;
Athirady Tamil News

மக்களின் சுமைகளை குறைப்பதற்கு இந்தியா உதவிசெய்யும் – இந்திய அமைச்சர்!! (PHOTOS)

இலங்கை மக்களின் பிரச்சினைகள், சுமைகளை குறைப்பதில் இந்திய அரசாங்கம் தொடர்ந்தும் உதவிகளை வழங்கும் என இந்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் எல் முருகன் தெரிவித்தார். யாழ் பொது நூலகத்தில்…

சிறுநீரக மோசடி : துபாய் செல்ல முயன்றவர் விமான நிலையத்தில் கைது!!

பொரளை தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிறுநீரகங்களைப் பெற்றுக் கொள்வதற்காக வறிய மக்களை ஏமாற்றி பண மோசடியில் ஈடுபட்ட மேலும் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.…

மாவட்ட, உதவி தேர்தல் ஆணையாளர்கள் நாளை ஆணைக்குழுவிற்கு!!

மாவட்ட பிரதி தேர்தல் ஆணையாளர்கள் மற்றும் உதவி தேர்தல் ஆணையாளர்கள் நாளை (11) தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர். உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிக்காக இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள்…

இளையோர்களை வெற்றிபெறச் செய்ய தேர்தல் செலவுகளுக்கு உதவுமாறு நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்…

நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் போட்டியிடும் தமிழ்த் தேசிய சிந்தனையும், ஆற்றலும், தூய கரங்களும் கொண்ட இளையோர்களைக் கொண்ட தனது வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்யும் தனது முயற்சிக்கு முழுமையான ஆதரவினை வழங்குமாறு தமிழ் மக்கள்…

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது எஸ்.எஸ்.எல்.வி- டி2 ரக ராக்கெட் !!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையம் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் சிறிய செயற்கைக் கோள்களை சுமந்துசெல்லும் எஸ்.எஸ்.எல்.வி- டி1 ரக ராக்கெட்டை விண்ணில் ஏவியது. இந்த ராக்கெட்டில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக திட்டமிட்ட இலக்கில் செயற்கைக் கோள்களை…

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடன் மீண்டும் போட்டியிட விருப்பம்!!

அமெரிக்க நாட்டில் அடுத்த ஆண்டில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மீண்டும் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார். இந்த நிலையில் தற்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும், அடுத்த ஜனாதிபதி தேர்தலிலும்…

ஹிண்டன்பர்க் அறிக்கை நாட்டின் நற்பெயரை கெடுப்பதாக உள்ளது – பொதுநல மனு மீது உச்ச…

அதானி குழுமம் குறித்த அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் அறிக்கையின் உண்மை நிலை குறித்து விசாரணை குழு ஒன்றை அமைக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு மீது இன்று விசாரணை நடைபெறும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வழக்கறிஞர்…

சிங்கள பேரின வாதத்தை தூண்டுகிறார் ரணில் !!

சர்வதேசத்துக்கு அரசியல் தீர்வு வழங்குவதாக தொட்டிலை ஆட்டிக்கொண்டு கொண்டு பிள்ளையைக் கிள்ளி சிங்கள பேரின வாதத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தூண்டி விடுகிறார் என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்ட எம்.பி.யான எஸ். சிறிதரன் குற்றம்…

மலையக மக்கள் ஊறுகாய் அல்ல !!

தேர்தல் காலங்களில் மட்டும்ஒரு சில அரசியல் கட்சிகளுக்கு மலையக மக்களின் துயரங்கள் கண்ணெதிரே தோன்றுவது வேடிக்கையானது எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான வடிவேல் சுரேஷ்,…

கூகுள் நிறுவனம் உருவாக்கிய பார்டு ஏ.ஐ. சாட்பாட் தவறான பதில்: ஆல்பபெட்டின் சந்தை மதிப்பு 9%…

இணைய உலகை ஆள வரும் சாட்ஜிபிடிக்கு போட்டியாக BARD சாட்பாட்டை அறிமுகம் செய்த கூகுள் முதல் அடியிலேயே சறுக்கியதால் அதன் தாய் நிறுவனமான ஆல்பபெட் ஒரே நாளில் 10 லட்சம் கோடி ரூபாயை இழந்துள்ளது. வரும் காலத்தில் உலகை ஆளப்போவதாக கருதப்படும் செயற்கை…

மாநிலங்களவைக்கு தலைமை தாங்கிய பி.டி.உஷா – புதிய மைல்கற்களை உருவாக்குவதற்கு உறுதி!!

பிரபல விளையாட்டு வீராங்கனையும் மாநிலங்களவை உறுப்பினருமான பி.டி. உஷா நேற்று மாநிலங்களவையை சிறிது நேரம் வழிநடத்தினார். அப்போது புதிய மைல்கற்களை உருவாக்குவேன் என நம்பிக்கை தெரிவித்தார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது.…

சர்வதேச நாணய நிதிய விடுத்துள்ள புதிய அறிவிப்பு !!

