;
Athirady Tamil News

டெல்லிக்கு வருகை தந்த இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்- மத்திய அமைச்சர் வரவேற்பு!!

டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் ஜி20 மாநாடு நடைபெறுகிறது. மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் இந்தியாவிற்கு வருகை தந்துள்ளார். விமானம் மூலம் டெல்லி விமான நிலையத்திற்கு வந்த ரிஷி…

140 ஆண்டுகளின் பின் ஹொங்கொங்கில் கன மழை !!

சீனாவின் ஹொங்கொங்கில் கடந்த சில நாட்களாக இடைவிடாது பெய்துவரும் கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகியுள்ளது. ஒரே நாளில் சுமார் 200 மில்லிமீற்றர் வரையிலான மழைவீழ்ச்சி பதிவாகியிருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக எல்லா…

இலங்கை அரசாங்கம் பொதுமக்களை தொடர்ந்தும் இருளில் வைத்திருக்கிறது !! (கட்டுரை)

உட்கட்டமைப்பு கருத்திட்டக் கண்காணிப்பான் எனும் ஒன்லைன் டாஷ்போர்டின் முதலாவது கட்டத்தை வெரிட்டே ரிசர்ச் மும்மொழியில் 2022 ஆம் ஆண்டு தொடங்கியது. தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் ஒரு ட்ரில்லியனுக்கும் அதிகமான பெறுமதியுள்ள 60 பாரிய…

2 ஆயிரம் ராணுவத்தினர் மணிப்பூர் விரைந்தனர்!!

மணிப்பூர் மாநிலத்தில் 2 பிரிவினரிடையே கடந்த மே மாதம் 3-ந்தேதி மோதல் ஏற்பட்டு வன்முறையாக மாறியது. இதில் 160-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இதை தொடர்ந்து பிஷ்னுபுர், காக்சிங், தவுபால், இம்பால் மேற்கு, இம்பால் கிழக்கு ஆகிய 5…

இரட்டை குழந்தைகளுடன் எலான் மஸ்க்: முதன் முதலில் வெளியான குடும்ப படம்!!

உலக கோடீஸ்வரர்களில் ஒருவரான எலான் மஸ்க் வாழ்க்கை வரலாற்றை வால்டர் ஐசக்சன் என்ற ஆசிரியர் எழுதி வருகிறார். அவர் எலான் மஸ்க் தனது இரட்டை குழந்தைகளுடன் இருக்கும் படத்தை முதன் முதலில் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம்…

ஜார்க்கண்டில் உள்ள தும்ரி சட்டமன்ற தொகுதியில் ஜே.எம்.எம் வேட்பாளர் பேபி தேவி வெற்றி!!

ஆறு மாநிலங்களில் உள்ள ஏழு சட்டமன்ற தொகுதிகளுக்கு கடந்த 5-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதைதொடர்ந்து இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டது. இதில், திரிபுராவில் உள்ள தன்புர், போக்சாநகர் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் பா.ஜனதா வெற்றி…

தென்கொரியா- அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்க தயாரான வடகொரியா!!

வடகொரியா- தென் கொரியா இடையே நீண்ட காலமாக பிரச்சினை இருந்து வருகிறது. தென்கொரியாவுடன் இணைந்து அமெரிக்க படையினர் கொரியா தீபகற்ப பகுதிகளில் கூட்டு பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் வடகொரியா கடந்த ஒரு…

முளைவிட்டிருக்கும் வெந்தயத்தின் பயன்கள்!! (மருத்துவம்)

சாதரண வெந்தயத்தை விட முளைகட்டிய வெந்தயத்தைச் சாப்பிடுவதால் இரட்டிப்பு பலன்கள் கிடைக்கிறது. முதல் நாள் இரவில் ஒரு ஈரத் துணியில் வெந்தயத்தை போட்டு கட்டி வைத்திட வேண்டும். மறுநாள் காலை எடுத்துப் பார்த்தால் வெந்தயத்தில் முளைவிட்டிருக்கும்.…

உத்திக பிரேமரத்ன எம்.பியின் திடீர் முடிவு !!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அனுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்ன பாராளுமன்றத்தில் சுயேட்சை உறுப்பினராவதற்கு தீர்மானித்துள்ளார். இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், இந்த நாட்டில் குடும்ப அரசியல் சகாப்தம்…

தப்பினார் கெஹலிய !!

