;
Athirady Tamil News

தினசரி பாதிப்பு 4-வது நாளாக குறைந்தது: புதிதாக 7,633 பேருக்கு கொரோனா!!

இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு இன்று 7,633 ஆக குறைந்துள்ளது. கடந்த 14-ந் தேதி பாதிப்பு 11,109 ஆக இருந்தது. மறுநாள் 10,753, 16-ந்தேதி 10,093, நேற்று 9,111 ஆக இருந்த நிலையில் தொடர்ந்து 4-வது நாளான இன்றும் பாதிப்பு குறைந்துள்ளது. நேற்று…

இதுவரை யாரும் வெல்லாத பணப்பரிசு – அதிஷ்ட நபரை காண துடிக்கும் லொத்தர் நிறுவனம் !!

கனடாவில் லொத்தர் சீட்டிலுப்பில் 64 மில்லியன் டொலர் பணபரிசு வென்றெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பரிசை வென்ற தனி நபர் அல்லது குழு தொடர்பிலான தகவல்கள் இதுவரையில் வெளியிடப்படவில்லை. அதேவேளை, குறித்த பரிசுத் தொகையை இதுவரையில்…

டிஜிட்டல் தங்கம் வாங்கினால் சேவை வரி கிடையாது- முதலீட்டை அதிகரிக்க நடவடிக்கை!!

தங்கத்தின் விலை நாளுக்குநாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. இதனால் தங்கத்தின் மீது முதலீடு செய்ய பலரும் ஆர்வம் காட்டுகிறார்கள். கடந்த 2015-ம் ஆண்டு ஒரு பவுன் தங்கம் ரூ.18 ஆயிரத்து 720 ஆக இருந்தது. அதுவே இப்போது ரூ.45 ஆயிரத்து 320 ஆக…

லொட்டரியில் விழுந்த கோடிக்கணக்கான பணம் – பல்கலைக்கழக மாணவனுக்கு அடித்த அதிர்ஷ்டம் !!

கனடாவைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவன் ஒருவன் இரண்டு தடவைகள் லொத்தர் சீட்டில் பரிசு வென்றுள்ளார். கனடாவின் மிஸ்ஸிசாகுவாவைச் சேர்ந்த 21 வயதான டியாஷு ச்சூ என்ற மாணவனே இவ்வாறு இரண்டு தடவைகள் பரிசு வென்றுள்ளார். Instant Crossword Tripler…

கேரம் விளையாடிய மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி!!

பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறையின் மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி கேரம் விளையாடும் வீடியோவை டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில் ஒரு நகைச்சுவையான தலைப்பையும் சேர்த்துள்ளார். அதாவது 'அமைதியாக இருங்கள் மற்றும் கேரம்'…

சீனாவின் உத்தேச படையெடுப்பை தடுக்க 400 ஏவுகணைகளை வாங்கும் தைவான்!

தைவான் பெரிய போர்க் கப்பல்களைத் தாக்குவதற்குப் பயன்படுத்தப்படும் 400 ஏவுகணைகளை Boeing நிறுவனத்திடமிருந்து வாங்கவுள்ளது. சீனா மேற்கொள்ள திட்டமிடும் உத்தேசப் படையெடுப்பிலிருந்து பாதுகாத்துக்கொள்ளும் நோக்கில் தைவான் குறித்த ஏவுகணைகளை வாங்க…

தண்ணீர் இருப்பு மற்றும் நுகர்வு குறித்த சிறப்பு பட்ஜெட்- பினராயி விஜயன் தகவல்!!

கேரளாவில் ஏராளமான நீர்நிலைகள் இருந்தாலும் அங்கு அடிக்கடி குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. இது தொடர்பாக கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் திருவனந்தபுரத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அவர் கூறியதாவது:- கேரளாவில் 44 ஆறுகள்,…

சீனாவின் நடவடிக்கையால் இந்தியாவுக்கு ஆபத்து!! (கட்டுரை)

இந்திய இராணுவ நடவடிக்கைகளை கண்காணிக்கும் வகையில் இலங்கையினுள் ரேடார் தளத்தை அமைக்க சீனா முன்வந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அந்த செய்தியை சீனா இதுவரையிலும் மறுக்கவில்லை என்பதை நினைவில் கொள்ளவேண்டும். இலங்கையின்…

கனடாவில் வேலை தேடுபவரா நீங்கள்..! இந்த துறைக்கு அதிக தேவை !!

