;
Athirady Tamil News

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் திருத்தம் !!

இன்று(30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கமைய, ஒக்டேன் 92 ரக பெட்ரோல் ஒரு லீட்டரின் விலை 07 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 333 ரூபாவாக அமைந்துள்ளது.…

ரொபர்ட் ஃப்லொய்ட் வருகிறார் !!

விரிவான அணு ஆயுதப் பரிசோதனைத் தடை ஒப்பந்த அமைப்பின் நிறைவேற்று செயலாளர் கலாநிதி ரொபர்ட் ஃப்லொய்ட் 2023 மே 31 முதல் ஜூன் 04 வரை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இந்தப் பயணத்தின் போது, கலாநிதி ரொபர்ட் ஃப்லொய்ட், ஜனாதிபதி, வெளிநாட்டு…

ரூபாயின் மதிப்பு சற்று உயர்ந்தது !!

இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் இன்று (மே 31) ஐக்கிய அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு சற்று உயர்ந்துள்ளது. 30 ஆம் திகதியுடன் ஒப்பிடுகையில், மக்கள் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் விகிதம் ரூ. 288.06 சதம் முதல்…

ஆசிரிய கலாசாலையின் விரிவுரையாளராக ஓய்வுபெறும் சரா. புவனேஸ்வரனைக் கௌரவிக்கும் நிகழ்வு!!…

இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளராகவும் கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் விரிவுரையாளராகவும் சேவையாற்றி அரசபணியில் இருந்து ஓய்வுபெறும் சரா. புவனேஸ்வரனைக் கௌரவிக்கும் நிகழ்வு கலாசாலை அதிபர் ச.லலீசன் தலைமையில் (31.05.2023…

துப்பாக்கி முனையில் கட்டுப்படுத்த முனையவில்லை!!

வடக்கில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய படகுகளை துப்பாக்கி முனையில் கட்டுப்படுத்த முயற்சிக்கவில்லை என வட மாகாண கடற்படை தலைமையகத்தின் உயர் அதிகாரி தெரிவித்தார். யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் யாழ் மாவட்ட செயலகத்தில்…

தஞ்சை கருணாசாமி கோவிலில் 34 ஆண்டுகளுக்குப்பிறகு ஏழூர் பல்லக்கு புறப்பாடு 4-ந்தேதி…

தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்துக்குட்பட்ட 88 கோவில்களில் ஒன்று கரந்தை கருணாசாமி கோவில் என்றழைக்கப்படும் வசிஷ்டேஸ்வரர் கோவில் ஆகும். பல்லவர் கால கரந்தை வசிஷ்டேஸ்வரர் கோவில், திருநாவுக்கரசரின் அடைவுத் திருத்தாண்டகப் பாடலில் குறிப்பிட பெற்ற…

இந்தியர்களுக்கு வெறுப்பு மீது நம்பிக்கை இல்லை; ஆட்சியில் இருப்பவர்கள் தான்…

இந்தியர்களுக்கு வெறுப்பு மீது நம்பிக்கை இல்லை; ஆட்சியில் இருப்பவர்கள் தான் பரப்புகிறார்கள் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் சான் ஃபிரான்சிஸ்கோ நகரில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் கூட்டத்தில் ராகுல்…

கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் வைகாசி விசாக திருவிழா 2-ந் தேதி நடக்கிறது!!

தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை கழுகாலமூர்த்தி கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி விசாக திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதுபோல் இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற 2-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி அன்று அதிகாலை 5 மணிக்கு கோவில்…

வடகொரியாவின் ஏவுகணை தாக்குதல் – மக்களை எச்சரித்த எல்லை நாடுகள் !!

