;
Athirady Tamil News

நிப்பான் நிறுவனத்தை பார்வையிட்ட முதல்வர்- தமிழ்நாட்டிலும் செயற்கை நுண்ணறிவு தொழில்…

டோக்கியோவில் உள்ள உலகின் அதிநவீன தகவல் தொழில்நுட்ப மற்றும் மின்னணு நிறுவனமான நிப்பான் பியூச்சர் கிரியேசன் ஹப் மையம் சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்கு வசதியாக, ஊடாடும் உரையாடல்கள் மற்றும் நேரடி அனுபவங்கள் மூலம் தொழில்நுட்பமும் வணிகமும்…

7 நாட்கள் தாண்டாவிடின் தண்டப் பணம் இல்லை!!

செல்லுபடியாகும் வீசாக் காலம் கடந்துள்ள வெளிநாட்டவர்களிடமிருந்து வீசாக் கட்டணத்துக்கு மேலதிகமாக மிகைத்தங்கியிருப்புக் காலத்துக்கு அறவிடப்படும் 500 அமெரிக்க டொலர் தண்டப்பணத்தை திருத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, இந்த…

கருவாடு, பழங்களில் கன உலோகங்கள்!!

தேசிய உணவுப் பாதுகாப்பு ஆய்வின் அடிப்படையில், இறக்குமதி செய்யப்பட்ட பல பழ மாதிரிகள் மற்றும் கருவாடுகளில் ஈயம் உள்ளிட்ட கன உலோகங்கள் கலந்திருப்பது தெரியவந்துள்ளதாக சுகாதார அமைச்சின் உணவுக் கட்டுப்பாட்டுப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.…

பதக்கங்களை கங்கையில் வீசும் திட்டத்தை நிறுத்திவைத்த மல்யுத்த வீராங்கனைகள்.. மத்திய…

பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளான மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சிங் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி டெல்லியில் தொடர்ந்து மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராடி வருகின்றனர். பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளில்…

ரூ.128 கோடியில் தொழிற்சாலை.. தமிழக முதல்வர் முன்னிலையில் ஜப்பான் நிறுவனத்துடன் மேலும் ஒரு…

சென்னையில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கவும், தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கிலும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு அரசுமுறைப்…

நடுவானில் வாக்குவாதம்.. கோவா-டெல்லி ஏர் இந்தியா விமானத்தில் ஊழியரை தாக்கிய பயணி !!

இந்தியாவில் சமீபகாலமாக விமானங்களில் ஊழியர்களிடம் பயணிகள் அத்துமீறி நடந்துகொள்வதும், கைகலப்பில் ஈடுபடுவதும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் கோவாவில் இருந்து நேற்று டெல்லி சென்ற ஏர் இந்தியா விமானத்தில் பயணி ஒருவர் ஊழியரை தாக்கி உள்ளார்.…

வாழை இலையில் சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள் !! (மருத்துவம்)

தமிழரின் விருந்தோம்பலில் வாழை இலை பிரிக்கமுடியாத ஒரு அங்கமாக உள்ளது. மேலும் அவர்கள் வாழ்வியல் கலாசாரத்தில் கலந்த ஒன்றாகவும் உள்ளது. சூடான உணவுகளை வாழை இலையில் போட்டு சாப்பிடும் போது இலையின் முக்கியமான ஊட்டச்சத்துகளையும் உணவு இழுத்துக்…

மஹிந்தவின் பிரதமர் கனவை கண்டுகொள்ளாத ரணில் !! (கட்டுரை)

மஹிந்த ராஜபக்‌ஷ மீண்டும் பிரதமராகப் பதவி ஏற்கப்போகிறார் எனும் தகவல், அண்மைக்காலமாக அடிக்கடி பரவி வருகின்றது. கடந்த வாரத்தில், பதவி ஏற்பதற்காக அவர் தன்னுடைய வீட்டிலிருந்து, ஜனாதிபதி செயலகம் நோக்கி புறப்பட்டுவிட்டார் என்பது வரையில் வதந்தி…