கனடாவில் வேளாண்மைத்துறையில் பணி செய்ய 30,000 புலம்பெயர்ந்தோர் தேவை என்றும், இல்லையென்றால் கனடாவின் வேளாண்மைத்துறைக்கு எதிர்காலத்தில் சிக்கல்தான் என்றும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. கனடாவில், 2033 வாக்கில், சுமார் 40 சதவிகித விவசாயிகள்…

பெண் அதிகாரிகளை இழுத்து சென்று தாக்கிய மணல் மாபியா கும்பல்- 44 பேர் கைது!!

பீகார் மாநிலத்தில் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பாட்னா அருகே உள்ள பிஹ்டாவில் சட்ட விரோதமாக சுரங்கம் தோண்டப்படுவதாகவும், மணல் கடத்தப்படுவதாகவும் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதை…

செயற்கை நுண்ணறிவு கருவி மூலம் பெண்ணிடம் ரூ.8¼ கோடி மோசடி முயற்சி !!

சமீப காலமாக ஏ.ஐ. எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் பிரபலங்களின் புகைப்படங்களை கற்பனை செய்து வெளியிட்டு வருகிறார்கள். இந்நிலையில் அந்த செயற்கை நுண்ணறிவு கருவி மூலம் ஒரு பெண்ணிடம் ரூ.8¼ கோடி மோசடி முயற்சி நடந்த சம்பவம்…

எதிர்க்கட்சிகளின் ஏற்பாட்டில் அரசாங்கத்துக்கு எதிரான பாதயாத்திரை!!

எதிர்க்கட்சிகளின் ஏற்பாட்டில் அரசாங்கத்துக்கு எதிரான பாதயாத்திரை யாழ்ப்பாணம் உட்பட ஐந்து நகரங்களில் இருந்து நாளையதினம் புதன்கிழமை ஆரம்பமாகவுள்ளது. யாழ் ஊடக அமையத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஐக்கிய மக்கள்…

புகைப்பிடிப்பதால் ஆண்களைவிட பெண்களுக்கே அதிக பாதிப்பு !! (மருத்துவம்)

புகைப்பிடிப்பதால், ஆண்களைவிட பெண்களுக்கே அதிக பாதிப்புகள் ஏற்படுவதாக, மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 2018ஆம் ஆண்டிலேயே புகைப்பிடிப்பதற்கு குட்பாய் சொல்லிவிட வேண்டுமென்று பல பெண்கள் நினைத்திருக்கக்கூடும். எனினும், அந்தப்…

3 மாநிலங்களில் வெப்ப அலை கடுமையாகும்… ஆரஞ்சு எச்சரிக்கை!!

நாடு முழுவதும் கோடை வெயில் கடந்த 2 மாதமாகவே கொளுத்தி வருகிறது. அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே வெயில் வாட்டி எடுக்கிறது. தமிழகத்தில் கடந்த மாதமே பல இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி கொளுத்தியது. இந்த நிலையில் கோடை வெயில் கொளுத்தி…

அமெரிக்காவில் சீக்கியர்கள் 17 பேர் துப்பாக்கிகளுடன் கைது !!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள குருத்வாராவில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடந்தது. கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்டு 27-ந்தேதி ஸ்டாக்டனில் உள்ள சீக்கிய கோவிலிலும், கடந்த மார்ச் 23-ந்தேதி சாக்ராமென்டோவில் உள்ள சீக்கிய கோவிலிலும்…

ஒரே பாலினத்தவர் திருமணம் செய்து கொள்ள உரிமை இருக்கிறது- சுப்ரீம் கோர்ட்டில் மனுதாரர்கள்…

ஒரே பாலினத்தவர் திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் வழங்க உத்தரவிடக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை கடந்த நவம்பர் 25-ந்தேதி விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, மத்திய அரசின் பதிலை கேட்டு இருந்தது. அதற்கு…

