;
Athirady Tamil News

உதயன் பத்திரிக்கை நிறுவனத்தினுள் கிறிஸ்தவ சபை ஒன்றை சேர்ந்த கும்பல் புகுந்து அடாவடி!…

யாழ்ப்பாணம் உதயன் பத்திரிக்கை நிறுவனத்தினுள் கிறிஸ்தவ சபையை சேர்ந்த போதகர் தலைமையில் சிறுவர்கள் பெண்கள் உள்ளடங்கிய கும்பல் ஒன்று அத்துமீறி நுழைந்து அடாவடியில் ஈடுபட்டனர். அச்சுவேலி பகுதியில் உள்ள வீடொன்றினுள் கிறிஸ்தவ மத போதகரின்…

காதலனுக்கு கைவிலங்கிட்டு காதலியை நிர்வாணமாக்கி துஷ்பிரயோகம் !!

காதலனுக்கு கைவிலங்கிட்டு அவரது காதலியை முழு நிர்வாணமாக்கி, பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.…

40 நிலையங்களுக்கு மீண்டும் அனுமதி !!

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர கியூஆர் கோட்டா முறைமைக்கு இணங்கத் தவறிய 40 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு 12ஆம் திகதி முதல் எரிபொருள் விநியோகம் செய்யப்படும் என்று இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இலங்கை…

14 வயது சிறுமி கூட்டு வன்புணர்வு !!

14 வயதான சிறுமியை கூட்டு வன்புணர்வுக்கு உள்படுத்தினர் என்றக் குற்றச்சாட்டின் கீழ் யாழ்ப்பாணம் பொலிஸாரினால் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய மற்றொருவர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம்…

தரிசன டிக்கெட் இல்லாத பக்தர்கள் திருப்பதிக்கு வர வேண்டாம்- தேவஸ்தான அதிகாரிகள்…

தொடர் விடுமுறை காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த வெள்ளிக்கிழமை காலை முதல் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நேற்று பக்தர்களின் கூட்டம் கட்டுக்கடங்காமல் அதிகரித்தது. கோவில் வளாகம், வைகுந்தம் கியூ காம்ப்ளக்ஸ், மாட…

பிரதமருடன் நாளை சந்திப்பு !!

பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும் இடையில் நாளை (10) காலை சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக பிரதமர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. தேர்தல் தாமதம் தொடர்பில் பிரதமரும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சருமான…

கணவனின் தாக்குதலில் மனைவி உயிரிழப்பு !!

ஒரு பிள்ளையின் தாயான தனது மனைவியை தாக்கி கொலை செய்த கணவரை அரநாயக்க பொலிஸார் கைது செய்துள்ளனர். குடும்பத்தகறாறு காரணமாக இந்தக் கொலை நடந்துள்ளதாக தெரிவித்த பொலிஸார், தகவலுக்கு அமைய சம்பவ இடத்துக்குச் சென்றபோது அவர் சமையல் அறையில் இரத்த…

ஜனாதிபதியிடம் நாமல் முக்கிய கோரிக்கை !!

ராஜபக்ஷர்கள் உகண்டாவுக்கு பணம் கொண்டு சென்றிருந்தால், ஜனாதிபதியும் அரசாங்கமும் தலையிட்டு பணத்தை அதே விமானங்களில் கொண்டு வருமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார். இதற்கு, அனுரகுமார…

அந்தமான் நிகோபர் தீவில் 4.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!!

அந்தமான் நிகோபர் தீவில் இன்று மதியம் நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆக பதிவானது என தேசிய நிலநடுக்கவியல் மையம் அறிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை.

பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் 20 கி.மீ. தூரம் ஜீப் சவாரி சென்ற பிரதமர் மோடி!!

கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டையில் உள்ள பந்திப்பூர் தேசிய புலிகள் காப்பகம் அமைக்கப்பட்டு 50 ஆண்டுகள் ஆகிறது. இதையடுத்து, 50-வது ஆண்டு பொன்விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நேற்று இரவு…

இத்தாலியின் எதிர்காலம் கேள்விக்குறி – குறைவடைந்துள்ள பிறப்பு விகிதம் !!

