;
Athirady Tamil News

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்- வேட்பாளரை அறிவித்தார் ஓ.பன்னீர்செல்வம்!!

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தல், அதிமுகவின் உட்கட்சி மோதலை தீவிரமாக்கியதுடன் அதற்கு தீர்வு காணும் களமாகவும் மாறியிருக்கிறது. கூட்டணி கட்சியான பாஜகவின் ஆதரவை வேண்டி ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் நேரில் சந்தித்தனர்.…

சுதந்திர தின கொண்டாட்டம்: 3100 பேருக்கு அழைப்பு !!

நாட்டின் 75 ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தில் கலந்துகொள்வதற்காக 16 நாடுகளை சேர்ந்த இராஜதந்திரிகள் நாட்டிற்கு வருகை தரவுள்ளனர். சுதந்திர தின விழாவிற்கு 3100 க்கும் அதிகமானவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு…

பொதுஜன பெரமுனவின் முக்கிய கலந்துரையாடல் இன்று !!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அனைத்து தொகுதி அமைப்பாளர்களும் இன்று கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர். உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு, நெலும் மாவத்தையில்…

பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் எதிர்நோக்கும் மனஉளைச்சல் –…

பாலியல் துஸ்பிரயோகங்களிற்குள்ளானவர்கள்( சிறுவர்கள்) விசாரணை என்ற பெயரில் நீதிமன்றங்களில் எதிர்நோக்கும் அவலங்கள் மன உளைச்சல் குறித்து கவனத்தை திருப்பிய இரு சகோதரிகளிற்கான ஆதரவு அவுஸ்திரேலியாவில் அதிகரித்து வருகின்றது. ரோஸ்…

மன வலிமை தரும் மலையேற்றம்!

தொன்மையான இந்திய கலாச்சாரத்தில் மனிதனின் உள்நிலை வளர்ச்சிக்கான மூலாதாரங்களாக இருப்பவை கோயில்கள். ஊர்முழுக்க ஆங்காங்கே கோயில்கள், ஒவ்வொரு வீதியிலும் பல கோயில்கள் என இங்குள்ள மனிதர்களின் வாழ்க்கை கோயில்களை அடிப்படையாகக்கொண்டே நடந்து…

வெளிநாட்டிலுள்ள ரஷ்ய ஊடகவியலாளருக்கு 8 வருட சிறை!!

வெளிநாட்டில் வசிக்கும் ரஷ்ய ஊடகவியலாளர் ஒருவருக்கு 8 வருட சிறைத்தண்டனை விதித்து ரஷ்ய நீதிமன்றமொன்று இன்று தீர்ப்பளித்துள்ளது. உக்ரேன் மீதான ரஷ்யாவின் இராணுவ நடவடிக்கையை விமர்சித்தமைக்காக இத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 64 வயதான…

வேலூர் விஐடி பல்கலை.யில் கருணாநிதி பெயரில் புதிய கட்டிடங்களை திறந்து வைத்தார் முதல்வர்!!

முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் "கள ஆய்வில் முதல்வர்" என்ற புதிய திட்டத்தை தொடங்கியுள்ளார். இதன் மூலம் தமிழ்நாடு முழுவதும் மாவட்ட வாரியாக சென்று பல்வேறு திட்ட பணிகள் குறித்து நேரில் ஆய்வு செய்கிறார். தமிழ் நாட்டில் முதன் முறையாக வேலூர்…

மத்திய பட்ஜெட் வழக்கம்போல் பெரும் ஏமாற்றத்தையே ஏற்படுத்தியுள்ளது – முதலமைச்சர்…

மத்திய பட்ஜெட் அறிவிப்பு குறித்து தமிழ் நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். வழக்கம் போல மத்திய பட்ஜெட் தமிழக மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தும் வகையிலேயே உள்ளது என அவர் அதில் குறிப்பிட்டுள்ளார். முதலமைச்சர்…

அமெரிக்காவின் டென்னிசி மாகாணத்தில் கடும் உறைபனி: வெள்ளியை உருக்கி ஊற்றியது போல…

டென்னிசி மாகாணத்தின் மேம்பஸ் நகரில் 72 மணி நேரத்திற்கு பனி புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மத்திய டெக்சாஸ் மற்றும் ஆர்கன்சாஸ் பகுதிகளின் மீது மூன்று நாள் பனிக் குவிப்பு அரை அங்குலத்திற்கும் அதிகமாக இருக்கலாம். டென்னசியின் சில…

ஊடகங்களில் மகளிர் பங்களிப்பு: சென்னை தனியார் கல்லூரியில் 2 நாள் சர்வதேச கருத்தரங்கு!!

