;
Athirady Tamil News

கொரோனா தினசரி பாதிப்பு 473 ஆக குறைந்தது!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்று 782 ஆக இருந்தது. இந்நிலையில் இன்று 500-க்கும் கீழ் சரிந்தது. இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில், புதிதாக 473 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இதுவரை…

ஐரோப்பாவில் வாழும் தமிழருக்கான மாபெரும் சதுரங்க போட்டி !!

உலகத் தமிழர் சதுரங்க பேரவையினால் ஐரோப்பாவில் வாழும் தமிழர்களுக்கான மாபெரும் சதுரங்க சுற்றுப்போட்டி ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இன்று காலை அல்போற்றன் தமிழ் பள்ளிக்கூடத்தில் நடைபெற்ற இந்தப்போட்டியில் பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை என…

குஜராத்தில் அதிர்ச்சி சம்பவம்- 13 வயது சிறுமியை கடத்தி 15 ஆண்களுக்கு விற்பனை செய்த…

குஜராத் மாநிலம் அகமதாபாத் மாவட்டத்தில் உள்ள கன்பா கிராமத்தை சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாயமானார். புகாரின் பேரில் போலீசார் அவரை தேடி வந்த நிலையில் காந்தி நகர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் அந்த சிறுமியை…

சற்றும் எதிர்பாராத மரண மடி..! தலையெழுத்தை மாற்றிய அமெரிக்கா !!

நவீன கால போரியல் முறை என்பது பெரும்பாலும் இலத்திரனியல் தகவல்களை அடிப்படையாகக் கொண்டே வடிவமைக்கப்பட்டு வருகின்றது. அதாவது, எதிரியின் தகவல்களை எதிரிக்குத் தெரியாமல் அபகரிக்கும் யுத்த பொறிமுறை இதுவாகும். இரண்டாம் உலக மகா யுத்தத்தின்…

இன்ஸ்டாகிராமில் பிரபலமாகும் ஆசையில் ரூ.15 ஆயிரம் இழந்த இளம்பெண்!!

இன்ஸ்டாகிராமில் லைக்ஸ், கமெண்ட்ஸ், பெற்று அனைவரிடமும் பிரபலமாக வேண்டும் என்பதற்காக சிலர் எந்த சாகசத்தையும் செய்யத் தயங்குவதில்லை. சிலர் மலைகளில் ஏறி வீடியோ எடுக்கிறார்கள். ரெயில் தண்டவாளத்தில் ஆபத்தான நிலையில் வீடியோ பதிவு செய்கிறார்கள்.…

எங்கள் உறுதியை புடினால் உடைக்க முடியாது – ஜோ பைடன் திட்டவட்டம்! !

ஜி7உச்சிமாநாட்டின் இறுதி நாளான நேற்று உக்ரைனை ஆதரிப்பதில் "எங்கள் உறுதியை புடினால் உடைக்க முடியாது" என ஜோ பைடன் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். ஜப்பானில் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இந்த விடயத்தை…

இரைப்பைக்கும் வாதம் வரலாம்!! (மருத்துவம்)

உணவானது, சாப்பிட்ட நான்கு மணி நேரத்திலும் திரவ உணவு, ஒரு மணி நேரத்துக்குள்ளும் சமிபாடடைய வேண்டும். இதுதான் இயல்பு. இரைப்பையின் உள் இயக்கம் தடைப்பட்டு, சாப்பிட்ட உணவு 12 மணி நேரத்துக்கும் மேலாகச் சமிபாடடையாமல் இரைப்பையிலேயே தங்கிவிடுவதுதான்,…

PUCSL தலைவரை நீக்கும் பிரேரணைக்கு CWC ஆதரவு !!

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தற்போதைய தலைவர் ஜானக ரத்நாயக்கவை பதவியில் இருந்து நீக்கும் பிரேரணைக்கு இ.தொ.கா ஆதரவளிக்கும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான…

பல்கலைக்கழக மாணவன் மாயம் !!

