;
Athirady Tamil News

செப்., ஒக்டோபரில் பேச்சு முடியும் !!

சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் முதலாவது மதிப்பாய்வு மூலம் இலங்கையின் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகள் செப்டம்பர் அல்லது ஒக்டோபர் மாதத்துக்குள் முடிவடையும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய மற்றும்…

சித்தராமையாவுக்கு முதல்-மந்திரி வாய்ப்பு? எம்.எல்.ஏ.க்களிடம் ஓட்டெடுப்பு!!

கர்நாடகாவில் மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடித்துள்ளது. ஆனால் முதல்-மந்திரி பதவியை பெறுவதற்கு காங்கிரஸ் தலைவர்கள் சித்தராமையா, டி.கே.சிவக்குமாருக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. இவர்களில்…

மியான்மர், வங்கதேசத்தை பதம் பார்த்த மோச்சா புயல்.. இதுவரை 3 பேர் பலி.. ஆயிரக்கணக்கானோர்…

மோச்சா புயல் நேற்று மியான்மர் மற்றும் வங்கதேசத்தில் கரையை கடந்த நிலையில் இந்த புயலால் ஏற்பட்ட பாதிப்புகளில் சிக்கி இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 10 நாட்களுக்கு முன்னர் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு…

சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி -மீண்டும் பொதுவெளியில் தோன்றினார் புடினின் கூட்டாளி !!

கடுமையாக நோய் வாய்ப்பட்டதாக அறிவிக்கப்பட்ட ரஷ்யாவின் கூட்டாளி நாடான பெலாரஸ் இன் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ மீண்டும் பொது வெளியில் தோன்றிய புகைப்படம் வெளியாகி உள்ளது. வெளியாகிய இந்த புகைப்படத்தில் அவர் பெலாரஸ் நாட்டின் பாதுகாப்பு…

நடந்த அகிம்சை போராட்டங்களும் நடக்க வேண்டியவையும்! (கட்டுரை)

ஈழத்தமிழர்களின் உரிமைக்கான போராட்டம் பல கட்டங்களை கடந்து வந்திருக்கின்றது. வெகுஜன அகிம்சைப் போராட்டத்தில் கதவடைப்பு, நிர்வாக முடக்கல், சட்ட மறுப்பு, சாகும் வரை உண்ணாவிரதம், அடையாளம் உண்ணாவிரதம், தொடர் உண்ணாவிரதம் என பல போராட்ட வழிமுறைகளை…

காங்க்ராவில் உள்ள பள்ளத்தாக்கில் லாரி கவிழ்ந்து விபத்து- 5 பேர் உயிரிழப்பு!!

இமாச்சலப் பிரதேசத்தின் காங்க்ரா மாவட்டத்தில் உள்ள தர்மஷாலா அருகே 100 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தாக்கில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உள்பட 5 பேர் உயிரிழந்தனர். விபத்து நடந்த இடத்திலேய 4 பேர்…

விமானத்தில் விமான பணிப்பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல்- பயணி கைது!!

துபாயில் இருந்து பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசுக்கு விமானம் ஒன்று புறப்பட்டது. அந்த விமானத்தில் ஜலந்தரை சேர்ந்த ராஜிந்தர் சிங் என்ற பயணி இருந்தார். குடிபோதையில் இருந்த அவர் விமான பணிப்பெண் ஒருவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு உள்ளார். கடும்…

கோட்டாவை விலக்கி ரணிலை ஜனாதிபதியாக தெரிவு செய்தமைக்கான காரணத்தை கூறும் பொதுஜன பெரமுன!!

நாட்டில் ஜனநாயகம், சட்டம், ஒழுங்கு ஆகியவற்றை முறையாக செயற்படுத்த எமது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உறுதிப்படுத்தவில்லை. இதன் காரணமாகவே ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக தெரிவு செய்தோம். ஆகவே ஜனாதிபதியின் அதிகாரங்களை சவாலுக்குட்படுத்த…

பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி- காஷ்மீரில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை!!