இலங்கை, அதன் இருதரப்புக் கடனாளிகளிடமிருந்து பெற்றுக்கொள்ளும் கடன் நிவாரண உறுதிமொழியைப் பொறுத்தே, 2.9 பில்லியன் டொலர் கடனுதவிக்கான தமது ஒப்புதல் அமையும் என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. இந்தநிலையில், இலங்கை, உத்தியோகபூர்வ…

பூகம்ப பூமியில் இந்தியாவின் ’ஆபரேஷன் தோஸ்த்’ மீட்புப் பணி… தற்காலிக…

சக்திவாய்ந்த பூகம்பங்களால் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகி இருக்கும் துருக்கியில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் இந்திய பேரிடர் மேலாண் படையினரும் இந்திய ராணுவ வீரர்களும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். துருக்கி, சிரியா எல்லையில் அடுத்தடுத்து…

திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா 11-ந்தேதி தொடங்குகிறது!!

திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் வருகிற 11-ந்தேதியில் இருந்து 20-ந்தேதி வரை 10 நாட்கள் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடக்க உள்ளது. அதையொட்டி 10-ந்தேதி மாலை கோவிலில் அங்குரார்ப்பணம் நடக்கிறது. அதைத்தொடர்ந்து 11-ந்தேதி பிரம்மோற்சவ விழா…

7 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் வால்ட் டிஸ்னி!!

உலகம் முழுவதும் 7 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக வால்ட் டிஸ்னி அறிவித்துள்ளது. இதனால் ஊழியர்கள் தவித்து வருகின்றனர். உலகின் மிகப்பெரிய பொழுதுபோக்கு பூங்கா வால்ட் டிஸ்னி. பல்வேறு நாடுகளில் வால்ட் டிஸ்னி கேளிக்கை பூங்கா உள்ளது. வால்ட்…

மகா சிவராத்திரி விழாவிற்கு தயாராகும் காளஹஸ்தி: 13-ந்தேதி கொடியேற்றம்!!

ஆந்திர மாநிலம், ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா வரும் 13-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை 13 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. அதன்படி முதல் நாளான 13-ந் தேதி பிற்பகல் 2 மணியளவில் சிவன் கோவிலில் மூலவர்களான…

உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67.68 கோடியாக அதிகரிப்பு!!

உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67.68 கோடியாக அதிகரித்துள்ளது. சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை…

மாநிலங்களவையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பிரதமர் மோடி பதிலுரை!!

பாராளுமன்றத்தில் மாநிலங்களவையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பிரதமர் மோடி பதிலுரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:- பல மூத்த உறுப்பினர்களால் நிறைந்தது மாநிலங்களவை. நாட்டு மக்கள் மாநிலங்களவையை உற்று நோக்கி…

கொரோனாவுக்கு உலக அளவில் 6,775,389 பேர் பலி!!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 67.75 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,775,389 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 676,730,395 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 649,281,590 பேர்…

பீகாரில் ஓடும் ரெயிலில் தீ விபத்து- அபாய சங்கிலியை பிடித்து இழுத்து பயணிகள் தப்பினர் !!

பீகார் மாநிலம் முசாபர்பூரில் உள்ள ராம்தயாலு ரெயில் நிலையம் அருகில் நேற்று மாலை அவத்-அசாம் எக்ஸ்பிரஸ் ரெயில் சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த ரெயிலில் பி-2 ஏ.சி. கோச் பகுதியில் இருந்து திடீரென தீப்பொறிகள் ஏற்பட்டு புகை கிளம்பியது. சிறிது…

தீவிரமடையும் போர் பதற்றம்! ஆயுதங்களை தேடி படையெடுக்கும் ஜெலென்ஸ்கி !!

இம்மாத இறுதியில் உக்ரைன் மீது தாக்குதல் நடத்த ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ரஷ்யாவிற்கு எதிராக ஆயுதங்களை தேடி திடீரென பிரித்தானியாவிற்கு விஜயம் செய்துள்ளார். ரஷ்யா, உக்ரைன்…

பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் மானியமாக கிடைத்த ரூ.50 ஆயிரத்துடன் கள்ளக்காதலர்களுடன்…

நாட்டில் உள்ள வீடற்ற ஏழை, எளிய மக்கள் அனைவருக்கும் சொந்த வீடு கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மத்திய அரசு பிரதம மந்திரியின் ஆவாஸ் யோஜனா திட்டத்தை கொண்டு வந்தது. இத்திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்காக மொத்தம் ரூ.2.50 லட்சம்…

இந்தியாவையும் குறிவைக்கும் சீன உளவு பலூன் – பரபரப்பை ஏற்படுத்திய அமெரிக்காவின்…

அமெரிக்கா மட்டுமின்றி, சீனா அதன் உளவு பலூன்கள் மூலம் இந்தியா, ஜப்பான் உட்பட பல நாடுகளையும் கண்காணித்து வருவதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது. அட்லாண்டிக் பெருங்கடலில் தெற்கு கரோலினா கடற்கரையில் ஒரு போர் விமானத்தால் சுட்டு வீழ்த்தப்பட்ட சீன…

ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சிபு சோரன் மருத்துவமனையில் அனுமதி!!

