;
Athirady Tamil News

நாடு முழுவதும் கோடை வெயில் வாட்டுகிறது: அனல் காற்றும் வீசுவதால் மக்கள் அவதி!!

நாடு முழுவதும் கோடை வெயில் வாட்டி எடுக்கிறது. அத்துடன் பல மாநிலங்களில் அனல் காற்றும் வீசுகிறது. பல நகரங்களில் பகல்நேர வெப்பநிலை 40 டிகிரியை எட்டியிருக்கிறது. தலைநகர் டெல்லியை பொறுத்தவரை 2-வது நாளாக நேற்றும் அனல் காற்று வீசியது. அங்கு…

சூடானில் தீவிரமடையும் உள்நாட்டு போர்… அப்பாவி பொதுமக்கள் 200 பேர் பலி; 1800 பேர்…

சூடான் நாட்டில் ராணுவம், துணை ராணுவத்திற்கு இடையேயான மோதலில் பலியானோர் எண்ணிக்கை 200ஐ கடந்தது. ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சூடானில் ராபிட் சப்போர்ட் போர்ஸ் (ஆர்எஸ்எப்) துணை ராணுவ படைகளை, ராணுவத்துடன் இணைப்பது தொடர்பான பேச்சுவார்த்தை…

நிறைக்கேற்ப முட்டை விற்பனை!!

கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட அதிகபட்ச சில்லறை விலை திட்டத்தால் ஏற்படுகின்ற பிரச்சினைகளைத் தீர்க்க, முட்டைகளை நிறை அடிப்படையில் விற்க வேண்டும் என அகில இலங்கை பண்ணைகள் சங்கத் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார். “தமது உற்பத்திகளின்…

நாகபூசணி சிலை விவகாரம்: வழக்கு ஒத்திவைப்பு!!

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் வைக்கப்பட்ட நாகபூசணி அம்மன் சிலையை அகற்றுமாறு கோரி பொலிஸார் தாக்கல் செய்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது, இந்து…

கொழும்பு பல்கலைக்கழக மாணவன் உயிரிழப்பு!!

பம்பலப்பிட்டி புகையிரத நிலையத்தில் புகையிரதத்தில் மோதுண்டு கொழும்பு பல்கலைக்கழக மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (17) முற்பகல் பம்பலப்பிட்டி புகையிரத நிலையத்தில் வைத்து மருதானையிலிருந்து மொரட்டுவை நோக்கி…

எனக்கு உரிய அங்கீகாரம் வழங்கவில்லை: காங்கிரசில் சேர்ந்த ஜெகதீஷ் ஷெட்டர் குற்றச்சாட்டு!!

பெங்களூருவில் நடந்த விழாவில் காங்கிரசில் சேர்ந்த பிறகு ஜெகதீஷ் ஷெட்டர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- காங்கிரஸ் ஆட்சியில் எதிர்க்கட்சி தலைவராக இருந்த நான், தற்போது காங்கிரசில் சேர்ந்தது ஏன் என்று பலருக்கும்…

ஆண்டுக்கு 8.8 மில்லியன் பேர் உயிரிழப்பு- புற்று நோய் செல்கள் உடலில் பரவுவதை தடுக்க…

புற்றுநோய் தற்போது பெரும் சவாலாக மாறி வருகிறது. எந்த வயதினரையும் தாக்கும் வாய்ப்பு அதிகரிக்கிறது. புற்றுநோய் காரணமாக சுமார் 13 சதவீதம் மனித உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் புதிதாக 14.1 மில்லியன் மக்கள் இந்த நோயால்…

ஜெகதீஷ் ஷெட்டரை காங்கிரசார் பயன்படுத்திவிட்டு தூக்கி எறிவார்கள்: பசவராஜ் பொம்மை!!

கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நேற்று பெங்களூருவில் நிருபர்களிடம் கூறியதாவது:- சட்டசபை தேர்தல் பிரசாரத்திற்காக செல்லும் இடங்களில் எங்களுக்கு அமோக வரவேற்பு கிடைக்கிறது. ஜெகதீஷ் ஷெட்டரை காங்கிரசார் அழைத்து கொண்டிருக்கலாம். ஆனால் எங்கள்…

அமெரிக்காவில் மாணவர்களுடன் பாலியல் உறவு- பள்ளி ஆசிரியைகள் 6 பேர் கைது!!