காஷ்மீரில் தி ரெசிஸ்டன்ஸ் பிரண்ட், யுனைடெட் லிபரேஷன் பிரண்ட் ஜம்மு காஷ்மீர், முஜாக்தீன் கஸ்வத் உல்ஹிந்த், ஜம்மு காஷ்மீர் சுதந்திர போராட்ட இயக்கம், காஷ்மீர் புலிகள், பி.ஏ.ஏ.எப். உள்ளிட்ட புதிய தீவிரவாத அமைப்புகளை ஒடுக்குவதற்காக ஜம்மு…

உத்தரபிரதேசத்தில் 40 குரங்குகள் விஷம் வைத்து கொலை !!

உத்தரபிரசேத மாநிலம் ஹபூர் அருகே உள்ள ஹர்முக்தேஸ்வர் வனப்பகுதியில் நேற்று 40 குரங்குகள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன. இது பற்றி அறிந்ததும் வனத்துறை அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அந்த பகுதியில் தண்ணீர் பழங்கள்…

தேர்தலில் துருக்கி அதிபர் முன்னிலை!!

துருக்கியில் நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் அதிபர் தேர்தலுக்கான வாக்குப் பதிவு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நீதி மற்றும் மேம்பாட்டுக் கட்சித் தலைவரான தற்போதைய அதிபர் எர்டோகனுக்கு (69) எதிராக குடியரசு மக்கள் கட்சித் தலைவரான கெமால் கிலிச்டாரோலு…

இளம்பெண் தீக்குளிப்பதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட சகோதரன்- உபி போலீசார்…

உத்தரபிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் பகுதியை சேர்ந்தவர் சுந்தர்லால் யாதவ். இவரது மகள் சரோஜ் யாதவ் (வயது 31). இவர்களுக்கும், பக்கத்து வீட்டை சேர்ந்த பவன்குப்தா என்பவருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் பவன்குமாரின்…

என்னை 10 ஆண்டுகள் ஜெயிலில் அடைக்க ராணுவம் திட்டம்- பிரதமர் இம்ரான் கான் குற்றச்சாட்டு!!

அல்-காதிர் அறக்கட்டளை ஊழல் வழக்கு தொடர்பாக பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும் தெக்ரீக்-இ-இன்சாப் கட்சி தலைவருமான இம்ரான்கான் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் இஸ்லாமாபாத் ஐகோர்ட்டு அவருக்கு முன்ஜாமீன் வழங்கியது. வருகிற 17-ந்தேதி வரை வேறு எந்த…

ரோஜ்கர் மேளா திட்டத்தின் கீழ் 71 ஆயிரம் பேருக்கு பணி நியமன கடிதம்- பிரதமர் மோடி…

நாடு முழுவதும் ரோஜ்கர் மேளா திட்டத்தின் கீழ் சுமார் 71 ஆயிரம் பணி நியமனக் கடிதங்களை பிரதமர் மோடி நாளை வழங்க உள்ளார். இதற்கான நிகழ்ச்சி நாளை 45 இடங்களில் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி காணொளி மூலம் உரையாற்ற உள்ளார். இத்திட்டத்தை…

மெக்சிகோ நாட்டில் வேன்-லாரி மோதி தீப்பிடித்தது: 26 பேர் கருகி பலி!!

வடக்கு மெக்சிகோ நாட்டில் தமவுலிபாஸ் என்ற இடத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் நேற்று வேனும், டிரய்லர் லாரியும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டது. மோதிய வேகத்தில் இரு வாகனங்களும் தீப்பிடித்து எரிந்தது. விபத்தில் சிக்கிய வேனில் குழந்தைகள்…

மூடப்படுகிறது நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையம் !!

நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தின் மூன்றாவது அலகு ஜூன் மாதம் 3 ஆம் திகதியிலிருந்து 100 நாட்களுக்கு மூடப்படுவதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். பழுதுபார்த்தல் மற்றும் பராமரிப்பு பணிகளுக்காக இந்தப்…

அமர்ந்து இருந்தவர்களுக்கு தண்டம் !!

அமர்ந்து இருந்தமை தவறென தங்களுடைய தவறுகளை ஏற்றுக்கொண்டு, தண்டப்பணத்தை பின்னர் செலுத்துவதாக ​உறுதியளித்ததை அடுத்து அவர்கள் விடுதலைச் செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது. பொல்ஹாவலயில் இருந்து ரத்மலானை வரை…

நாங்கள் வெறுமனே பேசுபவர்கள் அல்லர் !!