பேராதனை பல்கலைக்கழக கலைப் பீடத்தின் மூன்றாம் வருட மாணவன் ஒருவர் காணாமல் போயுள்ளதாக பேராதனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். அம்பாறை - சேரகம வெருன்கட்டிகொட பகுதியைச் சேர்ந்த இந்த மாணவன் பல்கலைக்கழக விடுதியில் தங்கியிருந்த நிலையில் காணாமல்…

வீட்டில் தனியாக இருந்த சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபர்- கல்லால் அடித்து…

ஆந்திர மாநிலம், அன்னமய்யா மாவட்டம் ராய் சோட்டி, பசவலாவாண்ட்ல பள்ளியை சேர்ந்தவர் உத்தண்ணா (வயது 40). இவர் ஏற்கனவே வழக்கு ஒன்றில் ஜெயிலில் அடைக்கப்பட்டார். கடந்த வாரம் வெளியே வந்தார். அங்குள்ள ஒரு வீட்டில் பெற்றோர் வேலைக்கு சென்றதால் 14 வயது…

பிரதமர் மோடியை வித்தியாசமாக வரவேற்ற பப்புவா நியூ கினியா பிரதமர்!!!

பப்புவா நியூ கினியா நாட்டுக்கு முதல் முறையாக பயணம் மேற்கொண்டு இருக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டு பாரம்பரிய வழக்கப்படி சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின் பிரதமர் மோடியை பார்த்த அந்நாட்டு பிரதமர் ஜேம்ஸ் மராபே, சட்டென பிரதமர்…

உலகளவில் முடங்கிய இன்ஸ்டாகிராம் சேவை மீண்டும் பயன்பாட்டுக்கு வந்தது !!

மெட்டாவினை தாய் நிறுவனமாக கொண்டிருக்கும் இன்ஸ்டாகிராம் உலகளவில் செயல்படாமல் முடங்கி போனது. இதனால் பயனர்கள் இன்ஸ்டாகிராம் தளத்தை பயன்படுத்த முடியாமல் தவித்தனர். மேலும் இது பற்றிய தகவல்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு ஆதங்கத்தை…

அமெரிக்காவில் இரவு விடுதியில் துப்பாக்கி சூடு- 3 பேர் பலி!!

அமெரிக்காவின் மிசோரியில் உள்ள கன்சாஸ் நகரில் இரவு விடுதி ஒன்றில் துப்பாக்கி சூடு நடந்தது. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். துப்பாக்கி சூட்டில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.…

ரூபாய் நோட்டு திரும்ப பெறப்படுவது வழக்கமான நடைமுறை தான்- ரிசர்வ் வங்கி கவர்னர் பேட்டி!!

2016-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படுவதாக கடந்த 20-ந்தேதி ரிசர்வ் வங்கி அறிவித்தது. 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை நாளை முதல் செப்டம்பர் 30-ந்தேதி வரை வங்கிகளில் கொடுத்து அதற்கு பதில் வேறு ரூபாய் நோட்டுகளை…

54 வாட்டர் ஜெல்லுடன் பெண் கைது !!

குச்சவெளி பொலிஸாருடன் இணைந்து இலங்கை கடற்படையினர் திருகோணமலை குச்சவெளி காசிம்நகர் பகுதியில் திங்கட்கிழமை (22) நடத்திய விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, வாட்டர் ஜெல் (Water Gel) எனப்படும் வெடிபொருட்களை வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ்…

ரூபாயின் பெறுமதி மேலும் உயர்ந்தது !!

இந்த வருடத்தின் மே மாதம் 19 ஆம் திகதி வரையான காலப்பகுதி வரை, அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 18.7 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. மேலும் இந்த காலகட்டத்தில், இலங்கை…

மதுச்சாலைகளுக்கு பூட்டு !!

நாட்டிலுள்ள அனுமதி பெற்ற அனைத்து அனைத்து மதுபானசாலைகளும் பொசன் போயாவை முன்னிட்டு ஜூன் 3ஆம் திகதி மூடப்படும் என்று மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது. அநுராதபுரத்தில் உள்ள மதுபானசாலைகள் எதிர்வரும் மே மாதம் 31ஆம் திகதி முதல் ஜூன் மாதம்…

மேற்கு கரையில் அதிரடி சோதனை: 3 பாலஸ்தீனர்களை சுட்டுக்கொன்ற இஸ்ரேல் ராணுவம்!!

இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே நீண்ட காலமாக மோதல் போக்கு இருந்து வருகிறது. இதில் இஸ்ரேலுக்கு எதிராக ஹமாஸ் போராளி அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரை பகுதியில் உள்ள பாலாட்டா அகதிகள் முகாமில் இன்று…

ஜி20 கூட்டம் இன்று தொடக்கம்- காஷ்மீரில் பலத்த பாதுகாப்பு!!

உலகின் வளர்ந்த, வளரும் நாடுகளை உள்ளடக்கிய ஜி20 கூட்டமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா வகித்து வருகிறது. இதையொட்டி பல்வேறு துறை சார்ந்த ஜி20 சர்வதேச கூட்டங்கள் நாடு முழுவதும் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் ஜி20…

பார் மேலாளரின் மேஜை டிராயரில் சுருண்டு கிடந்த மலைபாம்பு!!

ஆஸ்திரேலியாவில் பார் மேலாளர் ஒருவரின் மேஜை டிராயருக்குள் மலைப்பாம்பு சுருண்டு கிடந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சன்சைன் கோஸ்ட் பாம்பு பிடிப்பவர்கள் மூலம் பேஸ்புக்கில் பகிரப்பட்ட இந்த வீடியோவில் மேஜை டிராயருக்குள் கருப்பு மற்றும்…

15 ஆண்டுகளுக்கு பிறகு யூத முறைப்படி நடந்த திருமணம்- போலீஸ் அதிகாரி மகளை மணந்த அமெரிக்க…

கேரளாவில் ஏராளமான யூத ஆலயங்கள் உள்ளன. மேலும் இங்கு யூத இனத்தை சேர்ந்தவர்களும் வசித்து வந்தனர். தற்போது இந்த ஆலயங்கள் அனைத்தும் காட்சிகூடங்களாக மாறிவிட்டன. இதனால் இங்கு திருமணம் போன்ற சடங்குகள் இப்போது நடப்பதில்லை. இந்நிலையில் கொச்சியை…

வீராங்கனை உள்பட விண்வெளிக்கு முதல்முறையாக சென்ற சவுதி அரேபியா வீரர்கள்!!

சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு வீரர்களை ஏற்றிக்கொண்டு ஸ்பேஸ் எக்ஸ்சின் தனியார் ராக்கெட் புறப்பட்டது. இந்த ராக்கெட் அமெரிக்காவின் கேப்கனவெரலில் உள்ள கென்னடி விண்வெளி தளத்தில் இருந்து ஏவப்பட்டது. சவுதி அரேபியாவை சேர்ந்த வீராங்கனை ரய்யானா…

படகு விளையாட்டின் போது சண்டை போட்ட சுற்றுலா பயணிகள்!!

உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேசில் சுற்றுலா பயணிகள் சிலர் கங்கை ஆற்றின் நடுவே ரிவர் ராப்டிங் சென்றுள்ளனர். ரிவர் ராப்டிங் என்பது நீர் நிலைகளில் மிதக்கும் பலூன் போன்ற படகுகளில் சென்று விளையாடும் ஒரு பொழுது போக்கு நிகழ்ச்சி ஆகும். இதில் ஆபத்து…

எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த ஆஸ்திரேலிய வீரர் உயிரிழப்பு.. குடும்பத்தினர் அதிர்ச்சி!!

ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரைச் சேர்ந்தவர் ஜேசன் பெர்னார்ட் கென்னிசன் (வயது 40). மலையேற்ற வீரரான இவர், சமீபத்தில் உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினார். 8849 மீட்டர் உயரம் கொண்ட சிகரத்தை வெற்றிகரமாக அடைந்த அவர், அங்கிருந்து கீழே…

மது அருந்தி உயிரிழப்பு விவகாரம்: சிறப்பு குழு அமைத்து விசாரித்து வருவதாக தஞ்சை ஆட்சியர்…

தஞ்சை மாவட்டம் கீழ அலங்கம் பகுதியில் பாரில் சட்டவிரோதமாக மது குடித்த இருவர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதையடுத்து சம்பந்தப்பட்ட பாருக்கும் டாஸ்மாக் கடைக்கும் தஞ்சை பொறுப்பு கோட்டாட்சியர் பழனிவேல் தலைமையில் சீல் வைக்கப்பட்டது. மேலும்,…

உக்ரைனின் பக்மூத் நகரை கைப்பற்றியதா ரஷ்யா?..அதிபர் ஜெலன்ஸ்கி மறுப்பு!!