“கள்ளக் காதல்”? யாழில் தமிழரசுக் கட்சி பிரமுகரின் வீட்டில், இளம்குடும்பப் பெண்…

"கள்ளக் காதல்"? யாழில் தமிழரசுக் கட்சி பிரமுகரின் வீட்டில் இளம்குடும்பப் பெண் தற்கொலையா? அன்றில் கொலையா?? (படங்கள்) யாழில் தமிழ் அரசு கட்சி பிரமுகரின் வீட்டில் தனக்குத்தானே தீமூட்டிய இளம் குடும்பப் பெண் மரணம்! இலங்கை தமிழ் அரசு…

14 வயது சிறுமியின் 24 வார கருவை கலைக்க உத்தரவு !!

14 வயது சிறுமியின் 24 வார கருவை கலைக்க திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வருக்கு அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த கூலி தொழிலாளியின் 14 வயது மகளுக்கு சில நாட்களாக…

சிரியாவில் அமெரிக்க படைகள் அதிரடி தாக்குதல்: ஐ.எஸ். தலைவர் பலி!!

சிரியாவின் வடக்கு பகுதியில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் முக்கிய தலைவராக அப்த்-அல் ஹாடி மக்மூத் அல்-ஹாஜி அலி பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, அங்குள்ள அமெரிக்க படையினர் ஹெலிகாப்டரில் சென்று தாக்குதல் நடத்தினர். இதில் ஐ.எஸ். தலைவர்…

கடன் வாங்க பயப்பட வேண்டாம்; வஜிர அபேவர்தன !!

கடன் வாங்க பயப்பட வேண்டாம். மாறாக வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்கவில்லை என்றால் பயப்படுங்கள் என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். பெற்ற கடனை சரியான முறையில் முதலீடு செய்தால், ஜனாதிபதி ரணில்…

ரஷிய துணை பிரதமர் இந்தியா வருகை – வெளியுறவு மந்திரி ஜெய்சங்கருடன் சந்திப்பு!!

உக்ரைனுக்கு எதிராக ரஷியா போர் தொடுத்துள்ள சூழலில் உலக அளவில் அதன் தாக்கம் பெருமளவில் எதிரொலித்துள்ளது. வளர்ந்த மற்றும் வளர்ந்து வரும் நாடுகளிலும் இந்த போரால் எரிபொருள், உணவு பற்றாக்குறை மற்றும் விலைவாசி உயர்வு உள்ளிட்ட விவகாரங்கள் தலைதூக்கி…

புதிய மின்சார சட்டத்தின் இறுதி வரைவு ’மே’ யில் !!

புதிய மின்சார சட்டத்தின் இறுதி வரைவு மே மாதம் இறுதியில் அங்கீகாரத்திற்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என மின்சாரம் மற்றும் சக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகர இன்று தெரிவித்தார். இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு செயல்முறையின்…

10 முறை எவரெஸ்ட் சிகரம் ஏறிய வீரர் மரணம்: அன்னபூர்ணா சிகரத்தில் இருந்து இறங்கியபோது…

நேபாளத்தில் உள்ள அன்னபூர்ணா மலைச்சிகரம் உலகின் 10வது உயரமான மலைச்சிகரம் ஆகும். 8,091 மீட்டர் உயரம் கொண்ட இந்த சிகரத்தில் ஏறி சாதனை படைப்பதற்காக ஏராளமான மலையேற்ற வீரர்கள் நேபாளம் வருகின்றனர். ஆனால் அடிக்கடி பனிச்சரிவு ஏற்படும் என்பதால் இங்கு…

குஜராத் புறநகர் ரெயிலில் திடீர் தீ விபத்து – அலறியடித்து ஓடிய பயணிகளால் பரபரப்பு!!