சென்னையில் உள்ள பிரபல மகளிர் தனியார் கல்லூரியில் ஊடகங்களில் மகளிர் பங்களிப்பு என்ற தலைப்பில் வரும் 3ஆம் தேதி முதல் 2 நாள் சர்வதேச கருத்தரங்கு நடைப்பெற இருக்கிறது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வைஷ்ணவி மகளிர் கல்லூரியில் ஊடகப்பிரிவு…

75 ஆண்டுகளாக தங்கத்தை பதுக்கி வைத்திருக்கும் அமெரிக்கா !!

அமெரிக்க அரசானது மூன்று பொருட்களை பதுக்கி வைத்திருப்பதாக கூறப்படுகிறது. அதில் முதலாவதாக தங்கம் கருதப்படுகிறது. எட்டாயிரம் டொன் தங்கம் அமெரிக்க அரசின் வசம் பாதுகாப்பில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த தங்கத்தை பாதுகாக்க 26,000 படைவீரர்களை…

மத்திய பட்ஜெட் 2023: ரெயில்வே துறைக்கு ரூ.2.4 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு!!

பாராளுமன்றத்தில் இன்று 2023-24 -ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில் உள்ள அம்சங்கள்: 63,000 தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மீனவர்கள் நலன், மீன்பிடிப்பு துறை வளர்ச்சிக்கு ரூ.6,000 கோடி நிதி…

சமூக வலைதளங்களில் தன்னைபோல் தோற்றம் அளிக்கும் பெண்ணை தேடி கண்டுபிடித்து கொலை செய்த…

தெற்கு ஜெர்மனியில் உள்ள முனிச் பகுதியை சேர்ந்த 24 வயது இளம்பெண் ஷராபன். இவரது காதலன் ஷேகிர் கடந்த சில நாட்களுக்கு முன்பு குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக ஷராபன் தலைமறைவாக இருக்க விரும்பி உள்ளார். இதற்காக அவரது மனதில் ஒரு விபரீத எண்ணம்…

தீவகத்தில் நோயாளிகள் இறக்கும் அபாயம்!!

துரித நோயாளர் காவு வாகனம் ( அம்புலன்ஸ் ) இன்மையால் நெடுந்தீவு,நயினாதீவு, புங்குடுதீவு மக்கள் இறக்கும் நிலை என்கிறார் வேலணை பிரதேச சபை உறுப்பினர் கருணாகரன் நாவலன். அவரது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளவாறு புங்குடுதீவு பிரதேச…

ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் மகா சிவராத்திரி பிரம்மோற்சவ ஏற்பாடுகள் தீவிரம்!!

ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் வருகிற 13-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா நடைபெறவுள்ளது. இதற்காக கோவில் வளாகத்திலும், நகரின் முக்கிய பகுதிகளிலும் மின் விளக்கு அலங்கார வளைவுகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று…

மியான்மருக்கு தொடர்ந்து ஆதரவு கரம் நீட்டும் சீனா!!

இந்தியாவின் அண்டை நாடான மியான்மரில் கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி 1-ந்தேதி முதல் ராணுவ ஆட்சி நடந்து வருகிறது. இதற்கு உலக நாடுகள், ஐ.நா.சபை கண்டனம் தெரிவித்துள்ளன. ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டங்களை நடத்தினர். அதை ராணுவம்…

அமெரிக்காவின் லிடோ கடற்கரையில் ஒதுங்கிய இராட்சத திமிங்கலம்!