அமெரிக்காவில் டான்வில்லி பகுதியை சேர்ந்தவர் எலன்ஷெல் (வயது38). பள்ளி ஆசிரியையான இவர் தனது பள்ளியில் படிக்கும் 16 வயதுடைய 2 மாணவர்களுடன் பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளார். இதையறிந்த மாணவர்களின் பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்து போலீசில் புகார்…

GalleFace Green இல் சில நிகழ்வுகளுக்கு பூட்டு!!

இசை நிகழ்ச்சிகள், அரசியல் கூட்டங்கள் அல்லது ஏனைய செயற்பாடுகளை GalleFace Green இல் நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என அமைச்சரவை தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. சமய நிகழ்வுகளை நடத்துவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தீர்மானம்,…

wish பண்ணுவதாக kiss கொடுத்த அதிபர் கைது!!

தனியார் பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஆசிரியை ஒருவரை, புதுவருட வாழ்த்து தெரிவிப்பதாக கூறி பலவந்தமாக முத்தமிட்ட அப் பாடசாலையின் அதிபர் கைது செய்யப்பட்டுள்ளதாக மினுவங்கொட பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடவத்த பிரதேசத்தில் வசிக்கும் இரண்டு…

கர்நாடக தேர்தலில் களமிறங்கும் கோடீசுவர வேட்பாளர்கள் !!

கர்நாடக சட்டசபை தோ்தலையொட்டி தற்போது வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. நேற்று நகராட்சி நிர்வாகத்துறை மந்திரி எம்.டி.பி.நாகராஜ் ஒசக்கோட்டை தொகுதியில் பா.ஜனதா சார்பில் வேட்புமனு தாக்கல் செய்தார். அந்த மனுவுடன் தனது சொத்து விவரங்கள்…

சிலை விவகாரம் – யாழ்.நீதிமன்ற சூழலில் பொலிஸார் குவிப்பு!! (PHOTOS)

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்ட பகுதியில் உள்ள நாகபூசணி அம்மன் சிலையை அகற்ற பொலிஸாரினால் முன் வைக்கப்பட்ட கோரிக்கை இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்படவுள்ள நிலையில் நீதிமன்ற சூழலில்…

யாழில். தாலி செய்து தருவதாக கூறியவர் திருமணத்திற்கு முதல் நாள் நகை பணத்துடன் தலைமறைவு!

தாலிக்கொடி செய்து தருவதாக கூறி 12 இலட்ச ரூபாய் பெறுமதியான நகைகள் மற்றும் பணத்துடன் தலைமறைவானவர் யாழ்ப்பாண பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் , திருமணத்திற்கு தாலி செய்து தருவதற்காக குறித்த நபரிடம்…

இந்திய மலையேற்ற வீரர் நேபாளத்தில் மாயம்!!

இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தின் கிஷன்கர்க் பகுதியைச் சேர்ந்தவர் அனுராக் மாலு (34). மலையேற்ற வீரர். நேபாளம் நாட்டில் உள்ள உலகின் உயரமான சிகரங்களில் 10-வது சிகரமான மவுன்ட் அன்னபூர்னா பகுதிக்குச் சென்றார். நேற்று வரை முகாம் திரும்பவில்லை.…

நாட்டுக்காக வாழ்க்கையை அர்ப்பணிப்பது தான் எங்களின் இந்துத்வா: உத்தவ் தாக்கரே பேச்சு!!

மகாவிகாஸ் அகாடி கூட்டணியின் பொது கூட்டம் நேற்று முன்தினம் இரவு நாக்பூரில் நடந்தது. கூட்டத்தில் முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே, சஞ்சய் ராவத், அம்பாதாஸ் தான்வே, தேசியவாத காங்கிரசை சேர்ந்த அஜித் பவார், ஜெயந்த் பாட்டீல், ஜித்தேந்திர…

சூடானில் தொடரும் வன்முறை – பலி எண்ணிக்கை 185 ஆக அதிகரிப்பு!!

ராணுவ ஆட்சி நடந்து வரும் சூடானில் ராணுவத்துக்கு எதிரான நடவடிக்கைகளில், ஆர்எஸ்எப் என்ற துணை ராணுவ படையே ஈடுபட்டு வருகிறது. தலைநகரான கார்டோமில் உள்ள அதிபர் மாளிகை மற்றும் சர்வதேச விமான நிலையத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக நேற்று…

’Forbes’ இல் இடம் பிடித்த இலங்கை !!