அதிகாலை நடந்த ட்ரோன் தாக்குதல்… மாஸ்கோவில் கட்டிடங்கள் சேதம்: உக்ரைன் மீது ரஷியா…

உக்ரைன் மீது ரஷியா ராணுவ நடவடிக்கையை தொடங்கி ஒரு ஆண்டுக்கும் மேலாக சண்டை நீடிக்கிறது. உக்ரைன் பகுதிக்குள் நுழைந்து முக்கிய பகுதிகளை கைப்பற்றிய ரஷிய ராணுவம் தொடர்ந்து உக்ரைன் பகுதிகளை ஆக்கிரமிக்கத் தொடங்கியது. இதற்கு உக்ரைன் படைகளும் பதிலடி…

ஒற்றுமைக்கு எதிராக செயல்படுவதா? ஒருவரையொருவர் குற்றம்சாட்டும் காங்கிரஸ், திரிணாமுல்…

மத்தியில் வலுவாக உள்ள பாஜகவை வரும் பாராளுமன்றத் தேர்தலில் தோற்கடிப்பதற்காக எதிர்க்கட்சிகள் ஒன்றிணையவேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் இதனை முன்மொழிந்துள்ளனர். எதிர்க்கட்சிகளை ஒன்றுதிரட்டும்…

டிஜிட்டல் மயமாகிறது பொதுப் போக்குவரத்து!!

நாட்டின் பொதுப் போக்குவரத்து முறையை டிஜிட்டல் மயமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான தெரிவித்தார். செவ்வாய்க்கிழமை (30) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பிலேயே…

சிசு செரியவில் 30% பெற்றோர் ஏற்க வேண்டும்!!

பாடசாலை மாணவர்களுக்காக நடத்தப்படும் ”சிசு செரிய” பஸ் சேவைகளை நிறுத்த முடியும் என்று தெரிவித்த அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்ன, அந்த ​சேவையை கொண்டுநடத்துவதற்கு அரசாங்கம் 70 சதவீதம் அர்ப்பணிக்கிறது. மீதமுள்ள 30 சதவீதத்தை…

இந்த இலக்கத்துக்கு அழையுங்கள்!!

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, தமது அவசர இலக்கங்கள் தற்போது இயங்கவில்லை என கொழும்பில் உள்ள தீயணைப்புத் திணைக்கள தலைமையகம் அறிவித்துள்ளது. அவசரநிலை ஏற்பட்டால் 0112 68 60 87 என்ற இலக்கத்துக்கு அழைக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை…

சஜித்தை சந்தித்தார் சன் வெய்டாங்!!

சீன மக்கள் குடியரசுக்கும் இலங்கைக்கும் இடையிலான 12 ஆவது சுற்று இராஜதந்திர ஆலோசனைகளுக்கு இணை தலைமை வகிப்பதற்கு இலங்கைக்கு வருகை தந்துள்ள சீனாவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் சன் வெய்டாங் உள்ளிட்ட வெளிவிவகார அமைச்சின் தூதுக்குழுவினர்…

கர்நாடக சட்டசபை தேர்தலில் தோல்விக்கான காரணம் என்ன?: பிரதமர் மோடியிடம் மூத்த நிர்வாகி பகீர்…

கர்நாடக சட்டசபை தேர்தலில் யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு பா.ஜனதா பெரும் பின்னடைவை சந்தித்தது. அக்கட்சி 86 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. அக்கட்சியின் 13 மந்திரிகள் படுதோல்வி அடைந்தனர். காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வெற்றி பெற்று…

மத்திய அரசின் திட்டங்களில் அரசியல் செய்தால் கர்நாடகத்திற்கு நஷ்டம்: பசவராஜ் பொம்மை…

முன்னாள் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- பிரதமர் மோடி தலைமையில் மத்திய அரசு அமைந்து 9 ஆண்டுகள் ஆகின்றன. இந்த 9 ஆண்டுகளில் நிறைய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும்…

பல கோடிகளுக்கு ஏலத்தில் விற்கப்பட்ட திப்பு சுல்தானின் வாள்..!

