;
Athirady Tamil News

சூடானில் அதிகாரத்தை கைப்பற்ற ராணுவம் – துணை ராணுவம் மோதல்; பலியானோர் எண்ணிக்கை 97ஆக…

சூடானில் ராணுவம் மற்றும் துணை ராணுவம் இடையே நீடிக்கும் மோதலால் பலியானோர் எண்ணிக்கை 97 ஆக உயர்ந்துள்ளது. வான்வழி தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயம் அடைந்ததால் அங்கு பெரும் பதற்றம் நீடிக்கிறது. சூடானில் கடந்த 2021ம் ஆண்டு ஆட்சி…

வருகிற கல்வி ஆண்டில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும்- இன்று முதல்…

அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் 1 முதல் 3-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. மாநகராட்சி, நகராட்சி பள்ளிகளிலும் இதேநிலை நீடிக்கிறது. வருகிற கல்வி ஆண்டில் அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரித்திட…

வடகொரியாவின் ஏவுகணை சோதனைக்கு மத்தியில் அமெரிக்கா-ஜப்பான்-தென்கொரியா கூட்டு ராணுவ…

வடகொரியா-தென் கொரியா இடையே நீண்ட காலமாக பிரச்சினை இருந்து வருகிறது. இதில் மிரட்டல் விடுக்கும் வகையில் வடகொரியா அடிக்கடி ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. சமீபத்தில் தென்கொரியா-அமெரிக்கா இணைந்து போர் பயிற்சியில் ஈடுபட்ட தற்கு எதிர்ப்பு…

சென்னையில் கொளுத்தும் வெயிலால் தவிக்கும் பொதுமக்கள்!!

சென்னையில் கடந்த பிப்ரவரி மாத தொடக்கத்தில் இருந்தே கோடை வெயில் கொளுத்த தொடங்கி விட்டது. அதன்பிறகு வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த மார்ச் மாதத்திலேயே தமிழகத்தில் வெப்பம் பல இடங்களில் 100 டிகிரியை தாண்டியது. ஏப்ரல் மாதம்…

துருக்கியில் மீண்டும் நில நடுக்கம்- மக்கள் பீதி!!

துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் சிரியாவின் எல்லையையொட்டி கடந்த பிப்ரவரி 6-ந்தேதி சக்தி வாய்ந்த நில நடுக்கங்கள் ஏற்பட்டன. ரிக்டர் அளவில் 7 புள்ளிகளுக்கு மேல் பதிவான இந்த நில நடுக்கத்தில் ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்தன. நில நடுக்கத்தில்…

குரோம்பேட்டையில் கட்டப்படும் அரசு மருத்துவமனை மாவட்ட தலைமை மருத்துவமனையாக செயல்படும்-…

குரோம்பேட்டை அரசு மருத்துவமனை பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படுமா? என்று பல்லாவரம் எம்.எல்.ஏ. இ.கருணாநிதி சட்டசபையில் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:- குரோம்பேட்டை அரசு…

சூடானில் மோதல் நீடிப்பு- துணை ராணுவ தளங்கள் மீது வான்வழி தாக்குதல்!!

சூடான் நாட்டில் ராணுவ ஆட்சி நடந்து வருகிறது. இதற்கிடையே அங்கு ராணுவம்-துணை ராணுவம் இடையே மோதல் வெடித்துள்ளது. இரு தரப்பினரும் துப்பாக்கி சண்டை, குண்டு வீச்சில் ஈடுபட்டு வருகிறார்கள். தலைநகர் ஹர்டோமில் உள்ள அதிபர் மாளிகை, சர்வதேச விமான…

தமிழகம், புதுவையில் வெப்பம் அதிகரிக்கும்- வானிலை ஆய்வு மையம் தகவல்!!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- இன்று முதல் 19-ந்தேதி வரை தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தென்இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டலத்தின் கீழடுக்குகளில்…

மாசுபட்ட நகரங்கள் பட்டியலில் காத்மாண்டு முதலிடம்!!