சுகாதார அமைச்சரை் கெஹலிய ரம்புக்வெல்லவை பதவி நீக்கும் நம்பிக்கையில்லாப் பிரேரணை 40 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டுள்ளது. பிரேரணைக்கு ஆதரவாக 73 வாக்குகளும் எதிராக 113 வாக்குகளும் அளிக்கப்பட்டது.…

நேற்றுவரை தனித்துப் போட்டி எனக் கூறிவந்த JDS; இன்று 4 சீட்டுகள் ஒப்பந்தத்துடன் பாஜக-வுடன்…

2024 பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க ஜனதா தளம் கட்சி முடிவு செய்து இருப்பதாக முன்னாள் முதலமைச்சர் பி.எஸ். எடியூரப்பா அறிவித்து இருக்கிறார். ஜனதா தளம் கட்சியின் தலைவர் ஹெச்.டி. தேவகவுடா…

அம்பிகா சற்குணநாதன் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருக்கும் துணை ஆயுதக் குழுக்கள் குறித்து ஏன்…

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருக்கும் துணை ஆயுதக் குழுக்கள் குறித்து ஏன் இதுவரை பேசவில்லை என யாழ் சிவில் சமூக நிலையத்தின் தலைவர் அருண் சித்தார்த் கேள்வி எழுப்பியுள்ளார்.…

பூங்காவில் இளம்பெண்ணுக்கு முத்தம் கொடுத்த போலீஸ் அதிகாரி சஸ்பெண்ட்!!

அமெரிக்காவின் மேரிலேண்ட் பகுதியில் பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் பிரான்சிஸ்கோ மார்லெட் என்ற போலீஸ் அதிகாரி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார். அப்போது அவர் போலீஸ் வாகனம் அருகில் நின்று கொண்டிருந்த ஒரு இளம்பெண்ணுக்கு திடீரென முத்தம்…

ஜி20 மாநாடு: டெல்லியில் நடமாடும் போலீஸ் நிலையம்!!

ஜி-20 மாநாடு டெல்லி பிரகதி மைதானத்தில் நாளையும் (சனிக்கிழமை), நாளை மறுநாளும் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இந்நிலையில் பொதுமக்களின் வசதிக்காக நடமாடும் போலீஸ் நிலையம் வசதியும் ஏற்படுத்தப்பட்டு…

140 ஆண்டுகளுக்கு பிறகு ஹாங்காங்கில் கனமழை: மெட்ரோ ரெயில் நிலையங்கள் தண்ணீரில் மூழ்கியது!!

ஹாங்காங்கில் கடந்த சில நாட்களாக இடைவிடாமல் மழை கொட்டி வருகிறது. இதனால் பல நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. ரோடுகள் அனைத்தும் ஆறாக மாறி இடுப்பளவுக்கு மேல் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஒரே நாள் இரவில் 200 மி.மீட்டர் மழை கொட்டி…

7 தொகுதி இடைத்தேர்தல் முடிவு- அதிக வெற்றிகளை குவித்த “இந்தியா” கூட்டணி!!

ஆறு மாநிலங்களில் உள்ள ஏழு சட்டமன்ற தொகுதிகளுக்கு கடந்த 5-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இன்று வாக்குகள் எண்ணப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், காலையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பகேஷ்வர், உத்தர…

மாலியில் ராணுவ தளம்-படகு மீது பயங்கரவாதிகள் தாக்குதல்: 64 பேர் பலி!!

மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் அல்கொய்தா அமைப்புடன் தொடர்புடைய போராட்டக்குழுவினர் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றனர். சில சமயம் பொதுமக்களை பிணைய கைதிகளாக பிடித்து வைத்து கொண்டு ஈவு இரக்கம் இல்லாமல் அவர்களை சுட்டுக்கொன்று…

யாழில். குளவி கொட்டுக்கு இலக்காகி ஐவர் வைத்தியசாலையில்!!

யாழ்ப்பாணம் - பலாலி கிழக்கு பகுதியில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை குளவி கொட்டுக்கு இலக்காகி ஐந்து பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த ஐவரும் சிகிச்சைக்காக அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக…

யாழ். சண்டிலிப்பாயில் உள்ள வீட்டில் திருடர்கள் கைவரிசை!!

யாழ்ப்பாணம், மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, சண்டிலிப்பாய் பகுதியில் உள்ள வீட்டில் நேற்றிரவு (07) திருட்டு சம்பவமொன்று பதிவாகியுள்ளது. இந்நிலையில் அந்த வீட்டில் இருந்த 10 ஆயிரம் ரூபா பணம், தோடு, மோதிரம் மற்றும் காஸ் சிலிண்டர் ஒன்று…

ஹாலிவுட் ஸ்டைலில் ஏ.டி.எம். கொள்ளை.. திடீரென போலீஸ் என்ட்ரி.. அப்புறம் என்ன ஆச்சு…

மகாராஷ்டிரா மாநிலத்தின் பீட் மாவட்டத்தில் நடைபெற்ற ஏ.டி.எம். கொள்ளை சம்பவம் பேசுபொருளாகி இருக்கிறது. ஹாலிவுட் திரைப்பட சீரிஸ் fast and furious-இல் வரும் காட்சியை போன்று, ஏ.டி.எம். இயந்திரத்தில் கயிறு கட்டி, அதனை கார் கொண்டு இழுத்துச்…

இந்தியாவின் பெயரை மாற்ற கோரிக்கை வந்தால் பரிசீலிப்போம்- ஐ.நா. தகவல்!!

டெல்லியில் நடைபெறும் ஜி-20 மாநாட்டில் கலந்துகொள்ளும் உலக தலைவர்களுக்கு ஜனாதிபதி மாளிகையில் இரவு விருந்து அளிக்கப்படவுள்ளது. இதற்காக ஜனாதிபதி மாளிகையின் சார்பில் விருந்தினர்களுக்கு அனுப்பப்பட்ட அழைப்பிதழில் இந்திய ஜனாதிபதி என்பதற்கு பதிலாக…

வெற்றிலை குதப்பி துப்பத்தடை!!

ஊவா மாகாணத்தின் கடைசி நகரமான பதுளை, வெற்றிலையை மென்று துப்புதல், சுண்ணாம்புச் சுவரில் வெற்றிலையை தேய்த்தல், மீதமிருக்கும் சுண்ணாம்பை தடவுதல் போன்றவற்றால் மிகவும் அசுத்தமடைந்துள்ளதுடன், அது பொது சுகாதாரத்திற்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளது.…

கோகுலாஷ்டமியை முன்னிட்டு கிருஷ்ணருக்கு 88 உணவுகள் படைத்து வழிபட்ட பெண்!!

கோகுலாஷ்டமியை முன்னிட்டு மங்களூருவில் பெண் ஒருவர் கிருஷ்ணருக்கு 88 வகையான உணவுகளை படைத்து வழிபட்டுள்ளார். இதுதொடர்பாக மங்களூருவை சேர்ந்த இருதய நோய் நிபுணரான டாக்டர் பி.காமத் என்பவர் தனது டுவிட்டர் பதிவில் ஒரு புகைப்படத்தை…

ஐன்ஸ்டீன் மாதிரி ஆகனுமா? மெய்நிகர் தொழில்நுட்பத்தில் மாஸ் காட்டும் சீன கண்டுபிடிப்பு!!

