;
Athirady Tamil News

சாப்ட்வேர் கம்பெனியில் வேலை வாங்கி தருவதாக கோடிக்கணக்கில் மோசடி!!

ஆந்திர மாநிலம்பொம்மல சமுத்திரம், நம்டியால போக்குவரத்து போலீசில் போலீஸ்காரராக சிவைய்யா என்பவர் வேலை செய்து வருகிறார். இவர் பிரபல சாப்ட்வேர் நிறுவனங்களில் வேலை வாங்கித் தருவதாக ரூ.6 லட்சம் முதல் 10 லட்சம் வரை பலரிடம் பணம் வாங்கியுள்ளார். பணம்…

நைஜீரியாவில் மர்ம கும்பல் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு- 50 பேர் பலி!!

ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் பெனு மாகாணம் உமோகிடி என்ற கிராமத்துக்குள் நேற்று மர்ம கும்பல் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் நுழைந்தது. அவர்கள் அங்கு கண்ணில் பட்டவர்களையெல்லாம் குருவியை சுடுவது போல சுட்டு தள்ளினர். இதனால் பொதுமக்கள்…

மாணவர்களுக்கான கிரிக்கெட் போட்டி-பாஸ்கர் எம்.எல்.ஏ. பரிசு வழங்கினார்!!

புதுவை யூனியன் கிரிக்கெட் அகாடமி மற்றும் சங்கத்தின் 16 வயதுக்குட்பட்ட மாணவர்களின் கிரிக்கெட் போட்டிகள் வீராம்பட்டினம் அபைஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இறுதிப்போட்டி பரிசளிப்பு விழாவிற்கு அரியாங்குப்பம் தொகுதி எம்.எல்.ஏ பாஸ்கர் என்ற…

தாய்லாந்தில் துப்பாக்கி சூட்டில் 4 பேர் பலி!!

தாய்லாந்தில் தெற்கில் உள்ள சூரத் தானி மாகாணம் கிரி ராட் நிகோம் பகுதியில் துப்பாக்கி சூடு நடந்தது. பொதுமக்களை நோக்கி மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் திடீரென்று சுட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த மக்கள் அலறியடித்து ஓடினர். இந்த துப்பாக்கி…

மலேசிய தமிழ் அறிஞர்கள் புதுவை வருகை!!

மலேசியா நாட்டில் உள்ள மலேசிய தமிழ் மணி மன்ற நிர்வாகிகள் அதன் தேசிய தலைவர் சு.வை.லிங்கம், செயலாளர் கோகிலா வாணி, மகளிர் அணி தலைவி ஜீவரேகா, இளங்கோ, ஆறுமுகம் தலைமையில் தமிழ் கலாச்சார பயணமாக தமிழ்நாட்டிற்கு வந்துள்ளனர். முதற்கட்ட பயணமாக…

யாழில். காரில் பயணித்தவரை வழிமறித்து வாள் வெட்டு!!

கார் ஒன்றில் பயணித்தவரை மோட்டார் சைக்கிளில் வந்த மூவர் வீதியில் வழிமறித்து வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். யாழ்ப்பாணம் இளவாலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் பண்ணாகம் பகுதியை சேர்ந்த 35 வயதுடைய…

போதகர் உள்ளிட்ட மூவர் அச்சுவேலியில் வீடொன்றினுள் புகுந்து தாக்குதல்!!

யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் உள்ள வீடொன்றினுள் கிறிஸ்தவ மத சபையை சேர்ந்த கும்பல் ஒன்று அத்துமீறி நுழைந்து , வீட்டில் இருந்த வயோதிப பெண் உள்ளிட்டவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டதாக வீட்டாரால் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு…

குவியம் மொபைல் குறும்படப்போட்டி 2023 இன் விருது வழங்கல் நிகழ்வு!! (PHOTOS)

“குவியம் மொபைல் குறும்படப்போட்டி 2023“ இன் விருது வழங்கல் நிகழ்வு நேற்றைய தினம் சனிக்கிழமை மாலை யாழ். பொதுநூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. “உயிரைக்கொல்லும் போதைப்பொருள்” என்ற கருப்பொருளில் நடத்தப்பட்ட இந்தக் குறும்படப்போட்டிக்கு…

பாகிஸ்தான் பிரதமர் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த ஆப்கன் வாலிபர் கைது!!

பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப்பின் வீட்டுக்குள் வாலிபர் ஒருவர் பலத்த பாதுகாப்பையும் மீறி நுழைந்தார். அவரை பாதுகாப்பு படை வீரர்கள் மடக்கி பிடித்து கைது செய்தனர். உடனே அந்த வாலிபர் இஸ்லாமாபாத் போலீசாரின் பயங்கரவாத எதிர்ப்பு துறையிடம்…

சீனாவுக்கு பதிலடி கொடுக்க அருணாச்சலில் விவிபி திட்டம் – மத்திய அமைச்சர் அமித் ஷா…

சீனாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அருணாச்சல பிரதேசத்தில் ‘Vibrant Villages Program’ (விவிபி) திட்டத்தை மத்திய அமைச்சர் அமித் ஷா நாளை (ஏப்ரல் 10) தொடங்கி வைக்கிறார். கடந்த 1951-ம் ஆண்டில் சீன ராணுவம் திபெத்தை ஆக்கிரமித்தது. அப்போது…

அமெரிக்க பல்கலைக்கழகத்தில் திடீர் பரபரப்பு: துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதால் பதற்றம்!!

அமெரிக்காவின் ஓக்லஹாமா பல்கலைக்கழக வளாகத்தில் தூப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதாக எழுந்த புகாரை அடுத்து அங்கு போலீஸார் குவிந்தனர். இது தொடர்பாக சில மாணவர்கள் எழுப்பிய அச்சத்தையடுத்து ஓக்லஹாமா பல்கலைக்கழக நிர்வாகம் அதன் ட்விட்டர்…

ஹிண்டன்பர்க் விவகாரம் | கவுதம் அதானி குறிவைக்கப்படுகிறார்: என்சிபி தலைவர் சரத் பவார்…

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (என்சிபி) தலைவர் சரத் பவார் நேற்று கூறியதாவது: அதானி குழுமம் குறிவைக்கப் பட்டிருப்பதாக தெரிகிறது. இந்த விவகாரத்துக்குப் பின்னால் இருப்பவர்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும். அவர்களது பின்புலங்களை ஆராய வேண்டும்.…

கோவிட் உருவாகி பரவியது எப்படி? – சீன ஆராய்ச்சியாளர்கள் அறிக்கையின் முக்கிய அம்சம்!!

கரோனா வைரஸ் விலங்குகளிடமிருந்துதான் மனிதர்களுக்கு பரவியதாக சீனா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கரோனா வைரஸ் எங்கிருந்து பரவியது என்ற மர்மம் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், சீன ஆராய்ச்சியாளர்கள் புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.…

ஆதரவற்ற மாணவர்களுக்கு ஒரு சதவீத இடஒதுக்கீடு: மகாராஷ்டிர அரசு உத்தரவு!!

மகாராஷ்டிர அரசு நேற்று வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: அரசு மற்றும் தனியார் நடத்தும் இல்லங்களில் வசிக்கும் 18 வயதுக்கு உட்பட்ட ஆதரவற்ற மாணவ,மாணவியருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 1% இடஒதுக்கீடு வழங்கப்படும். பெற்றோரை இழந்து உறவினர்…

புத்தாண்டை முன்னிட்டு 4,768 பேருந்துகள் சேவையில்!!

புத்தாண்டை முன்னிட்டு தமது சொந்த ஊர்களுக்கு செல்ல எதிர்பார்த்துள்ள மக்களின் வசதிக்காக 4,768 பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்தது. கொழும்பு மத்திய பஸ் நிலையத்தில் இருந்து இந்த பேருந்து சேவைகள்…

நாட்டின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது: ஜனாதிபதி!!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் போன்று எதிர்காலத்தில் சம்பவங்கள் இடம்பெறாதவாறு, நாட்டின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக உயிர்த்த ஞாயிறு தினச் செய்தியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளது. ஜனாதிபதியின் தனது உயிர்த்த ஞாயிறு தினச்…

சிறுவர்களுக்கான சதுரங்க பயிற்சி வகுப்பு ஆரம்பம்!! (PHOTOS)