இத்தாலியில் பிறப்பு விகிதம் வரலாற்றில் இல்லாத அளவு குறைந்துள்ளதால் இத்தாலிய இனம் என்ற ஒன்று எதிர்காலத்தில் இல்லாமல் போகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இத்தாலியில் 2022 ஆம் ஆண்டில் குழந்தை பிறப்பு விகிதம் 4…

பெங்களூர் கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்புக்கு ரூ.64 லட்சம் கட்டணம்!!

கர்நாடக மாநிலத்தில் பிளஸ்-2 தேர்வுகள் முடிவுற்ற நிலையில் கல்லூரிகள் இப்போதே அட்மிசனை தொடங்கிவிட்டன. பெங்களூரில் தனியார் கல்லூரிகளில் படிப்பதற்கான கட்டணம் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. பெங்களூரில் ஒரு தனியார் கல்லூரியின் இணையதளம்,…

தைவான் கடற்பரப்பில் சீனாவின் இராணுவப் பயிற்சி – அமெரிக்காவின் வலியுறுத்தல்!

தைவானை தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வருவதற்கு சீனா தொடர்ச்சியாக முனைப்புக் காட்டி வருகின்றது. தைவான் அதிபரின் அமெரிக்க விஜயத்தை சீனா கடுமையாக சாடியுள்ளதுடன், தைவானைச் சுற்றியுள்ள கடற்பரப்பில் 3 நாள் இராணுவப் பயிற்சியை சீனா…

பஞ்சாபில் அரசு அலுவலகங்கள் செயல்படும் நேரம் மாற்றம்- மின்சிக்கனத்துக்காக அதிரடி…

பஞ்சாப் மாநிலத்தில் கோடையில் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. அதன்படி மே 2-ந் தேதி முதல் ஜூலை 15-ந் தேதி வரை காலை 7.30 மணி முதல் மதியம் 2 மணி வரை அரசு அலுவலகங்கள் இயங்கும் என முதல்-மந்திரி…

11ஆம் திகதி மீண்டும் கூடுகின்றது !!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதி தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுப்பதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (11) கூடவுள்ளது. தேர்தலை நடத்துவதற்கு அதிகாரிகளிடம் தொடர்ந்து பணம் கோரியதற்கு உரிய பதில் இதுவரை கிடைக்கவில்லை…

இந்திய மயக்க மருந்துகள் உடனடியாக மீளப்பெறப்பட்டன !!

இலங்கையில் சத்திர சிகிச்சைகளுக்காகப் பயன்படுத்தப்படும் மயக்க மருந்தின் பாவனையை சுகாதார அமைச்சின் மருத்துவ விநியோகப் பிரிவு (MSD) உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் தற்காலிகமாக விலக்கிக் கொண்டுள்ளது. இதன்படி, மூன்று வகை மருந்துகளின்…

ஐ.நா. அமைப்புகளுக்கான தேர்தல்- முக்கியமான 3 அமைப்புகளில் ரஷியா தோல்வி !!

உக்ரைன் நாட்டின் மீது ரஷியா ஓர் ஆண்டுக்கும் மேலாக போர் தொடுத்து வருகிறது. போர் தொடங்கியதில் இருந்து அதை கடுமையாக எதிர்த்து வரும் ஐ.நா. பொதுசபை போரை நிறுத்த ரஷியாவை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. மேலும் 193 உறுப்பினர்களை கொண்ட ஐ.நா. பொதுசபை…

ஊத்த அரசியலுடன் டெலிபோன் இணையாது !!

அரசாங்கத்தின் பலவீனங்கள்,இயலாமைகள் மற்றும் ஆற்றாமைகளை மூடிமறைப்பதற்காக நாட்டின் பிரதானஎதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியை அழிக்கும் சதியில் தற்போதைய அரசாங்கம் முழுமூச்சாக ஈடுபட்டுவருவதாகவும்,தற்போது பல்வேறு பொய்களை உருவாக்கி அந்த பொய்களை…

யாழில் 26 வயது இளைஞன் சடலமாக மீட்பு!!