அமெரிக்காவின் நியூயோர்க் மாகாணத்தில், ஹெம்ப்ஸ்டெட் நகரில் உள்ள கடற்கரையில் ராட்சத திமிங்கலம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. குறித்த மாகாணத்தில் உள்ள லிடோ கடற்கரையில், 35 அடி நீளமுள்ள ஹம்ப்பேக் எனப்படும் திமிங்கலமொன்று உயிருக்கு ஆபத்தான…

மத்திய பட்ஜெட் 2023: மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்திற்கான உச்சபட்ச வரம்பு ரூ.30…

பாராளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட 2023-24ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் உள்ள அம்சங்கள் வருமாறு: டிஜிட்டல் நீதிமன்றங்கள் மேம்பாட்டிற்கு ரூ.7,000 கோடி நிதி ஒதுக்கீடு 42 மத்திய சட்டங்களை மாற்றி அமைப்பதற்காக ஜன் விஷ்வாஷ் என்ற மசோதா…

ரஷ்யாவின் கட்டுப்பாட்டிற்குள் உக்ரைனின் மற்றுமொரு கிராமம் – தாக்குதலை…

உக்ரைன் - ரஷ்ய யுத்தம் உக்கிரமடைந்துள்ள நிலையில், உக்ரைனின் பாக்முட் நகரத்தில் உள்ள கிராமம் ஒன்றை ரஷ்ய இராணுவம் கைப்பற்றியுள்ளது. வான்வழிப் படையினரின் தாக்குதலின் உதவியுடன் குறித்த கிராமத்தை கைப்பற்றியுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது.…

அரசுத்துறை கொள்கை சேவைகளில் பான் கார்டு பொது அடையாள அட்டை!!

மக்களவையில் இன்று மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். மத்திய அரசின் சாதனைகள் மற்றும் துறை சார்ந்த செயல்பாடுகளை பட்டியலிட்ட நிதி மந்திரி, துறைகளுக்கான நிதி ஒதுக்கீடுகளையும் அறிவித்தார். மத்திய பட்ஜெட்டில்…

லண்டனில் வீட்டு வாடகை இத்தனை லட்சங்களா… அல்லல்ப்படும் மக்கள்.!!

இங்கிலாந்தின் தலைநகரான லண்டனில் வீட்டு வாடகை கணிசமான அளவு உயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. லண்டனுக்கு வேலை மற்றும் கல்விக்காக செல்லும் பல வெளிநாட்டினர், பெரும்பாலும் வீடுகளை குத்தகை அல்லது வாடகைக்கு எடுத்து தங்குவது வழக்கம்.…

சுதந்திரத் தினக் கொண்டாட்டம் தேவையா?

வயிற்றுக்கு உணவில்லாதபோது பாரிய நிதியை செலவிட்டு சுதந்திரத்தினத்தைக் கொண்டாட வேண்டுமா? எனக் கேள்வி எழுப்பியுள்ள ஓமல்பே சோபித தேரர், சுதந்திரத் தினக் கொண்டாட்டங்களை நிறுத்த வேண்டும் எனவும் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.…

சம்பளதாரர்களுக்கு இனிப்பான செய்தி… தனிநபர் வருமான வரிவிலக்கு உச்ச வரம்பு உயர்வு!!

பாராளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட 2023-24ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் உள்ள முக்கிய அம்சங்கள்: 2023-24ஆம் நிதியாண்டில் ரூ.15.43 லட்சம் கோடி கடன் வாங்க மத்திய அரசு முடிவு நிதி பற்றாக்குறை மொத்த ஜிடிபியில் 4.5 சதவீதமாக கொண்டு…

காணாமல்போன கேப்சூல் – விளைவுகளை எண்ணி அவுஸ்திரேலியாவில் பரபரப்பு – தேடுதல் பணி…

கனிம வளங்களை எடுப்பதில் பிரபலமான அவுஸ்திரேலிய நிறுவனம் ஒன்றின் கதிரியக்க கேப்சூல் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிறிய அளவிலான குறித்த கதிரியக்க கேப்சூலினை பொதுமக்கள் யாரும் எடுத்து அதனைக் கையாண்டால் அதன் தாக்கம் பெரிதளவில்…

திருடப்பட்ட அடையாள அட்டை மூலம் 36 ஆண்டுகள் அரசு வேலை பார்த்த தொழிலாளி!!

மத்திய பிரேதச மாநிலத்தில் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் அனுப்புர் மாவட்டத்தில் ஏராளமான நிலக்கரி வயல்கள் உள்ளன. இதில் 1984-ம் ஆண்டு நரசிங் தேவாங்கன் என்பவர் தனக்கு அறிமுகமான தாதாய்ராம் என்பவரது அடையாள அட்டையை திருடி அதன் மூலம் அரசு வேலைக்கு…

உக்ரைனை கைவிட்ட பிரித்தானியா – புடினால் ஏற்பட்டுள்ள அச்சம் !!

