;
Athirady Tamil News

இம்ரான் கான் ஜாமீன் மேலும் 3 நாட்களுக்கு நீட்டிப்பு!!

பாகிஸ்தானில் அல் காதிர் அறக்கட்டளை மூலம் சட்டவிரோதமாக ரூ.5,500 கோடி பணப்பரிமாற்றம் செய்ததாக முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது வழக்கு பதிவானது. இந்த வழக்கை விசாரித்த இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம், முதலில் மே 15ம் வரை, பின்னர் மே 31ம் தேதி…

3 மாநிலங்களில் பாப்புலர் பிரண்ட் அமைப்பின் அலுவலகங்கள், நிர்வாகிகள் வீடுகளில் என்.ஐ.ஏ.…

மத்திய அரசால் தடை செய்யப்பட்ட பாப்புலர் பிரண்ட் அமைப்புடன் தொடர்புடைய அமைப்புகள் மற்றும் நிறுவனங்களின் நடவடிக்கைகளை தேசிய புலனாய்வு அமைப்பினர் கண்காணித்து வருகிறார்கள். அதன்படி கடந்த சில மாதங்களுக்கு முன்பு கேரளா மற்றும் தமிழ்நாட்டில் இந்த…

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் பாலஸ்தீனிய குழுவினர் 5 பேர் பலி!!

லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய வான்வெளி தாக்குதலில் பாலஸ்தீனிய ஆயுதக்குழுவினர் 5 பேர் உயிரிழந்தனர். 10 பேர் படுகாயமடைந்தனர். லெபனான் நாட்டின் குவசயா நகரில் பதுங்கி இருந்த பாலஸ்தீனிய ஆயுத குழுவினர் மீது இஸ்ரேல் விமானப்படை நேற்று வான்வெளி…

திருப்பதியில் மலைப்பாதையில் வாகனங்களை நிறுத்தி செல்பி எடுக்க தடை!!

திருப்பதி மலைப்பாதையில் இந்த மாதம் அடிக்கடி வாகன விபத்துக்கள் ஏற்பட்டது. இதில் 2 பெண்கள் பலியானார்கள். மேலும் பலர் காயமடைந்தனர். மலைப்பாதையில் பழைய வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. முக்கிய இடங்களில் விபத்து தடுப்பு…

உக்ரைனுக்கு மேலும் 300 மில்லியன் டாலருக்கு ராணுவ நிதி உதவி அறிவித்த அமெரிக்கா!!

உக்ரைன் மீது ரஷியா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 24-ம் தேதி போர் தொடுத்தது. இந்தப் போர் தொடங்கி ஓராண்டையும் கடந்துள்ளது. போரினால் பாதிப்பு அடைந்துள்ள உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ஆயுதங்கள், தளவாட உதவிகளைச் செய்து வருகின்றன.…

டெல்லி அரசின் அதிகாரத்தை குறைக்கும் வகையில் மத்திய அரசு சமீபத்தில் அவசர சட்டம் கொண்டு…

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜூன் மாதம் நடக்கும் விழாக்கள் பற்றிய விவரங்களை கோவில் தேவஸ்தானம் அறிவித்துள்ளது. அதன் விவரம் வருமாறு:- ஜூன் மாதம் 2-ந்தேதி நம்மாழ்வார் சாத்துமுறை, 2-ந்தேதியில் இருந்து 4-ந்தேதி வரை ஜேஷ்டாபிஷேகம், 4-ந்தேதி…

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை நாளை சந்திக்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால்!!

டெல்லி அரசின் அதிகாரத்தை குறைக்கும் வகையில் மத்திய அரசு சமீபத்தில் அவசர சட்டம் கொண்டு வந்தது. மத்திய அரசின் இந்த உத்தரவு சுப்ரீம் கோர்ட்டை அவமதிப்பதாகும் என்று ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியது. இந்த அவசர சட்டத்துக்கு எதிராக டெல்லி முதல்…

டோர்ஜே தாஷிக்காக கோன்போ கியின் இடைவிடாத போராட்டம் !!