வடகொரியா தனது முதல் விண்வெளி செயற்கைக்கோளை அனுப்ப திட்டமிட்டுள்ளதாக அறிவித்த சிறிது நேரத்திலேயே ராக்கெட்டை ஏவியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜப்பான் விடுத்த எச்சரிக்கை குறித்த தகவலை ஜப்பான் மற்றும் தென் கொரிய நாடுகள் உறுதி செய்துள்ளன.…

யாழ்ப்பாணத்திற்கு குடிநீர் கொண்டு வருவதில் அரசியல்வாதிகள் அசமந்ததனம் –…

யாழ்ப்பாணத்திற்கு குடிநீர் கொண்டு வருவதில் அரசியல்வாதிகள் அசமந்ததனம் காட்டுவதாக வடக்கு மாகாண சபையின் அவை தலைவர் சி.வி.கே.சிவஞானம் குற்றச்சாட்டினார். இன்று இடம்பெற்றுவருகின்ற யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில்…

பொதிகை மலையில் அகத்தியருக்கு சிறப்பு பூஜை: கரடு முரடான சாலையில் சென்று வழிபட்ட பக்தர்கள்!!

தாமிரபரணி நதி வற்றாத ஜீவநதி. பொதிகைமலையில் உற்பத்தியாகி புன்னக்காயலில் கடலில் கலக்கும் நதி. இந்த நதி நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் என 4 மாவட்ட மக்களின் குடிநீர் தேவை மற்றும் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாய தேவைகளை…

தாய்லாந்துக்கு பிரதமர் பயணம் !!

தாய்லாந்துக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு பிரதமர் தினேஷ் குணவர்தன நாட்டிலிருந்து புறப்பட்டுள்ளார். இன்று (31) அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து பிரதமர் புறப்பட்டதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.…

இறைச்சி பயன்படுத்த வேண்டாம் !!

வடமேல் மாகாணத்தில் சுமார் 2000 மாடுகள் தோல் கழலை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிலையில், வடமேல் மாகாணத்தின் மாடுகளை இறைச்சிக்காக பயன்படுத்துவது உகந்ததல்ல என கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம்…

இன்று வருகிறார் கென்ஜி ஒகாமுரா !!

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் கென்ஜி ஒகாமுரா இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்றையதினம் (31) இலங்கைக்கு வருகைதரவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார். தனது விஜயத்தின்…

தாமரை கோபுரத்தில் எழுதிய இளம் தம்பதி கைது !!

கொழும்பில் உள்ள தாமரை கோபுரத்தை பார்வையிட வந்த இளம் தம்பதி கோபுரத்தின் சுவரில் எழுதும் போது கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (30) மாலை அங்கிருந்த பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். தாமரை…

புங்குடுதீவு வைத்தியசாலையில் முன்னெடுக்கப்படவுள்ள சிரமதான செயற்பாடுகள்!! (படங்கள்)

புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையின் நோயாளர் நலன்புரி சங்கத்தினரால் எதிர்வரும் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் காலை 7. 30 மணியிலிருந்து சிரமதான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன. அண்மையில் வைத்தியசாலையில் நடைபெற்ற நோயாளர்…

பிரான்ஸில் பாரிய தீப்பரவல் – பல மில்லியன் பொருட்கள் சேதம் !!

பிரான்ஸ் தலைநகர் பரிசின் Aubervilliers பகுதியிலுள்ள ஆடை விற்பனை நிறுவனத்திற்கு சொந்தமான சேமிப்பகம் ஒன்றில் பாரிய தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. இன்று காலை இந்த தீப்பரவல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த…

2022 தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை; மேலும் 146 மாணவர்கள் சித்தி!!

2022 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் மேலும் 146 மாணவர்கள் சித்தியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடைத்தாள் மீள் திருத்த பணிகளை தொடர்ந்து, மேலும் 146 மாணவர்கள் 2022 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில்…

ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்!!

இன்று சர்வ ஏகாதசி. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலாசாபிஷேகம். காஞ்சீபுரம் ஸ்ரீ வரதராஜப் பெருமாள் உற்சவம் ஆரம்பம், சிம்ம வாகனத்தில் பவனி. பழனி ஆண்டவர் ஆட்டுக்கிடா வாகனத்தில் புறப்பாடு. திருமொகூர் ஸ்ரீ காளமேகப் பெருமாள் வைர சப்பரத்தில்…

ரஷ்ய உளவு திமிங்கலம் தொடர்பில் புதிய சர்ச்சை..!

