வவுனியா நீதிமன்றில் சான்றுப்பொருள் நகைகள் மாயம்; வெளிநாடு தப்பித்த உத்தியோகத்தர்கள் இருவர்…
வவுனியா நீதிவான் நீதிமன்றின் இருவேறு கொலை வழக்குகளின் சான்றுப்பொருள்களான தங்க நகைகள் காணாமற்போனமை தொடர்பில் அந்தக் காலப் பகுதியில் சான்றுப்பொருள் காப்பாளர்களாகக் கடமையாற்றி தற்போது வெளிநாடு தப்பித்துள்ள இருவரை நாடுகடத்துவது உள்ளிட்ட சட்ட…