உக்ரைனின் பக்முத் நகரை முழுமையாக கைப்பற்றி விட்டதாக ரஷ்யா அறிவித்துள்ளதை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மறுத்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா கடந்த ஆண்டு பிப்ரவரியில் போர் தொடுத்தது. ஒரு ஆண்டுக்கும் மேலாக இந்த சண்டை நீடித்து வருகிறது. இதில் உக்ரைனின்…

பிஸ்கட் விலைகள் குறைந்தன!!

சகல வகை பிஸ்கட்டுகளின் விலைகள் 8 சதவீதத்துக்கும் 15 சதவீதத்துக்கும் இடையில் இன்று (22) முதல் குறைக்கப்படும் என பிஸ்கட் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

முத்தலிப் படுகொலையின் சந்தேகநபரான LTTE உளவாளி சுட்டுக்கொலை!!

இராணுவ ஆயுதப் படையணியின் லெப்டினன்ட் கேர்ணல் துவான் முத்தலிப், நாரஹேன்பிட்டியவில் வைத்து 2005 ஒக்டோபர் 29ஆம் திகதியன்று சுட்டுப் படுகொலைச் செய்யப்பட்டார். முத்தலிப்பை படுகொலைச் செய்வதற்கு உதவி ஒத்தாசைகளை வழங்கினார் என்றக் குற்றச்சாட்டின்…

தமிழ்நாடு முழுக்க ஸ்விகி ஊழியர்கள் வேலை நிறுத்தம்!!

சென்னை, வேலூர், ஆரணி, குடியாத்தம் மாவட்டங்களை சேர்ந்த ஸ்விகி மூலம் உணவு டெலிவரி செய்யும் ஊழியர்கள் இன்று ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொள்கின்றனர்.…

லாகூரில் வன்முறையில் ஈடுபட்ட இம்ரான் கான் ஆதரவாளர்கள் மீது ராணுவ சட்டத்தின்கீழ்…

இம்ரான் கான் கைது செய்யப்பட்டதை கண்டித்து வன்முறைகளில் ஈடுபட்டவர்கள் மீது ராணுவ சட்டங்களின் கீழ் நடவடிக்கை தொடங்கியுள்ளது. பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சியின் தலைவர் இம்ரான் கான் பாகிஸ்தான் பிரதமராக பதவி வகித்தபோது பல்வேறு முறைகேடுகளில்…

2 நாள் பயணமாக நாளை சிங்கப்பூர் செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!

தமிழகத்தில் கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி அமைத்த நிலையில், முதலமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்ட மு.க.ஸ்டாலின், தொழில் துறையை முன்னெடுத்து செல்வதில் அதிக அக்கறை காட்டி வருகிறார். பதவி ஏற்ற உடனேயே…

இ.தொ.காவின் மீது பாய்ந்தார் வேலுகுமார்!!

இன்றும் எமது தோட்ட தொழிலாளர்கள் அடிமை கூலிகளாக நடத்தப்படுவதற்கு இ.தொ.க வின் சுயலாப நடவடிக்கைகளே காரணம்" என நாவலபிட்டிய மாவில தோட்டத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் தெரிவித்தார். மலையக…

போலி கடவுச்சீட்டுடன் சீன பிரஜை நுழைந்த விவகாரம் குறித்து விசாரணை!!

போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி சீன பிரஜை ஒருவர் நாட்டிற்குள் பிரவேசித்த சம்பவம் தொடர்பில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு எதிராக விசாரணை நடத்தப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் ​டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். குறித்த சீன…