ஜார்க்கண்ட் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், மாநிலங்களவை உறுப்பினருமான சிபு சோரன் (வயது 79) உடல்நலக்குறைவு காரணமாக, ராஞ்சி நகரில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளார். மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதையடுத்து…

கனடாவில் சிறுவர் காப்பகத்தில் கோர சம்பவம் – பிரதமர் வெளியிட்ட இரங்கல் !!

கனடாவில் பகல்நேர சிறார் காப்பகத்தின் மீது பேருந்து மோதியதில் இரண்டு குழந்தைகள் உயிரிழந்துள்ளதுடன் ஆறு பேர் காயமடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதன்கிழமை பகல் உள்ளூர் நேரப்படி 8.30 மணியளவில் லாவல், மாண்ட்ரீல் பகுதியில்…

ஆட்டோ மீது லாரி மோதி விபத்து- 7 பள்ளி குழந்தைகள் பலி!!

சத்தீஸ்கர் மாநிலம் கான்கர் மாவட்டத்தில் இன்று பள்ளி குழந்தைகளை ஏற்றிச் சென்ற ஆட்டோ மீது லாரி மோதியது. கோரர் சில்காத்தி சவுக் என்ற இடத்தில் நடந்த இந்த விபத்தில், ஆட்டோ தூக்கி வீசப்பட்டு நொறுங்கியது. ஆட்டோவில் பயணித்த குழந்தைகளில் 7 பேர்…

துருக்கியில் முகாம்களாக மாறிய மைதானங்கள்- நிலநடுக்க சேதத்தை காட்டும் செயற்கைக்கோள்…

துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த 6ம் தேதி அன்று ஏற்பட்ட 7.8 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் 16,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இடிபாடுகளுக்குள் இன்னும் ஆயிரக்கணக்கான மக்கள் சிக்கியுள்ளனர். இவர்களை இரவும், பகலாக மீட்கும்…

மும்பையில் இருந்து 2 வந்தே பாரத் ரெயில்கள்- பிரதமர் மோடி நாளை துவக்கி வைக்கிறார்!!

பிரதமர் மோடி நாளை உத்தரபிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். முதலீட்டாளர் மாநாடு, வந்தே பாரத் ரெயில் சேவை தொடக்கம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கிறார். காலை 10 மணியளவில் லக்னோவில் உலக…

நிலநடுக்கத்திற்குப் பிறகு 5 மீட்டர் நகர்ந்த துருக்கி- அறிவியலாளர் சொன்ன அதிர்ச்சி தகவல்!!

துருக்கி மற்றும் சிரியா நாடுகளின் எல்லையில் ஏற்பட்ட கடும் நிலநடுக்கம் காரணமாக, எல்லையோர நகரங்கள் பேரழிவை சந்தித்துள்ளன. ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தின் விளைவாக ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன. உயிரிழப்பு…

இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள விசேட அறிவிப்பு!!

இலங்கை மத்திய வங்கி அனைத்து மக்களுக்கும் விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் குறுஞ்செய்தி வெளியிட்டுள்ள இலங்கை மத்திய வங்கி, பொதுமக்களுக்கு அவர்களின் வங்கிக் கணக்குகள் மற்றும் வங்கி அட்டைத் தகவல்களின் பாதுகாப்பு குறித்து…

கடந்த ஆண்டு குடியுரிமையை துறந்த 2.25 லட்சம் இந்தியர்கள்!!

இந்திய குடியுரிமையை துறந்தவர்கள் தொடர்பாக, மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார். அப்போது, 2011ம் ஆண்டுக்கு பிறகு ஆண்டு வாரியாக குடியுரிமையை துறந்தவர்கள் குறித்த தகவலை…

ஜப்பானில் அதிவலதுசாரித்துவத்தின் எழுச்சி !! (கட்டுரை)

ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே, 2021 ஜூலை எட்டாம் திகதி, ஜப்பானிய மேலவைத் தேர்தலுக்கு இரண்டு நாள்களுக்கு முன்னர் நடைபெற்ற அரசியல் பிரசார நிகழ்வில், வீதியில் உரையாற்றிக் கொண்டிருந்த போது சுடப்பட்டு இறந்தார். இது ஜப்பானில் மட்டுமன்றி…

துருக்கி, சிரியாவில் நிலநடுக்க பலி 19300 ஆக உயர்வு… உயிர் பிழைத்தவர்கள்…

துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட தொடர் நிலநடுக்கங்களால் ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகி உள்ளன. பல்வேறு நாடுகளின் ஆதரவுடன் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இடிபாடுகளில இருந்து கொத்துக்கொத்தாக…

“நலமான பற்கள் நலமான இதயத்துக்கும் உதவுகின்றன” !! (மருத்துவம்)

பற்களையும், பல் ஈறுகளையும் முறையாகப் பராமரிப்பதால் நம்முடைய வாய் புத்துணர்வாக இருப்பது மட்டுமல்ல “சுகாதாரமான பற்கள் சுகமான இதயத்துக்கு வழிசெய்கின்றன” என்கிறார்கள் மருத்துவர்கள். பல் ​ஈறுகளைச் சரியாகப் பராமரிக்காதபோது, அங்கே உள்ள…