உலகின் மிகவும் மாசுபட்ட நகரங்களின் பட்டியலில் நேபாளத்தின் தலைநகரான காத்மாண்டு முதலிடத்தைப் பிடித்துள்ளது. ஐக்யூ ஏர்-இன் கூற்றுப்படி, காத்மாண்டுவில் காற்றின் தரக் குறியீடு 190 ஐத் தாண்டியுள்ளது. அந்நகரை புகைமூட்டம் சூழ்ந்துள்ள நிலையில்,…

உளுந்தூர்பேட்டை தொழிற்பேட்டையில் புதிய காலணிகள் உற்பத்தி ஆலை- மு.க.ஸ்டாலின் முன்னிலையில்…

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- தைவான் நாட்டைச் சேர்ந்த பவுசென் கார்ப்பரேஷன் காலணிகள் தயாரிப்பில் உலகளவில் முன்னணி நிறுவனமாக விளங்குகிறது. இந்நிறுவனம், உலகப் புகழ்பெற்ற காலணி நிறுவனங்களுக்கு ஒப்பந்த…

உக்ரைன் போர் குறித்து விமர்சனம்- ரஷியாவில் எதிர்க்கட்சி பிரமுகருக்கு 25 ஆண்டுகள் சிறை!!

உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் போர் ஓராண்டைக் கடந்து நீடிக்கிறது. சமாதான பேச்சுவார்த்தைகள் பலன் அளிக்காத நிலையில், போரில் உயிர்ப்பலி அதிகரித்து வருகிறது. ரஷியாவின் இந்த ராணுவ நடவடிக்கைகளுக்கு எதிராக பொதுவெளியில் கருத்துக்களை பதிவிடும்…

கூந்தல் பராமரிப்புக்கு சில வழிகள் !! (மருத்துவம்)

தேங்காயைத் தண்ணீர் சேர்க்காமல் அரைத்துப் பால் பிழியவும். இதை இரும்புக் கடாயொன்றில் எண்ணெய் தனியாக வரும். அந்த எண்ணெயைத் தலையில் தடவி ஊறிய பின் சீயக்காய் அல்லது கடலைமாவு தேய்த்து அலசவும். விளக்கெண்ணையைப் போல் குளிர்ச்சி தருவது வேறு…

அடுத்து ஜனாதிபதித் தேர்தல்? (கட்டுரை)

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடாத்து நடாத்து என்று கதறிக்கொண்டிருந்த எதிர்க்கட்சிகளெல்லாம், சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கான நீட்டிக்கப்பட்ட நிதி வசதியை அங்கீகரித்ததன் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பற்றிப் பேசுவதைக்…

விசாரணைக் கைதிகளின் பல்லை பிடுங்கிய விவகாரம்: அம்பை ஏஎஸ்பி பல்வீர் சிங் மீது…

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் காவல் நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்ட விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கி சித்ரவதை செய்ததாக எழுந்த புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக அம்பாசமுத்திரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு…

பாகிஸ்தானில் மத நிந்தனை குற்றச்சாட்டில் சீன நாட்டவர் கைது!!

பாகிஸ்தானில் இஸ்லாம் மதத்திற்கு எதிராகவோ, நபிகள் நாயகத்திற்கு எதிராகவோ பேசுவோர் மீது கடும் சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. அவ்வகையில், மத நிந்தனை செய்ததாக சீன நாட்டவரை பாகிஸ்தான் போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

திருவொற்றியூரில் பூங்காவை காணவில்லை- கலெக்டர் அலுவலகத்தில் மனு!!

தொண்டர் இயக்கம் சார்பில் அதன் தலைவர் தொண்டன் சுப்பிரமணி, சென்னை கலெக்டர் அலுவலகத்தில் மனு ஒன்று கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- சென்னை மாநகராட்சியின் திருவொற்றியூர் மண்டலத்திற்கு உட்பட்ட பகுதியில் செயல்பாட்டில் இருந்த கேசவன்…

சீனாவில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து – 7 பேர் உயிரிழப்பு !!