சீனாவால் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட திபெத், பூமியில் மிகக் குறைவான சுதந்திர நாடாகும். சுதந்திர கண்காணிப்பு அமைப்பான ஃப்ரீடம் ஹவுஸ் வெளியிட்ட அறிக்கையின்படி, திபெத் 100க்கு 1 என்ற உலகளாவிய சுதந்திர மதிப்பெண்ணை பெற்றுள்ளது.…

வருமான வரி அதிகாரிகள் போல நடித்து நகை கடையில் ரூ.60 லட்சம் தங்க பிஸ்கெட் கொள்ளை!!

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் மோண்டா மார்க்கெட்டில் சித்தி விநாயக் என்ற பிரபல நகைக்கடை உள்ளது. இந்த கடைக்கு கடந்த 27-ந் தேதி 10 பேர் கொண்ட கும்பல் டிப்டாப் உடைய அணிந்து கார்களில் வந்து இறங்கினர். அவர்கள் நாங்கள் வருமான வரித்துறை அதிகாரிகள்…

நடவடிக்கை எடுக்க அரசாங்கம் தயங்காது!!

சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க அரசாங்கம் தயங்காது என்றும் கடந்த காலங்களில் பேசப்பட்டு வந்த இவ்வாறான எம்.பிகள் தொடர்பில் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் நகர…

டிஜிட்டல் மயப்படுத்த அரசாங்கம் அவதானம்!!

இலங்கையின் விவசாயத்துறை தரவுகளை டிஜிட்டல் மயப்படுத்துவது குறித்த கலந்துரையாடலொன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (30) பிற்பகல் நடைபெற்றது. குறித்த அரச நிறுவன அதிகாரிகளின் பங்களிப்புடன்…

இளம் யுவதி கூட்டுப் பாலியல் துஷ்பிரயோகம்!!

கடுகன்னாவ பொத்தபிட்டிய பகுதியில் 18 வயதுடைய யுவதி கடத்தப்பட்டு நான்கு நபர்களால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என கடுகன்னாவ பொலிஸார் தெரிவித்தனர். லங்காதீப செய்தியின்படி, முச்சக்கர வண்டியில் வந்த சந்தேகநபர்கள்…

ஜெர்மனி நாட்டில் உள்ள ரஷிய நாட்டு தூதரகங்களில் ஐந்தில், நான்கை மூட ஜெர்மனி அரசு முடிவு!!

ஜெர்மன்: ஜெர்மனி நாட்டில் உள்ள ரஷிய நாட்டு தூதரகங்களில் ஐந்தில், நான்கை மூட ஜெர்மனி அரசு முடிவு செய்துள்ளது. ரஷியாவில் உள்ள ஜெர்மனி தூதரக அதிகாரிகளின் எண்ணிக்கையை குறைத்த ரஷிய அரசின் நடவடிக்கைக்கு பதிலடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

அசத்தலாக நடனமாடிய மூதாட்டிக்கு குவியும் பாராட்டுக்கள்!!

சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வரும் வீடியோ ஒன்றில் வயதான மூதாட்டி ஒருவர் அசத்தலாக நடனமாடுகிறார். அவர் தனது வயதை பற்றி கவலைப்படாமல் வளைந்து, நெளிந்து ஆடும் காட்சிகள் பயனர்களை ஆச்சரியபட வைக்கிறது. இவ்வளவு வயதில் பலரால் சரியாக நடக்கக்கூட…

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தனது அணுகுமுறையை மீள்பரிசீலனை செய்ய வேண்டும்!! (கட்டுரை)

யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு, தையிட்டி பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள புத்த விகாரையை அகற்றுமாறு வலியுறுத்தி, மே மாத ஆரம்பத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் சிறிய ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியிருந்தனர். போராட்டம் ஆரம்பமான காலப்…

அமெரிக்காவின் புதிய போர் – திணறப்போகும் ஐரோப்பா!

அரசியல் ஆதரவு, ஆயுதங்கள் வழங்குவது, மேற்கத்திய ஆலோசகர்களை அனுப்புவது என்று அமெரிக்காவின் தொடர்ச்சியான ஆதரவுப் போக்கு உக்ரைன் நாட்டு ஆட்சியாளர்களை ஒரு போர் சாகசத்தை நோக்கிப் பிடித்துத் தள்ளுகிறது. அமெரிக்க போர்த்தந்திர நிபுணர்கள், ரஷ்யா…

மல்யுத்த வீரர்கள் போராட்டம் விவகாரம்- மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் விளக்கம்!!