யாழ்ப்பாணம்- வடமராட்சி, உடுப்பிட்டி பகுதியில் இளைஞர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். உடுப்பிட்டி, நாவலடி பகுதியைச் சேர்ந்த அரியரத்தினம் சிவகாந்தன் (வயது- 26) என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் மேலதிக…

சாப்ட்வேர் கம்பெனியில் வேலை வாங்கி தருவதாக கோடிக்கணக்கில் மோசடி!!

ஆந்திர மாநிலம்பொம்மல சமுத்திரம், நம்டியால போக்குவரத்து போலீசில் போலீஸ்காரராக சிவைய்யா என்பவர் வேலை செய்து வருகிறார். இவர் பிரபல சாப்ட்வேர் நிறுவனங்களில் வேலை வாங்கித் தருவதாக ரூ.6 லட்சம் முதல் 10 லட்சம் வரை பலரிடம் பணம் வாங்கியுள்ளார். பணம்…

நைஜீரியாவில் மர்ம கும்பல் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு- 50 பேர் பலி!!

ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் பெனு மாகாணம் உமோகிடி என்ற கிராமத்துக்குள் நேற்று மர்ம கும்பல் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் நுழைந்தது. அவர்கள் அங்கு கண்ணில் பட்டவர்களையெல்லாம் குருவியை சுடுவது போல சுட்டு தள்ளினர். இதனால் பொதுமக்கள்…

மாணவர்களுக்கான கிரிக்கெட் போட்டி-பாஸ்கர் எம்.எல்.ஏ. பரிசு வழங்கினார்!!

புதுவை யூனியன் கிரிக்கெட் அகாடமி மற்றும் சங்கத்தின் 16 வயதுக்குட்பட்ட மாணவர்களின் கிரிக்கெட் போட்டிகள் வீராம்பட்டினம் அபைஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இறுதிப்போட்டி பரிசளிப்பு விழாவிற்கு அரியாங்குப்பம் தொகுதி எம்.எல்.ஏ பாஸ்கர் என்ற…

தாய்லாந்தில் துப்பாக்கி சூட்டில் 4 பேர் பலி!!

தாய்லாந்தில் தெற்கில் உள்ள சூரத் தானி மாகாணம் கிரி ராட் நிகோம் பகுதியில் துப்பாக்கி சூடு நடந்தது. பொதுமக்களை நோக்கி மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் திடீரென்று சுட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த மக்கள் அலறியடித்து ஓடினர். இந்த துப்பாக்கி…

மலேசிய தமிழ் அறிஞர்கள் புதுவை வருகை!!

மலேசியா நாட்டில் உள்ள மலேசிய தமிழ் மணி மன்ற நிர்வாகிகள் அதன் தேசிய தலைவர் சு.வை.லிங்கம், செயலாளர் கோகிலா வாணி, மகளிர் அணி தலைவி ஜீவரேகா, இளங்கோ, ஆறுமுகம் தலைமையில் தமிழ் கலாச்சார பயணமாக தமிழ்நாட்டிற்கு வந்துள்ளனர். முதற்கட்ட பயணமாக…

யாழில். காரில் பயணித்தவரை வழிமறித்து வாள் வெட்டு!!

கார் ஒன்றில் பயணித்தவரை மோட்டார் சைக்கிளில் வந்த மூவர் வீதியில் வழிமறித்து வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். யாழ்ப்பாணம் இளவாலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் பண்ணாகம் பகுதியை சேர்ந்த 35 வயதுடைய…

போதகர் உள்ளிட்ட மூவர் அச்சுவேலியில் வீடொன்றினுள் புகுந்து தாக்குதல்!!

யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் உள்ள வீடொன்றினுள் கிறிஸ்தவ மத சபையை சேர்ந்த கும்பல் ஒன்று அத்துமீறி நுழைந்து , வீட்டில் இருந்த வயோதிப பெண் உள்ளிட்டவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டதாக வீட்டாரால் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு…

குவியம் மொபைல் குறும்படப்போட்டி 2023 இன் விருது வழங்கல் நிகழ்வு!! (PHOTOS)

“குவியம் மொபைல் குறும்படப்போட்டி 2023“ இன் விருது வழங்கல் நிகழ்வு நேற்றைய தினம் சனிக்கிழமை மாலை யாழ். பொதுநூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. “உயிரைக்கொல்லும் போதைப்பொருள்” என்ற கருப்பொருளில் நடத்தப்பட்ட இந்தக் குறும்படப்போட்டிக்கு…

பாகிஸ்தான் பிரதமர் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த ஆப்கன் வாலிபர் கைது!!

பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப்பின் வீட்டுக்குள் வாலிபர் ஒருவர் பலத்த பாதுகாப்பையும் மீறி நுழைந்தார். அவரை பாதுகாப்பு படை வீரர்கள் மடக்கி பிடித்து கைது செய்தனர். உடனே அந்த வாலிபர் இஸ்லாமாபாத் போலீசாரின் பயங்கரவாத எதிர்ப்பு துறையிடம்…

சீனாவுக்கு பதிலடி கொடுக்க அருணாச்சலில் விவிபி திட்டம் – மத்திய அமைச்சர் அமித் ஷா…

சீனாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அருணாச்சல பிரதேசத்தில் ‘Vibrant Villages Program’ (விவிபி) திட்டத்தை மத்திய அமைச்சர் அமித் ஷா நாளை (ஏப்ரல் 10) தொடங்கி வைக்கிறார். கடந்த 1951-ம் ஆண்டில் சீன ராணுவம் திபெத்தை ஆக்கிரமித்தது. அப்போது…

அமெரிக்க பல்கலைக்கழகத்தில் திடீர் பரபரப்பு: துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதால் பதற்றம்!!

அமெரிக்காவின் ஓக்லஹாமா பல்கலைக்கழக வளாகத்தில் தூப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதாக எழுந்த புகாரை அடுத்து அங்கு போலீஸார் குவிந்தனர். இது தொடர்பாக சில மாணவர்கள் எழுப்பிய அச்சத்தையடுத்து ஓக்லஹாமா பல்கலைக்கழக நிர்வாகம் அதன் ட்விட்டர்…

ஹிண்டன்பர்க் விவகாரம் | கவுதம் அதானி குறிவைக்கப்படுகிறார்: என்சிபி தலைவர் சரத் பவார்…

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (என்சிபி) தலைவர் சரத் பவார் நேற்று கூறியதாவது: அதானி குழுமம் குறிவைக்கப் பட்டிருப்பதாக தெரிகிறது. இந்த விவகாரத்துக்குப் பின்னால் இருப்பவர்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும். அவர்களது பின்புலங்களை ஆராய வேண்டும்.…

கோவிட் உருவாகி பரவியது எப்படி? – சீன ஆராய்ச்சியாளர்கள் அறிக்கையின் முக்கிய அம்சம்!!

கரோனா வைரஸ் விலங்குகளிடமிருந்துதான் மனிதர்களுக்கு பரவியதாக சீனா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கரோனா வைரஸ் எங்கிருந்து பரவியது என்ற மர்மம் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், சீன ஆராய்ச்சியாளர்கள் புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.…

ஆதரவற்ற மாணவர்களுக்கு ஒரு சதவீத இடஒதுக்கீடு: மகாராஷ்டிர அரசு உத்தரவு!!

மகாராஷ்டிர அரசு நேற்று வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: அரசு மற்றும் தனியார் நடத்தும் இல்லங்களில் வசிக்கும் 18 வயதுக்கு உட்பட்ட ஆதரவற்ற மாணவ,மாணவியருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 1% இடஒதுக்கீடு வழங்கப்படும். பெற்றோரை இழந்து உறவினர்…

புத்தாண்டை முன்னிட்டு 4,768 பேருந்துகள் சேவையில்!!

புத்தாண்டை முன்னிட்டு தமது சொந்த ஊர்களுக்கு செல்ல எதிர்பார்த்துள்ள மக்களின் வசதிக்காக 4,768 பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்தது. கொழும்பு மத்திய பஸ் நிலையத்தில் இருந்து இந்த பேருந்து சேவைகள்…