தனது புதிய அரசியல் கட்சியை மே மாதம் 22 ஆம் திகதி தொடங்குவதில் தான் உறுதியாக இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். “நாங்கள் வெறுமனே சொல்லிக் கொண்டு இருப்பவர்கள் இல்லை. நாங்கள் செய்து காட்டுபவர்கள்”…

மியான்மர்-வங்கதேசம் இடையே மோக்கா புயல் கரையை கடந்தது: 200 கிமீ வேகத்தில் சூறாவளி வீசியது!!

மிக சக்திவாய்ந்த புயலாக உருவெடுத்த மோக்கா மியான்மர் -வங்கதேசம் இடையே நேற்று கரை கடந்தது. அப்போது, கடலோர பகுதிகளில் 200 கிமீ வேகத்தில் சூறாவளியுடன் மழை பெய்ததால் பல வீடுகள் இடிந்து கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்கக் கடலில் உருவான…

துஷ்பிரயோகங்கள் தொடர்பில் ஜனாதிபதி அதிரடி!!

ஆசிரியர்கள், முதியவர்கள் மற்றும் சமூகத்தின் பல்வேறு தரப்பினரால் மேற்கொள்ளப்படும் நிகழ்வுகளுக்கு எதிராக போராட வேண்டிய அவசரத்தை வலியுறுத்தி, சிறுவர் துஷ்பிரயோகங்களைத் தடுப்பதற்கு கடுமையான சட்டங்களை இயற்றுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க…

தந்தையின் சடலத்தின் மீது வளரும் தென்னம் பிள்ளைக்கு 30 வயது!!

இன்றைக்கு சுமார் முப்பத்து மூன்று வருடங்களுக்கு முன்னர் தனதுதாய், தகாத உறவு வைத்திருந்த நபருடன் இணைந்து தனது தந்தையை கொன்றுள்ளார் என அவரது மகன் ஊருபொக்க பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். சடலத்தை தோட்டத்தில் உள்ள மலசலகூட…

சீனி மற்றும் பால்மா விலை குறைப்பு!!

இலங்கை சதொச சீனி மற்றும் பால்மாவின் விலையைக் குறைத்துள்ளதாகவும் புதிய விலைகள் இன்றுமுதல் (15) அமுலுக்கு வருவதாகவும் லங்கா சதொச தெரிவித்துள்ளது. 400 கிராம் பால்மா பொதியின் விலை 60 ரூபாவினாலும் ஒரு கிலோகிராம் சீனியின் விலை ரூ. 6 இனாலும்…

நாகர்கோவிலில் முத்தாரம்மன் கோவில் திருவிழா நாளை தொடங்குகிறது!!

நாகர்கோவில் சித்திரைத்திருமகாராஜபுரம் இந்து பாரார் சமுதாய வகை தேவி முத்தாரம்மன் கோவிலில் சித்திரை திருவிழா நாளை (திங்கட்கிழமை) தொடங்கி 24-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. விழாவில் நாளை காலை 7 மணிக்கு அபிஷேகம், மாலை 6 மணிக்கு திருவிளக்கு…

கூடைப்பந்தாட்டத்தில் தேசிய ரீதியல் சாதித்த யாழ் திருக்குடும்ப கன்னியர் மடம்.!! (PHOTOS)

கூடைப்பந்தாட்டத்தில் தேசிய ரீதியல் சாதித்த யாழ் திருக்குடும்ப கன்னியர் மடம். இலங்கை பாடசாலை கூடைப்பந்தாட்ட சங்கத்தால் தேசிய ரீதியாக நடாத்தப்பட்ட 16 வயதுக்குட்பட்டோருக்கான டிவிசன் சி பிரிவு கூடைப்பந்தாட்டப் போட்டியில் யாழ் திருக்குடும்ப…

நல்லூர் சங்கிலியன் தோரண வாயில் புனரமைப்பு பணிகள்!! (PHOTOS)

நல்லூர் சங்கிலியன் தோரண வாயில் புனரமைப்பு பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் அண்மையில் நீர் விசிறி தூய்மைப்படுத்தப்பட்டது. தமிழர்களின் வரலாற்றுத் தொன்மையை எடுத்தியம்பும் வகையில் நல்லூரில் காணப்படும் சங்கிலியன் தோரண வாசல்…

தாய்லாந்து நாடாளுமன்ற தேர்தல் 5 கோடி பேர் வாக்களிப்பு!!