மல்யுத்த வீரர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் விளக்கம் அளித்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது:- விளையாட்டு மற்றும் ஆர்வமுள்ள மல்யுத்த வீரர்களுக்கு தீங்கு விளைவிக்கும் எந்த நடவடிக்கையும்…

ஐரோப்பிய நாடுகளை எச்சரித்த ரஷ்யா..!!

உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்குவது குறித்து, ரஷ்யா ஐரோப்பிய நாடுகளை எச்சரித்ததாக சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. “ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு ஆயுதங்களை தொடர்ந்து வழங்கினால், ரஷ்யாவின் தாக்குதலின் போது தங்களைத் தற்காத்துக்…

10 நாள் பயணமாக அமெரிக்கா சென்றடைந்தார் ராகுல் காந்தி!!

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டவுடன் தனது எம்.பி. பதவியை இழந்தார். உடனே தனது சிறப்பு பாஸ்போர்ட்டை ஒப்படைத்தார். அவர் அமெரிக்கா செல்ல உள்ளதால் புதிய சாதாரண பாஸ்போர்ட் கோரி…

வவுனியா நீதிமன்றில் சான்றுப்பொருள் நகைகள் மாயம்; வெளிநாடு தப்பித்த உத்தியோகத்தர்கள் இருவர்…

வவுனியா நீதிவான் நீதிமன்றின் இருவேறு கொலை வழக்குகளின் சான்றுப்பொருள்களான தங்க நகைகள் காணாமற்போனமை தொடர்பில் அந்தக் காலப் பகுதியில் சான்றுப்பொருள் காப்பாளர்களாகக் கடமையாற்றி தற்போது வெளிநாடு தப்பித்துள்ள இருவரை நாடுகடத்துவது உள்ளிட்ட சட்ட…

பெற்றோல், மண்ணெண்ணெய் விலைகள் குறைப்பு!!

எரிபொருள்களின் விலையை நள்ளிரவு (ஜூன் 1) மாற்றியமைக்கப்படுவதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. அதன்படி 92 ஒக்ரைன் பெற்றோல் லீற்றர் ஒன்று 15 ரூபாயினால் குறைக்கப்படவுள்ளது. புதிய விலை லீற்றர் ஒன்று 318 என…

ஆஸ்திரியாவில் மருத்துவமனையில் ஏற்பட்ட தீவிபத்தில் 3 நோயாளிகள் பலி!!

ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் மோட்லிங் பகுதியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் தீவிபத்து ஏற்பட்டது. ஆஸ்பத்திரியின் 3-வது மாடியில் உள்ள ஒரு அறையில் தீப்பிடித்தது. இந்த விபத்தில் 3 நோயாளிகள் பலியானார்கள். ஒருவர் காயம் அடைந்தார். சுமார் 90…

ஜனாதிபதி, பிரதமர் மோடியுடன் கம்போடியா மன்னர் சந்திப்பு!!

கம்போடியா மன்னர் நாரோடம் சிஹாமோனி 3 நாட்கள் பயணமாக நேற்று இந்தியா வந்தடைந்தார். கம்போடியா மன்னர் ஒருவர், இந்தியா வருவது கடந்த 60 ஆண்டுகளில் இதுவே முதல்முறை. கடந்த 1963-ம் ஆண்டு, தற்போதைய மன்னரின் தந்தையான மன்னர் நாரோடம் சிஹானோக் இந்தியா…

உலகம் எப்படி இயங்குகிறது? என்று கடவுளுக்கே மோடி விளக்கம் கொடுப்பார்- ராகுல் கிண்டல்!!

அமெரிக்காவில் உள்ள சான்பிரான்சிஸ்கோ நகரில் ராகுல் காந்தி பேசியதாவது:- தங்களுக்கு எல்லாம் தெரியும் என்று முற்றிலும் நம்பிக்கை கொண்ட ஒரு குழுவினரால் இந்தியா இயங்குகிறது. கடவுளை விட தனக்கு எல்லாம் தெரியும் என்று மோடி நினைக்கிறார்.…

நேபாள பிரதமர் 4 நாள் சுற்றுப்பயணமாக இன்று இந்தியா வருகை !!

நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹல் பிரசந்தா, அரசுமுறை பயணமாக இன்று இந்தியா வருகிறார். இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் 4 நாட்கள் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அவருடன் உயர்மட்டக் குழுவினரும் வருகின்றனர். இந்த…

மனைவிக்கு 2-ம் இடம் கிடைத்த ஆத்திரம்: அழகி போட்டி கிரீடத்தை துண்டு துண்டாக உடைத்த கணவர்!!

பிரேசில் நாட்டில் மிஸ் பிரேசில் அழகி போட்டியின் இறுதி போட்டி நடைபெற்றது. பல்வேறு கட்டங்களாக நடந்த தேர்வுகளின் அடிப்படையில் நதாலி பெக்கர் மற்றும் எமானுவெலி பெலினி ஆகிய 2 பேர் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றனர். இதைத்தொடர்ந்து வெற்றியாளரை…

உங்களுக்கு தைரியம் இருந்தால் சீனா மீது சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தலாமே? –…

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கடந்த வாரம் தெலுங்கானா மாநிலம் சென்றார். அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அமித்ஷா, மாநிலத்தை ஆட்சி செய்வது டிஆர்எஸ் என்ற கார், ஆனால் அதன் ஸ்டீயரிங் ஒவைசி கைகளில் உள்ளது என தெரிவித்தார். இந்நிலையில்,…

முன்பு ஒருநாள் செய்த வினை !! (கட்டுரை)

தமிழ் மக்கள் மீதான இனவன்முறை, 1983இல் நடந்தேறியபோது அதை ஒரு தனித்த நிகழ்வாக எடுத்துக்கொள்ள முடியாது. அது நீண்டகாலமாகத் தொடர்ந்துவந்த நெருக்கடிகளின் விளைவாக, திட்டமிட்டு நடத்தப்பட்ட வன்செயல் ஆகும். இந்த இனவன்முறையை வரன்முறையாக…

அச்சுவேலியில் வீடொன்றில் இருந்து கூரிய ஆயுதங்கள் மீட்பு ; இளைஞன் கைது!!

யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து கூரிய ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதுடன் , இளைஞன் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடி படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் அச்சுவேலி மேற்கில் உள்ள…

நெல்லியடியில் பரீட்சை எழுதி விட்டு திரும்பிய மாணவிகளுடன் சேட்டை!!

சாதாரண தர பரீட்சை எழுதி விட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த மாணவிகளுடன் சேட்டை விட்ட இளைஞர்களிடம் இருந்து மாணவிகளை காப்பாற்ற முற்பட்ட மாணவன் மீது இளைஞர்கள் தலைக்கவசத்தால் தாக்கியுள்ளனர். நெல்லியடி பகுதியில் இன்றைய தினம் புதன்கிழமை…

பாகிஸ்தானில் கடும் உணவு தட்டுப்பாடு அபாயம்- ஐ.நா. சபை மீண்டும் எச்சரிக்கை!!

பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. அந்நாட்டின் அன்னிய செலாவணி இருப்பு குறைந்து வருவதால் இறக்குமதியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் உணவு பொருட்கள், பெட்ரோல், டீசல் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை…

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் ஜயாத்துரை நடேசனின் 19ஆம் ஆண்டு நினைவு!! (PHOTOS)

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் ஜயாத்துரை நடேசனின் 19ஆம் ஆண்டு நினைவு தினம் யாழில். அனுஸ்டிக்கப்பட்டது. படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவாக, யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் புதன்கிழமை, அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றது.…

மேகதாது அணை எங்கள் உரிமை – விரைவில் பணிகள் துவங்கும் – டிகே சிவக்குமார்…

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவது உறுதி என்று கர்நாடக மாநில துணை முதல்வர் டிகே சிவக்குமார் தெரிவித்து இருக்கிறார். மேகதாது அணை கட்ட விரைவில் டெல்லி சென்று ஒன்றிய அமைச்சர்களை சந்தித்து தேவையான நடவடிக்கைகளை எடுக்க இருப்பதாக அவர்…