந்து காணப்பட்டது. இதுகுறித்து பள்ளியின் ஆசிரியர்கள் பிரகாஷ்குமார் எம்.எல்.ஏவிடம் கோரிக்கை வைத்து புதியதாக மேற்கூரை அமைக்கும்படி…

பாம்புகளுக்கு பண்ணை – வியக்கவைக்கும் நாடு !!

பாம்பென்றால் இந்த உலகத்தில் எவருக்குத்தான் பயம் இருக்க முடியாது.அதனால்தான் பாம்பென்றால் படையும் நடுங்கும் என்று சொல்வார்கள். இவ்வாறு இந்த படையும் நடுங்கும் பாம்புகளுக்கு ஒரு தோட்டம் உண்டென்றால் உங்களால் நம்ப முடிகின்றதா? ஆம் அப்படி ஒரு…

தெமோதரை பகுதியில் பஸ் விபத்து : 15 பேர் காயம்!

பதுளை, தெமோதரை ஹாலி எல பகுதியில் இன்று சனிக்கிழமை (15) காலை இடம்பெற்ற பஸ் விபத்தில் 15 பேர் காயமடைந்துள்ளனர். கொழும்பு - பதுளை தனியார் பஸ் ஒன்றே வீதியை விட்டு விலகி கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில்…

இலங்கையின் மீன்பிடி அமைச்சரால் உள்ளூர் இழுவைப்படகுகளை கூட கட்டுப்படுத்த முடியவில்லை…

யாழ். நெடுந்தீவைச் சூழ பத்து கடற்படை முகாம்கள் உள்ளது. அதைவிட இலங்கையின் மீன்பிடி அமைச்சரும் இருக்கின்றார் ஆனால் உள்ளூர் இழுவைப்படகுகளை கூட கட்டுப்படுத்த முடியவில்லை இந்திய இழுவைப்படகளை கட்டுப்படுத்த நாங்கள் கூட்டாக இந்தியாவில் போய்…

பழமையான அரசு பள்ளி கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும்!!

புதுச்சேரி அரியாங்குப்பம் அரசு உயர்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் அதன் தலைவர் நாராயணகுமார், செயலாளர் பிரபு ஆகியோர் அரியாங்குப்பம் தொகுதி எம்.எல்.ஏ. பாஸ்கர் என்ற தட்சிணாமூர்த்தியை சந்தித்து மனு அளித்தனர். அதில்…

இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி என்பது இந்தியாவின் உறுதிப்பாடாகும் – இந்திய…

இலங்கையை பொருளாதார, பௌதீக ரீதியாக அபிவிருத்தி செய்ய இந்திய அரசாங்கத்தினதும், வர்த்தக சமூகத்தினரின் ஆதரவு தொடர்ந்தும் வழங்கப்படும். இது இந்தியாவினால் இலங்கைக்கு வழங்கப்படும் வாக்குறுதியாகும் என்று இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே…

“பிரிப்பதற்கு இடங்கொடோம் ஒன்றாய் நாம் பறந்திடுவோம்” எனும் தொனிப்பொருளில் யாழில்…

“பிரிப்பதற்கு இடங்கொடோம் ஒன்றாய் நாம் பறந்திடுவோம்” எனும் தொனிப்பொருளில் யாழில் கவனயீர்ப்பு போராட்டமொன்று யாழ் மத்திய பேருந்து நிலையம் முன்பாக இன்றைய தினம் சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்டது. மக்கள் விடுதலை முன்னணியின் இளைஞர் அமைப்பான…

நாட்டின் ஆரோக்கியமான எதிர்காலத்திற்கு அமைச்சர் டக்ளஸின் கருத்துக்கள் முன்மாதிரியானவை.…

தனிச் சிங்களச் சட்டத்தினை தொடர்ந்து அரசியல்வாதிகள் சிலரினால் மொழியின் பெயரால் பிரித்து வைக்கப்பட்டுள்ள இலங்கை மக்கள், இலங்கையர்களாக முன்னோக்கி செல்ல வேண்டிய நிலையில், நாங்கள் ஒவ்வொருவரும், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை போன்று நிதானமான…

நாளாந்தம் உணவின்றி தவிப்பவர்கள் எத்தனை கோடி தெரியுமா -ஐ.நா வெளியிட்ட அதிர்ச்சி தகவல் !!

உலக மக்கள் தொகையில் 30 சதவீதம் பேர் அதாவது 240 கோடி பேர் நாள்தோறும் உணவின்றி தவித்து வருவதாக ஐ.நா வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஐக்கிய நாடுகள் அவை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கொரோனாவுக்கு…

ஐ.டி.ஐ. மாணவர் தூக்கிட்டு தற்கொலை!!

திருபுவனை அருகே திருவண்டார் கோவில் புதுவை-விழுப்புரம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் வசிப்பவர் தன செல்வி. இவருடைய கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். தன செல்வி அங்குள்ள தனியார் கம்பெனியில்…

இந்த ஆண்டில் இதுவரை 289 குழந்தைகள் பலி.. மத்திய தரைக்கடல் பகுதியில் தொடரும் சோகம்!!

உள்நாட்டு போர், பொருளாதார நெருக்கடி போன்ற காரணங்களால் துருக்கி, சிரியா, சூடான் உள்ளிட்ட வட ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து மக்கள் இடம்பெயர்ந்து ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் அடைவது அதிகரித்து வருகிறது. ஆனால் இவர்கள் பெரும்பாலும் சட்ட விரோதமாக…

கழுத்தில் வெட்டுக்காயங்களுடன் சடலம்!!

மொனராகலை, படல்கும்புர வீதியில் 11 ஆவது மைல்கல் அருகில் தற்காலிகமாக நிர்மாணிக்கப்பட்டுள்ள பழக்கடை ஒன்றிற்கு அருகில் சடலமொன்றை பொலிஸார் மீட்கப்பட்டுள்ளனர் உயிரிழந்தவரின் கழுத்தில் வெட்டுக்காயங்கள் காணப்பட்டதுடன், படல்கும்புர பொலிஸாருக்கு…