இணையத்தில் பல்வேறு பொருட்களை வாங்க உருவாக்கப்பட்ட சீனாவின் இணையதளம், டவ்பவ். சீனாவை தளமாக கொண்டு இயங்கும் புகழ் பெற்ற பன்னாட்டு இணையவழி வணிக முன்னணி நிறுவனமான அலிபாபாவிற்கு சொந்தமான டவ்பவ், சீனாவின் ஹேங்ஜவ் நகரத்தை தலைமையிடமாக கொண்டு…

ஜனாதிபதியின் யோசனை அமைச்சரவைக்கு!!!

தேசிய பாதுகாப்புக் கொள்கை தயாரிப்பின் முதற்கட்டமான "பாதுகாப்பு நிலவர மீளாய்வு - 2030" என்ற யோசனையை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளார். இலங்கையின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான நியதிகளுக்கமைய சவால்களை…

நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று!!

சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக எதிர்கட்சி கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பு பாராமன்றில் இன்று இடம்பெறவுள்ளது. குறித்த பிரேரணை தொடர்பில் கடந்த இரண்டு நாட்களும் விவாதம் இடம்பெற்றிருந்த…

என்ன செய்ய போகிறார் தயாசிறி?

ஐக்கிய மக்கள் சக்தி அல்லது ஐக்கிய தேசியக் கட்சியுடன் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இணைந்து செயற்பட போவதில்லை என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். பத்தரமுல்லையில் ஊடகங்களுக்கு கருத்து…

நல்லூரில் சுகாதாரத் திருவிழா!! (PHOTOS)

நல்லூர் உற்சவ காலத்தையொட்டி யாழ் போதனா வைத்தியசாலை புற்றுநோயியல் பிரிவினரின் ஏற்பாட்டில் "வரும்முன் காப்போம் " சுகாதாரத் திருவிழா விழிப்புணர்வு செயற்பாட்டினை நடாத்தி வருகின்றனர். புற்று நோயியல் சத்திரசிகிச்சை நிபுணர் கணேசமூர்த்தி…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஊடக ஆய்வு கூடத்திற்கு யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத்…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஊடக ஆய்வு கூடத்திற்கு யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் விஜயம் செய்தார். கடந்த செவ்வாய்க்கிழமை (05) யாழ்ப்பாணம் ஜும்மா பள்ளி வீதியில் உள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஊடக…

தொல்லியல் திணைக்கள பணிப்பாளரை பதவி நீக்குங்கள்!

தேசிய நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிக்கும் முகமாகவும் நீதிமன்ற தீர்ப்புக்களை மதிக்காதவருமான தொல்லியல் திணைக்கள பணிப்பாளர் நாயகத்தை உடனடியாக பதவி நீக்க வேண்டும் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் ஊடக பேச்சாளர், ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன்…

யாழில். வீட்டில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட இளைஞன் கைது!!

யாழ்ப்பாணத்தில் தனது வீட்டில் வைத்து , கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்த இளைஞன் பொலிஸாரினால் நேற்றைய தினம் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வீடொன்றில் வைத்து கஞ்சா…

யாழில் இளையோரை போதைக்கு அடிமையாக்கும் கும்பல் ; தனியார் வைத்தியசாலை பெண் பணியாளர் உள்ளிட்ட…

யாழ்ப்பாணத்தில் பதின்ம வயதினரை போதைக்கு அடிமையாக்கும் கும்பலை சேர்ந்தவர்கள் எனும் குற்றச்சாட்டில் யாழில் உள்ள தனியார் வைத்தியசாலையில் பணி புரியும் பெண்ணொருவர் உள்ளிட்ட நால்வரை யாழ்ப்பாண பொலிஸார் நேற்றைய தினம் வியாழக்கிழமை கைது செய்துள்ளனர்.…

வெறுப்புணர்வு ஒழியும் வரை யாத்திரை தொடரும்: ராகுல் காந்தி உறுதி!!

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இந்திய ஒற்றுமை பயணம் என்ற பெயரில் கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ந்தேதி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைபயணம் தொடங்கினார். வெறுப்பு உணர்வுக்கு எதிராகவும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் இந்த…