ரஷ்யாவை எதிர்கொள்ள நவீன போர் விமானங்கள் தேவை என்ற உக்ரைனின் கோரிக்கையை பிரித்தானியா நிராகரிக்கும் என பிரதமர் அலுவலகம் உறுதி செய்துள்ளது. தற்போதைய சூழலில், அப்படியான ஒரு முயற்சி நடைமுறை சாத்தியமல்ல எனவும் பிரித்தானியா குறிப்பிட்டுள்ளது.…

டென்மார்க்கில் உள்ளவர் பணம் அனுப்பி கல்வியங்காடு பகுதியிலுள்ள கடைக்குள் வன்முறை; முதன்மை…

யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில் உள்ள கடை ஒன்றினுள் வாள்களுடன் புகுந்து அடாவடியில் ஈடுபட்டுவிட்டு 5 லட்சம் ரூபாய் பெறுமதியான பணம் மற்றும் பொருள்களை கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய முதன்மை சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று…

பெற்றோல் விலை 30 ரூபாவால் அதிகரிப்பு!!

சிபெட்கோ ஒக்டேன் 92 ரக பெற்றோலின் விலை இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லீற்றருக்கு 30 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது. அதற்கமைய, புதிய விலை 400 ரூபா என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

அரை நிர்வாணக் கோலத்தில் விமானத்தில் நடமாடி இடையூறு – இத்தாலியப் பெண்ணை கைது செய்த…

அணிந்திருந்த உடைகளில் சிலவற்றை கழற்றி எறிந்து, அரை நிர்வாண கோலத்தில் விமானத்தில் நடமாடி இடையூறு விளைவித்தமை தொடர்பில் இத்தாலியை சேர்ந்த பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம், அபுதாபியில் இருந்து மும்பைக்கு வந்த…

யானையின் வாலைப் பிடித்து சொர்க்கம் செல்ல பொதுஜன பெரமுன முயற்சி – டலஸ்!!

யானையின் வாலை பிடித்து சொர்க்கம் செல்ல முயற்சிக்கும் பொதுஜன பெரமுனவின் முடிவு மார்ச் மாதம் 10 ஆம் திகதி ஜனநாயக ரீதியாக உறுதிப்படுத்தப்படும். உள்ளூராட்சிமன்ற பெறுபேற்றை கொண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தை கௌரவமான முறையில்…

சிங்கள- தமிழ் இனக்கலவரம் மீண்டும் தோற்றம் பெறும் – சரத் வீரசேகரவின் குழு…

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் முழுமையாக அமுல்படுத்தப்பட்டால் நாட்டில் சிங்கள- தமிழ் இனக்கலவரம் மீண்டும் தோற்றம் பெறும். அரசியலமைப்பை திருத்தம் செய்யவோ,13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தவோ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு…

உயிரொன்றை காப்பாற்ற முதலையின் வாயில் கையை விட்ட இளைஞன்!!

கேபிள்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட தூண்டில் ஒன்றை விழுங்கிய முதலை ஒன்றை வாத்துவ மொறொந்துடுவ பிரதேசவாசிகள் குழுவொன்று காப்பாற்றியுள்ளது. கவடயாகொட பிரதேசத்தில் பொல்கொட ஆற்றின் கிளை நதியில் 13 அடி உயரமான முதலை ஒன்றே இவ்வாறு…

IMF உடன்படிக்கையை காண விரும்பும் அமெரிக்கா!

சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கையைப் காண அமெரிக்கா விரும்புவதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் விக்டோரியா நூலாண்ட் தெரிவித்துள்ளார். இன்று விக்டோரியா நூலண்ட் ஜனாதிபதி ரணில்…

பிரான்ஸில் பணி புரிவோருக்கு மகிழ்ச்சி தகவல் – நடைமுறையாகவுள்ள புதிய திட்டம் !!

பிரான்ஸில் 4 நாட்களுக்கு மட்டுப்படுத்தப்படும் வேலை வாரத்தை நடைமுறைப்படுத்த அதிகளவான நிறுவனங்கள் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரான்ஸில் மூன்று ஊழியர்களில் ஒருவர் நான்கு நாள் வேலை வாரத்திற்கு அதிகம் ஆர்வம் காட்டுவதாக புதிய…