மைசூர் மன்னராக இருந்த திப்பு சுல்தான் பல போர்களில் பயன்படுத்திய வாள் ஏலத்தில் விடப்பட்டுள்ளது. திப்பு சுல்தான் மிகவும் நெருக்கமான ஒன்றாக இந்த வாளை பாதுகாத்திருந்தார். கடந்த பதினெட்டாம் நூற்றாண்டில் மைசூரை ஆண்ட மன்னர் திப்பு சுல்தான் 1782…

தொடர் வன்முறை – மணிப்பூர் ஆளுநரை சந்தித்தார் உள்துறை மந்திரி அமித் ஷா!!

மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா நேற்று மணிப்பூர் மாநில ஆளுநர் அனுசுயா உய்கேவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். நான்கு நாட்கள் பயணமாக நேற்று மணிப்பூர் சென்ற அமித் ஷா, மாநில முதல்வர் பைரென் சிங் மற்றும் மாநில மந்திரிகள், பாஜக மூத்த…

கனடாவில் பல ஆண்டுகளாக பணி புரிந்த இந்தியரை காணவில்லை !!

கனடாவில் மூன்று ஆண்டுகளாக பணி செய்து வந்த இந்தியர் ஒருவரை ஒரு மாதமாகக் காணவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஸ்ரீதர் (Nidamanuri Sridhar, 26), கனடாவின் மொன்றியலிலுள்ள நிதி நிறுவனம் ஒன்றில்…

மகளின் காதலனை கடத்திய தந்தை,தாய் நண்பன் கைது!!

தனியார் வகுப்புக்கு நிறைவடைந்ததன் பின்னர், அருகில் இருக்கும் ஆள் நடமாற்றம் இல்லாத வீதியில் காதல் ஜோடி நடந்து சென்றுக்கொண்டிருந்தது. அப்போது வாகனத்தில் வந்து, காதலனை கடத்திச் சென்று தாக்குதல் நடத்தினர் என்றக் குற்றச்சாட்டின் கீழ்,…

முட்டைகள் தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படவில்லை!!

இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளை சில்லறை சந்தைக்கு விநியோகிப்பது தொடர்பில் இதுவரை எவ்வித தீர்மானமும் எடுக்கவில்லை என அரச பல்நோக்கு வணிக கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிரி வலிசுந்தர தெரிவித்தார். இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளை சில்லறை…

பட்டச் சான்றிதழ் இழுத்தடிப்பு : பட்டதாரிகள் பரிதவிப்பு!

பட்டச் சான்றிதழ் இழுத்தடிப்பு : பட்டதாரிகள் பரிதவிப்பு! யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா முடிந்து பல மாதங்களாகியும் பட்டதாரிகளுக்கான பட்டச் சான்றிதழ்களை வழங்குவதற்கு வெளிவாரிக் கற்கைகள் பிரிவு இழுத்தடித்து வருவதாகப்…

சொத்துக்கு சண்டைபோடும் மகன்களுக்கு தெரியாமல் இறந்த கணவர் உடலை எரித்த பெண்!!

ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டம், பட்டிகொண்டா அருகே உள்ள படம் பேட்டாவை சேர்ந்தவர் ஹரி கிருஷ்ண பிரசாத். இவர் பட்டிக்கொண்டா பஜாரில் மருந்து கடை நடத்தி வந்தார். இவரது மனைவி லலிதா. இவர்களுக்கு தினேஷ், முகேஷ் என 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன்…

பௌத்த விகாரைக்குள் திருட்டு – வெளிநாடொன்றில் நடந்த சம்பவம் !!

அவுஸ்திரேலிய அடிலெய்டில் உள்ள இலங்கையின் பௌத்த விகாரைக்குள் பிரவேசித்த ஒருவர் வழிபாட்டாளர்கள் வழங்கிய பணத்தை திருடிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது. இதன்போது அவர் 3000…

ஆடி காரில் டீக்கடை அமைத்த மும்பை வாலிபர்கள்!!