சிறகுகள் அமையத்தின் ஏற்பாட்டில், விளையாட்டுத் திணைக்களம் - வடமாகாணத்துடன் இணைந்து பாடசாலை மாணவர்களுக்கான சதுரங்க பயிற்சி வகுப்பு நேற்று ( 2023.04.08) எழுதிரள் பணிமனையில் ஆரம்பமாகியது. நிகழ்வில் ஆரம்பப் பிரிவு மாணவர்கள் மிகவும்…

வடக்கு, கிழக்கில் தொடர் போராட்டத்திற்கு ஏற்பாடு : இளம் தலைவர்கள் தலைமையில்…

வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களின் இருப்பை கேள்விக்குறியாக்கும் வகையில் முன்னெடுக்கப்படும் திட்டமிட்ட ஆக்கிரமிப்புக்களை நிறுத்தக்கோரியும், புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தினைக் கண்டித்தும் தொடர் போராட்டங்களை முன்னெடுப்பதற்கு…

அமெரிக்க கிறிஸ்தவ சபையில் 600 சிறாருக்கு பாலியல் துன்புறுத்தல்: 156 பாதிரியார்கள் மீது…

அமெரிக்காவின் பால்டிமோர் நகரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் கத்தோலிக்க கிறிஸ்தவ சபையில் 600 சிறுவர், சிறுமிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி உள்ளனர். இதுதொடர்பாக 156 பாதிரியார்கள் மீது குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. அமெரிக்காவின்…

புதுவையில் 11 பேருக்கு கொரோனா!!

புதுவையில் படிப்படியாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. புதுவையில் 227 பேருக்கு தொற்று பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் புதுவையில் 7, காரைக்காலில் 4 பேர் என மொத்தம் 11 பேருக்கு புதிதாக தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதில் புதுவையில் 4,…

ராமகிருஷ்ணா மடத்தின் 125வது ஆண்டுவிழா – பிரதமர் மோடி பங்கேற்பு!!

பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி இன்று பிற்பகல் சென்னை வந்தடைந்தார். தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் பிரதமரை நேரில் வரவேற்றனர். மத்திய மந்திரி எல்.முருகன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும்…

புலம்பெயர்ந்தோரின் வங்கிக்கணக்குகளுக்கு ஆபத்து – பிரித்தானிய அரசு அதிரடி..!

பிரித்தானியாவில் சட்ட விரோதமாக வாழ்பவர்கள் என சந்தேகிக்கப்படும் புலம்பெயர்ந்தோரின் வங்கிக்கணக்குகளுக்கு ஆபத்து உருவாகியுள்ளது. குறித்த நடவடிக்கையில் சட்ட விரோதமாக வாழ்பவர்கள் என உறுதியாகும் புலம்பெயர்ந்தோரின் வங்கிக்கணக்குகள் மூடப்படும்…

கணிதப் பாடத்திற்கு கூடுதலாக 5 மதிப்பெண்கள் வழங்கப்படும் – தேர்வுத்துறை!!

தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 13-ந் தேதி தமிழ் பாடத்துடன் தொடங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு பாடங்களுக்கு தேர்வு நடைபெற்று வந்தது. இந்நிலையில் கடந்த 3 ஆம் தேதியுடன் பிளஸ் 2 பொதுத்தேர்வு நிறைவடைந்தது. இந்நிலையில் பிளஸ் 2…

அமெரிக்காவுடன் இணைந்து செயல்படுவது தொடரும் – தைவான் அதிபர்!

தைவானை சீனா சொந்தம் கொண்டாடும் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வரும் நிலையில், சுதந்திர தீவு நாடாக அறிவித்து கொண்டுள்ள தைவான், தொடர்ந்து அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுடன் நட்புறவை வளர்த்துக் கொள்ள தீவிரம் காட்டி வருகிறது. அதேசமயம்,…

விவேகானந்தரின் கொள்கைகளை நிறைவேற்ற இந்தியா பாடுபடுகிறது- பிரதமர் மோடி பேச்சு!!

சென்னை மயிலாப்பூர் ராமகிருஷ்ண மடத்தின் 125ஆவது ஆண்டு விழா விவேகானந்தர் இல்லத்தில் நடைபெற்றது. விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசியதாவது:- சென்னையில் 125 ஆண்டுகளை நிறைவு செய்த ராமகிருஷ்ண மடத்தின் ஆண்டு விழாவில் பங்கேற்பது மிகுந்த…

உக்ரைனுக்காக அமெரிக்கா, நேட்டோ தயாரித்த இரகசிய யுத்த ஆவணக் கசிவு – உக்ரைன் பதில்!