தாய்லாந்து நாடாளுமன்றத்துக்கு நேற்று நடந்த தேர்தலில் 5 கோடி பேர் ஆர்வத்துடன் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். இந்த தேர்தலில் எதிர்க்கட்சிக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவிக்கிறது.தாய்லாந்து நாட்டில் ஜனநாயக…

திருப்பைஞ்சீலி நீலிவனநாதர் கோவிலில் திருக்கட்டமுது பெருவிழா: திரளான பக்தர்கள் பங்கேற்பு !!

திருச்சி, திருகற்குடி, திருப்பராய்த்துறை ஆகிய சிவதலங்களை தரிசித்து விட்டு திருநாவுக்கரசர் (அப்பர்) காவிரியை கடந்து திருப்பைஞ்சீலியை நோக்கி நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அப்பர் பசியாலும், தாகத்தாலும் வருந்தினார். இதை அறிந்த…

தொடர்ந்து உதவுவோம் என ஜெர்மன் உறுதி ரஷ்யாவை தாக்க உக்ரைன் படைகள் தயாராகிறது: உக்ரைன்…

ரஷ்யாவுக்கு எதிரான போருக்கு உக்ரைன் படைகள் தயாராகி வருவதாக உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்துள்ளது. ஓராண்டை கடந்து நீடித்து வரும்…

திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோவிலில் திருக்கோட்டியூர் நம்பிகள் நட்சத்திர விழா…

திருப்பத்தூர் அருகே திருக்கோஷ்டியூரில் சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானத்திற்குட்பட்ட பிரசித்தி பெற்ற சவுமிய நாராயண பெருமாள் கோவில் உள்ளது. 108 வைணவ தளங்களில் முக்கியத்துவம் பெற்ற இக்கோவிலில் ஓம் நமோ நாராயணாய என்ற திருமந்திரத்தை உலகிற்கு உபதேசித்த…

மஹிந்த பலவந்தமாக பிரதமர் பதவியை ஏற்கார்!!

மஹிந்த ராஜபக்ஷ களவாக அல்லது பலவந்தமாக இராணுவத்தை பயன்படுத்தி பிரதமர் பதவியை எடுக்கமாட்டார் என்று தெரிவித்த ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி சாகர காரியவசம், மக்களுக்காக பதவியை கைவிடும்…

வங்காளதேசத்தை சூறையாடிய மோக்கா புயல்!!

வங்க கடலில் உருவான மோக்கா புயல் நேற்று மதியம் வங்காளதேசம், மியான்மர் இடையே கரையைக் கடந்தது. அப்போது மணிக்கு 200 கி.மீ. வேகத்தில் பலத்த புயல் காற்று வீசியது. இந்த அதிதீவிர புயல் வங்காளதேச-மியான்மர் எல்லையில் உள்ள கடலோர பகுதிகளைப் பந்தாடியது.…

வாக்குமூலம் பெற அழைத்துவரப்பட்ட பதுளை பெண் மரணம்!!

ராஜகிரிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வீட்டுப் பணிப்பெண்ணாக பணியாற்றிய பெண்ணொருவரிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்காக அப்பெண்ணை அழைத்துவந்தபோது அவர் உயிரிழந்துள்ளார். அந்த வீட்டில் திருடினார் என்றக் குற்றச்சாட்டின் பேரில், வீட்டின்…

ஜனாதிபதியுடன் இணைந்தார் ஹரிசன்!!

முன்னாள் அமைச்சரும் ஐக்கிய மக்கள் சக்தியின் அநுராதபுர மாவட்டத் தலைவருமான பி. ஹரிசன், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கான தனது ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளார். ஜனாதிபதி நாட்டிற்கு ஒரு எதிர்காலத்தை உருவாக்கியுள்ளதால், தான் அவருக்கு…

தேவசகாயம் மவுண்டில் புனித தேவசகாயம் புனிதர் பட்டம் பெற்ற ஆண்டு விழா 3 நாட்கள் நடக்கிறது!!

தேவசகாயம் கடந்த ஆண்டு மே மாதம் 15-ந் தேதி புனிதராக உயர்த்தப்பட்டார். அதன் முதலாம் ஆண்டு நிறைவு விழா தேவசகாயம் மவுண்டில் நேற்று தொடங்கியது. நேற்று மாலையில் ஜெபமாலை, புகழ்மாலை, மாலை ஆராதனை போன்றவை நடந்தது. விழாவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை)…