ரஷ்ய 'உளவு' திமிங்கலம் மூன்று ஆண்டுகள் கழித்து மீண்டும் சுவீடன் கடற்கரையினில் மேற்பரப்புக்கு வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 2019-ஆம் ஆண்டில் நோர்வே கடற்கரையில் கண்டுபிடிக்கப்பட்டபோது சர்வதேச தொலைக்காட்சிகளில் தலைப்புச் செய்திகளில்…

நாராயணவனம் கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் நாளை தொடக்கம்!!

திருப்பதி மாவட்டம் நாராயணவனம் கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நாளை (புதன்கிழமை) தொடங்கி 8-ந்தேதி வரை 9 நாட்கள் நடக்கிறது. அதையொட்டி இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை அங்குரார்ப்பண நிகழ்ச்சியின் பாரம்பரிய சடங்குகளான…

யாழில் கடன் தொல்லை: வீட்டிற்கு வெளியே கடன்காரர்கள் காத்திருக்க தற்கொலை செய்த…

யாழ்ப்பாணம், வடமராட்சி பகுதியில் கடன் தொல்லையால் சிறு வர்த்தகம் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார்.நேற்று நவிண்டில் பகுதியில் இந்த சம்பவம் நடந்தது. மரக்காலை நடத்தி வரும் ஒருவரே தனது வீட்டில் உயிரை மாய்துள்ளார்; அவர் உயிரை…

உளவு செயற்கைக்கோள் ஏவும் முயற்சி தோல்வி – வடகொரியா அறிவிப்பு!!

நாட்டின் முதல் உளவு செயற்கைக்கோள் ஏவும் முயற்சி தோல்வியடைந்ததாக வடகொரியா அறிவித்து இருக்கிறது. இது குறித்த தகவல்கள் கொரியாவின் மத்திய செய்தி நிறுவனம் வெளியிட்டு இருந்தது. அதில், உளவு செயற்கைக்கோளை சுமந்து கொண்டு விண்ணில் செலுத்தப்பட்ட…

கலவரம்-துப்பாக்கி சூட்டால் பதற்றம்: மணிப்பூரில் அமித் ஷா ஆலோசனை!!

மணிப்பூர் மாநிலத்தில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினர் தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து கோரி வருகின்றனர். இதற்கு நாகா, குகி சமூகத்தினர் அடங்கிய சிறுபான்மை பழங்குடியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இது தொடர்பாக இரு சமூகத்தினர்…

மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் வழங்க மறுப்பு- டெல்லி ஐகோர்ட்டு உத்தரவு!!

கடந்த மார்ச் 31-ந்தேதி மணீஷ் சிசோடியா, ஜாமீன் மனுவை விசாரணை நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது. டெல்லியில் மதுபான கொள்கை செயல்படுத்தியதில் முறைகேடு நடந்ததாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. இதில் ஆம்ஆத்மி கட்சியை சேர்ந்த…

காசர்கோடு அருகே 2800 கிலோ ஜெலட்டின் குச்சிகள், பயங்கர வெடிமருந்துகள் பறிமுதல்!!

கேரளாவில் கள்ளச்சாராயத்தை ஒழிக்க போலீசார் தினமும் அதிரடி வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி இன்று அதிகாலை காசர்கோடு பகுதியில் உள்ள மூழியார் பகுதிக்கு சென்றனர். அங்கு சந்தேகப்படும் நபர் ஒருவரின் வீட்டிற்குள் அதிரடியாக புகுந்து சோதனை…

மாற்றுத்திறனாளி மாணவியுடன் கல்லூரிக்கு சென்று பட்டம் பெற்ற வளர்ப்பு நாய்!!

