;
Athirady Tamil News

அமெரிக்காவில் இரவு விடுதியில் துப்பாக்கி சூடு- 3 பேர் பலி!!

0

அமெரிக்காவின் மிசோரியில் உள்ள கன்சாஸ் நகரில் இரவு விடுதி ஒன்றில் துப்பாக்கி சூடு நடந்தது. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். துப்பாக்கி சூட்டில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி இறந்தார். துப்பாக்கி சூட்டுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். பலியானவர்கள் அனைவரும் வயதானவர்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.