ஐக்கிய அமெரிக்காவைச் சேர்ந்த, சர்வதேச ரீதியில் சுற்றுலாத்துறையில் செல்வாக்கு செலுத்தும் (Influencer) பிரபல ஆளுமையான ஜூலியானா, 2023 இல் பயணம் செய்யக் கூடிய சிறந்த இடங்கள் பட்டியலில் இலங்கையைப் பரிந்துரை செய்துள்ளார். அவரின்…

குரங்குகள் விவகாரம்: அச்சம் ​வெளியிட்டார் நவீன் !!

சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் குரங்குகள் ஆய்வகங்களில் தங்கவைக்கப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான நவீன் திஸாநாயக்க அச்சம் வெளியிட்டுள்ளார்.

அரை சொகுசு பேருந்து தடை: பயணிகளுக்கு கிடைத்த வெற்றி !!

பயணிகளின் கடும் கண்டனத்துக்கு உள்ளான மாகாணங்களுக்கு இடையிலான பஸ் சேவையாக இயங்கி வந்த அரை சொகுசு பஸ் சேவையை அடுத்த மாதம் முதல் இரத்து செய்ய தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை பஸ் பயணிகள் சங்கம் மகிழ்ச்சியுடன்…

வருணா தொகுதியில் சித்தராமையாவை தோற்கடித்தால் ரூ.50 லட்சம் பரிசு: விவசாயி அறிவிப்பு!!

கர்நாடகாவில் சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 23 நாட்களே உள்ளன. இந்தநிலையில் ஆளும் பா.ஜனதா, காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) ஆகிய கட்சிகள் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். மைசூரு மாவட்டம் வருணா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் சட்டசபை…

ஓய்வூதிய சீர்திருத்த மசோதா அவசியம் தேவை – பிரான்ஸ் அதிபர் பேச்சு!!

பிரான்ஸ் நாட்டில் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 62-ல் இருந்து 64-ஆக உயர்த்த அதிபர் இம்மானுவேல் மெக்ரான் முடிவு செய்தார். இதற்காக ஓய்வூதிய சீர்திருத்த மசோதாவை அவர் கொண்டு வந்தார். இந்த மசோதாவுக்கு மக்கள், எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு…

கர்நாடகத்தில் இதுவரை ரூ.174 கோடி தங்க, வெள்ளி பொருட்கள் பறிமுதல்!!

கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- கர்நாடகத்தில் சட்டசபை தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. இதன் காரணமாக தேர்தல் அதிகாரிகள் மற்றும் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். இதுவரை…

சட்டவிரோத மீன்பிடி: 12 பேர் கைது !!

சட்டவிரோதமான முறையில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 12 பேர் வடக்கு கடற்பிராந்தியத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்.மாமுனை மற்றும் சுண்டிக்குளம் பகுதிகளுக்கு அப்பாலுள்ள கடற்பிராந்தியங்களில் நேற்றும் (17) நேற்று முன்தினமும் (16)…

அதிவிசேட வர்த்தமானி வெளியீடு !!

நாட்டின் நான்கு துறைகளின் சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஏப்ரல் 17, 2023 அன்று முதல்…

ரஷ்ய துணை பிரதமர் இந்தியா வருகை: இருதரப்பு முக்கிய ஆலோசனை!!

உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் கடந்த ஓராண்டுக்கு மேலாக நடைபெற்று வரும் நிலையில், உலகம் முழுவதும் எரிபொருள், உணவு பற்றாக்குறை மற்றும் விலைவாசி உயர்வு உள்ளிட்ட விவகாரங்கள் தலை தூக்கி உள்ளன. இந்நிலையில், ரஷ்யாவின் துணை பிரதமர் மற்றும்…

எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிப்பு !!