சீனாவில் ஹூபே மாகாணத்தின் சாங்சியாங் நகரில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் இடம்பெற்ற தீ விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். சம்பவம் குறித்து தகவலறிந்த தீயணைப்பு படையினர் மற்றும் மீட்பு படையினர் அங்கு விரைந்து சென்றதையடுத்து, தீயை…

இன்னும் மூன்று நாட்களில் ஏற்படவுள்ள சூரியகிரகணம்!

2023 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் எதிர்வரும் 20 ஆம் திகதி ஏற்படவுள்ளது. இந்த சூரிய கிரகணம், ஏப்ரல் 20ஆம் திகதி காலை 7.04 முதல் மதியம் 12.29 வரை ஏற்பட உள்ளது. முற்பகல் 9.46இற்கு சூரிய கிரகணத்தின் உச்ச நிலையை அடையவுள்ளது. தென்கிழக்கு…

பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு- ஏகனாபுரத்தில் மொட்டையடித்து கிராம மக்கள்…

சென்னையின் 2-வது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் சுமார் 4,700 ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ளது. இதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் நடந்து வருகின்றன. புதிய விமானநிலையம் அமைப்பதற்கு பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட விவசாய நிலங்கள், வீடுகள்…

கோட்டாபய தளத்தின் புலனாய்வாளர் சடலமாக மீட்பு !!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கோட்டாபய கடற்படைத்தளத்தில் பணியாற்றிவந்த கடற்படை வீரர் ஒருவர் கோட்டாபய கடற்படைத்தளத்தில் அவரது படுக்கையறையில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பதுளையைச் சேர்ந்த டபிள்யு எம் எல் பி வணசிங்க என்ற…

ஒரே சூழில் நான்கு சிசுக்கள் பிறந்தன !!

30 வயதான தாயே ஆண் சிசுக்கள் மூன்றையும் பெண் சிசுவையும் பெற்றெடுத்துள்ளார். பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குருணாகல், தோரயாய பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட 30 வயதான தாயே இவ்வாறு நான்கு சிசுக்களையும் பெற்றெடுத்துள்ளார்.…

48 மணித்தியாலங்களில் 70 மில்லியன் வருவாய் !!

கடந்த 48 மணித்தியாலங்களுக்குள் 70 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான வருவாய் அதிவேக நெடுஞ்சாலை மூலம் ஈட்டப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை திட்டப் பணிப்பாளர் எல்.வி. சர்தா வீரக்கோன் தெரிவித்துள்ளார். ஏப்ரல் 15 மற்றும் 16 ஆம்…

சீன ஆய்வுகூடங்களுக்குச் செல்லும் குரங்குகள் !!

100,000 குரங்குகளில் முதல் தொகுதி குரங்குகள் சீனாவின் ஆய்வுகூடங்களுக்குச் செல்லலாம் என சுற்றுச் சூழல் நீதிமைய நிர்வாகப் பணிப்பாளர் ஹேமன்த விதானகே தெரிவித்துள்ளார். இந்தக் குரங்குகள் ஒப்பனைப் பொருட்களுக்கான பரிசோதனைகளுக்கும்…

உக்ரேனில் ரஷ்யா..! மேலும் 2 இடங்களை கைப்பற்றிய வாக்னர் குழு !!!

உக்ரேனின் பக்முத் நகரின் மேலும் 2 இடங்களை ரஸ்யாவின் வாக்னர் குழு கைப்பற்றியிருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. அதாவது பக்முத் நகரத்தின் வடக்கு தெற்குப் பகுதிகளை அந்தக் குழு தன்வசப்படுத்தியிருப்பதாக ரஷ்ய தற்காப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.…

தவிசாளரின் வீட்டு வளாகத்தில் உயிர்மாய்க்க முயன்ற குடும்ப பெண் சிகிச்சை பலனின்றி…

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரின் வீட்டு வளாகத்தில் உயிர்மாய்க்க முயன்ற குடும்ப பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். வலிகாமம் வடக்கு பிரதேச சபையில் பணிபுரியும் பாலகிருஷ்ணன் விஜிதா (வயது 36) என்பவரே…

உடல் எடை அதிகரிப்பு: திருப்பரங்குன்றம் கோவில் யானை புத்துணர்வு முகாமுக்கு அனுப்பி வைப்பு!!