உக்ரைன் இராணுவத்தை வலுப்படுத்தும் திட்டங்களைக் கொண்ட இரகசிய யுத்த ஆவணங்கள் சமூக ஊடகங்களில் கசிந்திருந்தது. குறித்த ஆவணங்கள் அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகள் இணைந்து தயாரித்ததாக கூறப்பட்டிருந்தது. இந்தநிலையில், சமூக ஊடகங்களில்…

வந்தே பாரத் ரெயில் டிக்கெட் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் – பிரதமருக்கு மு.க.ஸ்டாலின்…

பல்லாவரம் அல்ஸ்டாம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் அரசு விழாவில் பிரதமர்மோடி பங்கேற்றார். அந்த விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசியதாவது: தமிழகத்தில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் பிரதமர் மோடிக்கு நன்றி. மாநில அரசுக்கு தேவையான…

உலகில் மிகவும் செல்வாக்குமிக்க நபர்கள் – வெளியான பட்டியலில் அதிர்ச்சி..!

உலகில் மிகவும் செல்வாக்குமிக்க நபர்களின் பட்டியலில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் முதலிடத்தை பிடித்துள்ளார். அமெரிக்காவின் பிரபல செய்தித்தாள் ஒன்று 2023-ம் ஆண்டின் செல்வாக்குமிக்க முதல் 100 நபர்களுக்கான பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தப்…

எப்போதெல்லாம் தமிழ்நாடு வளர்கிறதோ அப்போதெல்லாம் இந்தியா வளர்கிறது – பிரதமர் மோடி…

பல்லாவரம் அல்ஸ்டாம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் அரசு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது: வணக்கம் தமிழ்நாடு என உரையை தொடங்கினார். தற்போது தொடங்கி வைக்கப்பட்டுள்ள புதிய திட்டங்கள் புத்தாண்டில்…

ரஷ்யாவில் உளவு பார்த்த அமெரிக்க செய்தியாளர் – ரஷ்யா எடுக்கவுள்ள நடவடிக்கை!

அமெரிக்கச் செய்தியாளரான 31 வயதையுடைய எவன் கெர்ஷ்கோவிச் என்பவர் ரஷ்யாவில் உளவு பார்த்ததாக குற்றசாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. Wall Street Journal நிறுவன செய்தியாளரான எவன் அந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளார். சட்ட அமலாக்கத் துறை…

மதுரையின் புதிய அடையாளம் – 7.3 கி.மீ. உயர்மட்ட பாலத்தை பிரதமர் மோடி திறந்து…

மதுரை புதுநத்தம் சாலையில், பாரத் மாலா திட்டத்தின் கீழ் உயர்மட்ட மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. தல்லாகுளம் முதல் செட்டிகுளம் வரை 7.3 கிலோ மீட்டர் தூரத்திற்கு உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணிகள் கடந்த 2018-ம் ஆண்டு நவம்பரில் தொடங்கி நிறைவு…

போரில் காணாமல் போன குழந்தைகளை கண்டறிய செயலி – அறிமுகப்படுத்திய உக்ரைன் அரசு!!

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 13 மாதங்களைக் கடந்துள்ளது. இந்தப் போரின்போது உக்ரைனில் இருந்து பல ஆயிரக்கணக்கான குழந்தைகளை ரஷியா தங்களது நாட்டுக்கு கடத்தியதாகவும், அதில் 328 குழந்தைகள் மட்டுமே இதுவரை மீட்கப்பட்டு உள்ளனர் எனவும் ரஷியா மீது…

செகந்திராபாத்- திருப்பதி வந்தே பாரத் ரெயிலை துவக்கி வைத்தார் பிரதமர் மோடி!!

தெலுங்கானாவில் ரூ.11,300 கோடி மதிப்பிலான உட்கட்டமைப்பு மற்றும் இணைப்பு உள்ளிட்ட வளர்ச்சி திட்ட பணிகளுக்கான தொடக்க விழா மற்றும் அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றது. விழாவில் பங்கேற்பதற்காக டெல்லியில் இருந்து பிரதமர் மோடி இன்று ஐதராபாத் வருகை…