குஜராத் மாநிலம் போதட் ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புறநகர் ரெயிலில் திடீரென தீப்பிடித்தது. அகமதாபாத் புறப்படவிருந்த பயணிகள் ரெயில் பெட்டிகள் திடீரென தீப்பிடித்ததால் அப்பகுதி பரபரப்புடன் காணப்பட்டது. இதையடுத்து அங்கிருந்த…

இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் அதிரடி கணிதத்தை கட்டாயமாக்க புதிய நிபுணர் குழு அமைப்பு: 18…

இங்கிலாந்து மக்களுக்கு கணக்கு பாடம் என்றாலே ஆகாது. இதனால் அங்குள்ள குழந்தைகள் கணக்கில் ரொம்பவே வீக். பள்ளியில் கணக்கு பாடமே படிக்காமல் தவிர்க்கும் வகையிலான பாடத்திட்டம் அங்குள்ளது. 18 வயது வரை இளைஞர்கள் ஏதேனும் ஒரு வகையில் கணிதத்தை படிக்காத…

வேகமாக நகரமயமாகியுள்ள கொழும்பு – கம்பஹா!!

குறைந்த மட்டத்தில் இருந்த இலங்கையின் நகரமயமாக்கல் 2012 - 2022 பத்து வருட காலப்பகுதியில் 45% ஆக அதிகரித்துள்ளதாக அண்மைய கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் பணிப்புரையின் பேரில்…

எதிர்க்கட்சித் தலைவர் மக்களிடம் விடுத்துள்ள கோரிக்கை!!

இரண்டாம் உலகப் போரின் போது ஹிட்லர் கோயபல்ஸைப் பயன்படுத்தி ஊடகங்கள் மூலம் பொய்களை பரப்பி சமூகமயப்படுத்தியது போன்று தற்போதைய இலங்கை ஜனாதிபதியும் பொய்ப் பிரச்சாரம் செய்யும் கூட்டு அரசியல் சூழ்ச்சியில் ஈடுபட்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர்…

முகாமைத்துவ பீடத்தின் புதுமுக மாணவர்களுக்கான திசைமுகப்படுத்தல் நிகழ்வுகள் அடுத்த வாரம்…

முகாமைத்துவ பீடத்தின் புதுமுக மாணவர்களுக்கான திசைமுகப்படுத்தல் நிகழ்வுகள் அடுத்த வாரம் ஆரம்பம்! யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள், வணிக பீடத்துக்குத் தெரிவு செய்யப்பட்டு, பதிவுகளை மேற்கொண்ட புதுமுக மாணவர்களுக்கான…

நல்லூரில் அன்னை பூபதிக்கு அஞ்சலி நிகழ்வுகள்!!

தமிழர்களுக்காக அகிம்சை வழியில் போராடி தன்னுயிரினை ஈகம் செய்த தியாகத்தாய் அன்னை பூபதி அம்மாவின் இறுதி நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் நாளைய தினம் புதன்கிழமை நல்லூரடியில் உள்ள தியாக தீபத்தின் நினைவிடத்தில் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. அன்னை…

வடகடல் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கம் நிறைவேறும். – அமைச்சர் டக்ளஸ் நம்பிக்கை!!…

நோத்சீ எனப்படும் வடகடல் நிறுவனத்திற்கான புதிய அலுவலகம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிறுவனத்திற்கான புதிய தலைவர் மற்றும் பொது முகாமையாளர் ஆகியோர் நியமிக்கப்பட்ட நிலையில்,…

ஏப்ரலில் 56,000க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு!!

ஏப்ரல் மாதத்தில் இதுவரை 56,000க்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகைத் தந்துள்ளனர். இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் வெளியிடப்பட்ட தரவுகளின்படி, ஏப்ரல் முதல் இரண்டு வாரங்களில் 56,402 சுற்றுலாப் பயணிகள் வருகை…

டெல்லியில் வரும் 20ம் தேதி உலகளாவிய புத்த மாநாடு – பிரதமர் மோடி பங்கேற்கிறார்!!

மத்திய மந்திரி ஜி.கிஷன் ரெட்டி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: உலகளாவிய புத்த மாநாடு ஏப்ரல் மாதம் 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் தலைநகர் டெல்லியில் தொடங்குகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். உலகின்…

கொரோனாவுக்கு உலக அளவில் 6,842,781 பேர் பலி!!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68.42 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,842,781 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 685,712,843 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 658,456,051 பேர்…