;
Athirady Tamil News

இந்த இலக்கத்துக்கு அழையுங்கள்!!

0

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, தமது அவசர இலக்கங்கள் தற்போது இயங்கவில்லை என கொழும்பில் உள்ள தீயணைப்புத் திணைக்கள தலைமையகம் அறிவித்துள்ளது.

அவசரநிலை ஏற்பட்டால் 0112 68 60 87 என்ற இலக்கத்துக்கு அழைக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.