திருப்பரங்குன்றம் கோவில் யானை அவ்வை மரணம் அடைந்ததையொட்டி கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அசாம் மாநிலத்தில் இருந்து 7 வயது பெண் யானை வாங்கப்பட்டது. உபயதாரர் மூலம் வழங்கப்பட்ட இந்த யானைக்கு கோவில் நிர்வாகம் தெய்வானை என பெயர் சூட்டி…

பாகிஸ்தானில் விபத்தில் சிக்கி அமைச்சர் பலி !!

பாகிஸ்தானில் இடம்பெற்ற கார் விபத்தில் சிக்கி அமைச்சர் முப்தி அப்துல் ஷக்கூர் பலியானார். பாகிஸ்தானில் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் தலைமையிலானஅமைச்சரவையில் மத விவகாரங்களுக்கான அமைச்சராக இருந்து வந்தவர் முப்தி அப்துல் ஷக்கூர். இவர் நேற்று…

மூச்சு வாங்க நடந்து சென்ற கர்ப்பிணிக்கு ஓடி சென்று உதவிய பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் !!

நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் சந்திப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுவாதிகாவுக்கு நேற்று பாதுகாப்பு பணி ஒதுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து அவர் ரெயில் நிலையத்தின் 1-வது நடை மேடையில் சக பெண் காவலர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது எதிரே…

பன்முகத்தன்மையை கொண்டாடுவதையும் அங்கீகரிப்பதையும் இந்தியா விரும்புகிறது: நிதியமைச்சர்…

இந்தியா தனது பன்முகத்தன்மையை கொண்டாடுவதையும், விரும்புகிறது என ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் ஒருவார சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், சர்வதேச நாணய நிதியம்(ஐஎம்எஃப்)…

இறந்து மிதக்கும் ஆற்று மீன்கள்: சாப்பிடவே வேண்டாம் !!

கொத்மலை ஓயாவின் பிரதான கிளை ஆறான ஆக்ரா ஓயாவில் அதிகளவான மீன்கள் திடீரென உயிரிழந்து இன்று (17) காலை மிதந்ததாக லிந்துல அக்கரகந்த பிரதேச தோட்டத் தொழிலாளர்கள் தெரிவித்தனர். ஆக்ரா ஓயாவிலுள்ள நீர் மாசடைந்துள்ளதாகவும், பல்வேறு…

யாழ்ப்பாணம் – மல்லாகம் பகுதியில் புகையிரதத்துடன் மோதியதில் முதியவரொருவர் பலி!!

யாழ்ப்பாணம் - மல்லாகம் பகுதியில் புகையிரதத்துடன் மோதியதில் முதியவரொருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இன்று திங்கட்கிழமை(17) காலை 6.45 மணியளவில் இச் சம்பவம் இடம்பெற்று உள்ளது. இச் சம்பவத்தில் சிவசுப்பிரமணியசர்மா என்ற 80 வயதான…

’நாட்டில் ஒழுக்கம் மற்றும் சட்டத்தின் ஆட்சி தேவை’ !!

நாட்டில் ஒழுக்கம் மற்றும் சட்டத்தின் ஆட்சி தேவை என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவிக்கின்றார். தொழிலாளர்களின் உரிமைகள் என்ற போர்வையில் சில தொழில்முறை குழுக்களின் நாசவேலை முயற்சிகளை அனுமதிக்க முடியாது என்றும் அவர் கூறுகின்றார்.

ஏப்ரல் 25ஆம் திகதி வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் முழுமையான கதவடைப்புக்கு அழைப்பு!!

பௌத்தமயமாக்கலுக்கு எதிராகவும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை நிறைவேற்ற மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு எதிராகவும் ஏப்ரல் 25ஆம் திகதி வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் முழுமையான கதவடைப்பு போராட்டத்தை நடத்த தமிழ் கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளது.…