அமெரிக்காவில் நியூஜெர்சியில் சவுத் ஆரஞ்ச் பகுதியில் செட்டான் பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. புகழ்பெற்ற இந்த பல்கலைக்கழகத்தில் 90-க்கும் மேற்பட்ட பட்டப்பிரிவுகளின் கீழ் மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த பல்கலைக்கழகத்தில்…

லாரியில் பயணம் செய்த வீடியோவை பகிர்ந்தார் ராகுல் காந்தி!!

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த வாரம் திங்கட்கிழமை லாரியில் பயணம் மேற்கொண்டார். டிரைவர்களின் மனதில் உள்ள குறைகளை நேரில் தெரிந்துக் கொள்வதற்காக டெல்லியில் இருந்து சண்டிகர் வரை 6 மணி நேரம் பயணம் செய்தார். லாரி டிரைவர்களுக்கு…

அமெரிக்கா முழுவதும் நடந்த துப்பாக்கி சூட்டில் 16 பேர் பலி!!

அமெரிக்க ராணுவ வீரர்கள் தியாகத்தை போற்றும் வகையில் தேசிய நினைவு நாள் நேற்று கடை பிடிக்கப்பட்டது. நாடு முழுவதும் இதற்கான நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தி தேசிய நினைவு நாளை…

காஷ்மீரில் இந்து தொழிலாளியை சுட்டுக்கொன்ற பயங்கரவாதிகள்!!

ஜம்மு-காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் தீபு. இவர் அனந்த்நாக் மாவட்டம் ஜங்லாத் மண்டி பகுதியில் நடந்த சர்க்கசில் வேலை பார்த்து வந்தார். அங்கு சர்க்கஸ்காரர்கள் முகாம் அமைத்து தங்கி இருந்தனர். இந்த நிலையில் தீபு நேற்று இரவு பால்…

சொந்த விண்வெளி நிலையத்துக்கு 3 வீரர்களை அனுப்பியது சீனா!!

சீனா, விண்ணில் தனது சொந்த விண்வெளி நிலையத்தை அமைத்துள்ளது. டியாங்காங் என பெயரிடப்பட்ட இந்த விண்வெளி நிலையத்தில் ஒரே நேரத்தில் 6 பேர் வரை தங்கலாம். இங்கு சீன விண்வெளி வீரர்கள் அனுப்பப்பட்டனர். இந்த நிலையில் சீனாவின் விண்வெளி நிலையத்துக்கு…

மகாராஷ்டிராவின் ஒரே காங்கிரஸ் எம்.பி. பாலு தனோர்கர் மறைவு: விஜய் வசந்த்- தலைவர்கள்…

மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்து காங்கிரஸ் சார்பில் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே ஒரு தலைவர் சுரேஷ் நாராயணன் தனோர்கர் (வயது 47). இவர் சிறுநீரக கற்களை நீக்கும் சிகிச்சைக்காக கடந்த வாரம் நாக்பூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.…

ஸ்மார்ட் போனில் ரத்த அழுத்தத்தை கண்காணிக்கும் வசதி- குறைந்த விலை சாதனம் கண்டுபிடிப்பு !!

ரத்த அழுத்தத்தை கண்காணிக்க குறைந்த விலையில் புதிய ஸ்மார்ட் போன்களை விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளனர். ஸ்மார்ட் போனின் கேமரா மற்றும் பிளாஷை பயன்படுத்தி பயனரின் விரல் நுனியில் ரத்த அழுத்தத்தை கண்காணிக்கும் எளிய, குறைந்த விலை கிளிப்பை…

மணப்பெண்களுக்கு வழங்கிய கிப்ட் பாக்சில் ஆணுறைகள், கருத்தடை மாத்திரைகள்.. ம.பி. அரசு…

மத்தியப் பிரதேசத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு அரசு சார்பில் இலவசமாக திருமணம் நடத்தப்படுகிறது. இந்த திட்டத்தின்கீழ் இன்று தண்ட்லா பகுதியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் 296 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது. விழாவில்…