சொகுசு காரான ஆடி காரில் டீக்கடை நடத்தி வரும் மும்பை வாலிபர்களின் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த கடையை அமித் காஷ்யப் மற்றும் மண்ணுசர்மா ஆகியோர் நடத்தி வருகின்றனர். மும்பையில் உள்ள லோகந்த்வாலா சாலையில் தினமும் இந்த கடை…

யாழில். போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை!!

யாழ் மாவட்டத்தில் வீதி விபத்துக்களை தடுக்க நாளைய தினம் புதன்கிழமை முதல் விசேட வேலைத்திட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட பிரதி பொலிஸ் அதிபர் மஞ்சுள செனரத்ன தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ள வீதி விபத்துக்களை…

வடக்கில் 29 நாட்களில் 16 பேர் உயிரிழப்பு ; நாளை எடுக்கப்படவுள்ள முக்கிய தீர்மானங்கள்!!

வடமாகாணத்தில் மே மாதத்தில் நேற்று 29ஆம் திகதி வரையிலான 29 நாட்களில் இடம்பெற்ற வீதி வீதி விபத்துக்களில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் 10 பேரும் , கிளிநொச்சியில் 03 பேரும் மன்னார் , முல்லைத்தீவு மற்றும் வவுனியாவில் தலா…

ஏலத்தில் விடப்படும் ஹிட்லருக்குச் சொந்தமான பென்சில் – மதிப்பிடப்பட்டுள்ள பெறுமதி!

அடோல்ப் ஹிட்லருக்குச் சொந்தமானது எனக் கூறப்படும் பென்சில் ஏலத்தில் விடப்படவுள்ளது. குறித்த பென்சிலானது 80,000 பவுண்ட் வரையிலான தொகைக்கு ஏலத்தில் விற்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது அடுத்த மாதமளவில் வட அயர்லந்தில் உள்ள…

குடும்ப விழாவில் மகன்களுடன் சேர்ந்து நடனமாடிய தந்தை!!

தனது இரண்டு மகன்களுடன் சேர்ந்து தந்தையும் அவர்களைபோலவே நடனமாடும் ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. குறிப்பிட்ட அந்த வீடியோ குடும்ப விழாவின்போது பதிவு செய்யப்பட்டதாக தெரிகிறது. அதில், தந்தையும் அவரது இரண்டு மகன்களும் ஒரே நிறத்தில்…

நைஜீரியாவின் 16வது அதிபராக பதவியேற்றார் போலா தினுபு!!

நைஜீரியா நாட்டில் நடத்தப்பட்ட அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற போலா தினுபு இன்று பதவியேற்றுக் கொண்டார். இதனால், தினுபு நைஜீரியாவின் 16-வது அதிபராகியுள்ளார். இதற்காக தலைநகர் அபுஜாவில் ஈகிள் சதுக்கத்தில் 5 ஆயிரம் பேர் அமர கூடிய இடத்தில்…

இருபாலை கற்பகப் பிள்ளையார் ஆலய கொடியேற்றம்!! (PHOTOS)

யாழ்ப்பாணம் – இருபாலை தென்கோவை கற்பகப் பிள்ளையார் ஆலய வருடாந்த மஹோற்சவம் இன்று (30) செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. எதிர்வரும் 13 ஆம் திகதி காலை தேர்த்திருவிழாவும் , 14ஆம் திகதி காலை தீர்த்த…

சீனப் பிரஜைக்கு எதிராக அதிரடி நடவடிக்கை!!

இரண்டு கடவுச்சீட்டுகளுடன் நாட்டுக்குள் வந்த சீனப் பிரஜை மீண்டும் நாட்டிற்குள் பிரவேசிப்பது முற்றாக இடைநிறுத்தப்படுவதாக தெரிவித்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், சந்தேகநபரை நாடு கடத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும்…

களுத்துறை மாணவியை காணவில்லை!!

களுத்துறை பகுதியை சேர்ந்த 21 வயதுடைய மாணவி ஒருவர் நேற்று முன்தினம் முதல் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. மொறட்டுவ பல்கலைக்கழகத்தில் ஆங்கில சான்றிதழ் கற்கைநெறியை பயின்று வந்த மாணவியே காணாமல்…