பண்டிகை காலத்தில் அதிகரிக்கப்பட்ட எரிபொருள் அளவை எதிர்வரும் ஒரு வாரத்திற்கு அவ்வாறே தொடர தீர்மானிக்கப்பட்டுள்ளது. பண்டிகை காலத்தை முன்னிட்டு எரிபொருள் அளவை அதிகரிக்க கடந்த ஏப்ரல் 4 ஆம் திகதி தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலையில், கியூ…

பட்டதாரி வாலிபர்களிடம் அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.55 லட்சம் மோசடி: காஞ்சிபுரத்தில்…

காஞ்சிபுரம் அனகாபுத்தூர் திம்மசமுத்திரம் திவ்யா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சசிகுமார் என்ற பிரான்சிஸ் ஜெரால்டு (வயது 36). இவர் தமிழகம் முழுவதும் பட்டதாரி இளைஞர்களிடம் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பல கோடி வரை மோசடி செய்திருப்பதாக…

பிரான்சில் 750 ஹெக்டேர் பரப்பளவில் கொழுந்துவிட்டு எரியும் காட்டு தீ..!!!

தென்மேற்கு பிரான்சில் கடந்த சில நாட்களாக கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த காட்டு தீ அந்நாட்டின் எல்லையை தாண்டி ஸ்பெயின் நாட்டிற்குள் நுழைந்துள்ளது. பிரான்சின் எல்லையில் உள்ள கட்டலோனியாவில் உள்ள ஸ்பானிய நகரான போர்ட்போவை பயங்கர காட்டுத் தீ…

துபாய் தீ விபத்தில் 2 பேர் பலி சோகத்தில் மூழ்கிய கிராமம்- உடலை வாங்க உறவினர்கள் சென்னை…

துபாய் தீ விபத்தில் 2 பேர் பலியானதால் கள்ளக்குறிச்சி அருகே உள்ள கிராமத்தினர் சோகத்தில் உள்ளனர். துபாயின் பழமையான பகுதிகளில் ஒன்றான டெய்ரா பகுதி புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் வணிகர்களின் தாயகமாக விளங்கி வருகிறது. இங்குள்ள பிரிஜ் முரார்…

போர் துவங்கி 417 நாட்கள் எட்டிய நிலையில் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு உக்ரைன் போர் கைதிகள்…

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் தொடங்கி 417 நாட்களை எட்டிய நிலையில், ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு உக்ரைன் போர் கைதிகள் 100 பேர் விடுவிக்கப்பட்டனர். உக்ரைன் மீதான ரஷ்ய போர் விரைவில் முடிவுக்கு வர வேண்டும் என்பது தான் உலக நாடுகளின் எதிர்பார்ப்பு…

சட்டைநாதர் கோவிலில் கண்டெடுக்கப்பட்ட செப்பேடுகளை ஆய்வு செய்யும் பணி தொடங்கியது!!

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் தருமபுர ஆதீனத்திற்கு சொந்தமான சட்டைநாதர் கோவில் உள்ளது. இக்கோவிலில், திருநிலைநாயகி அம்மன் உடனாகிய பிரம்மபுரீஸ்வரர் அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலில் 32 ஆண்டுகளுக்கு பிறகு அடுத்த மாதம் (மே) 24-ந்தேதி…

சீனா யுனான் மாகாணத்தின் வடமேற்கில் காட்டுத் தீ; ஹெலிகாப்டர் மூலம் ரசாயனக் கலவை தெளித்து தீ…

சீனாவின் யுனான் மாகாணத்தின் வடமேற்கில் உள்ள லிஜியாங் நகர் அருகே ஏற்பட்ட காட்டுத் தீயை அணைக்க போராட வேண்டியுள்ளது. லிஜியாங் அருகே உள்ள வனப்பகுதியில் ஏற்பட்ட தீயை அணைக்க அவசரகால மேலாண்மை அமைச்சகம் மற்றும் வனத்துறை சார்பில் முயற்சி…

மேலூர் அருகே இன்று மதியம் மோட்டார் சைக்கிளில் வந்த நபரை வழிமறித்து வெட்டிக்கொலை!!

சிவகங்கை மாவட்டம் கட்டாணிபட்டியை அடுத்து உள்ள பொன்குண்டுபட்டி கிராமத்ைத சேர்ந்தவர் கண்ணன் (வயது 55). இவர் இன்று மதியம் வேலை நிமித்தமாக மதுரை மாவட்டம் மேலூருக்கு புறப்பட்டார். மேலூர் 4 வழிச்சாலையில் உள்ள ஆட்டுக்குளம் பகுதியில் வந்தபோது…