;
Athirady Tamil News

டெலிகொம் நிறுவனத்திற்கு எதிரான அரசாங்கத்தின் கீழ்தர செயற்பாடு!!

கடந்த 2020 மற்றும் 2021 ஆகிய இரு வருடங்களில் மாத்திரம் ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனம் முறையே 1,832 மில்லியன் ரூபா மற்றும் 657 மில்லியன் ரூபா என்றடிப்படையில் அரசாங்கத்திற்கு வரி செலுத்தியுள்ளதோடு, குறித்த வருடங்களில் வரி செலுத்தியதன் பிற்பாடு…

நியூசிலாந்து எடுத்த அதிரடி தீர்மானம்!!

நியூசிலாந்தின் எதிர்கால தலைமுறையினர் புகையிலை வாங்குவதற்கு தடை விதிக்கப்பட்டு, அதற்கான சட்டம் நியூசிலாந்து பாராளுமன்றத்தில் இன்று (13) நிறைவேற்றப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. புதிய புகைபிடித்தலுக்கு எதிரான…

தொடரும் ‘அறகலய’ நாடகங்கள்!! (கட்டுரை)

அறகலய’வின் சொந்தக்காரர்களாகத் தம்மைத் தாமே இப்போது ஆக்கிக்கொண்டுள்ள சில இடதுசாரிக் கட்சிகளும் அவற்றோடு ஒத்தியங்கும் மாணவர் ஒன்றியங்களும் தொழிற்சங்கங்களும், வாரமொரு முறையேனும் வீதியோர ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றன. போராட்டமும்…

பிரசவத்திற்கு முன்பும் அதற்கு பின்னரும் செய்ய வேண்டிய, செய்ய கூடாத விடயங்கள்!!…

உலகின் மிகவும் பெரிய செல்வம் குழந்தை செல்வம் தான். அந்த செல்வத்திற்காக தவம் இருப்பவர்களுக்கு அதன் அருமையும் பெருமையும் தவிப்பும் உணர்வு பூர்வமா தெரியும். ஆமாம் அந்த வகையில் தாய்மை பெண்களுக்கு கிடைத்த ஒரு பெரிய பொக்கிஷம் எனலாம். எனவே தான்…

கடலட்டை பண்ணைகளால் பாதிப்பு இல்லையாம்!!

கடலட்டை பண்ணைகளால் மீன் வளங்களுக்கோ கடல் வளங்களுக்கோ எந்த விதமான பாதிப்புக்களும் இல்லை. கடலட்டை பண்ணைகள் தொடர்பில் விஷமத்தனமான பிரச்சாரங்களை மக்கள் மத்தியில் தெரிவித்து , கடற்தொழிலாளர்களின் பொருளாதார மீட்சியை சிலர் திட்டமிட்டு…

தெல்லிப்பழை புற்றுநோய்ச் சிகிச்சைப் பிரிவுக்கு மேலும் ஒரு தொகுதி சத்துமா கையளிப்பு!!

யாழ்.தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் புற்றுநோய்ச் சிகிச்சைப் பிரிவில் தங்கியிருந்து சிகிச்சை பெறும் நோயாளர்களுக்கு சிவபூமி அறக்கட்டளையியினரால் மேலும் ஒரு தொகுதி சத்துமா அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை(13.12.2022)…

வைத்தியசாலைகளில் போதைப்பொருள் விற்பனை செய்யும் வைத்தியர்கள் !!

அரசாங்கத்தில் பதிவுகளை மேற்கொண்டுள்ள சில மருத்துவர்கள் மருந்து வகைகளை முறைகேடாக பயன்படுத்தி இளைஞர் யுவதிகளுக்கு போதைப்பொருளுடன் கூடிய மருந்துகளை விற்பனை செய்வது தொடர்பான தகவல்கள் கிடைத்திருப்பதாக தேசிய ஒளடத ஒழுங்குறுத்தல் அதிகார சபை…

இலங்கை செல்லும் பிரித்தானிய பிரஜைகளுக்கு வெளியான முக்கிய தகவல் !!!

இலங்கைக்கு வருகை தரும் பிரித்தானிய குடிமக்களுக்கு அந்நாட்டு அரசாங்கம் புதிய பயண ஆலோசனைகளை வெளியிட்டுள்ளது. தற்போதைய நிலவரத்தை கருத்தில் கொண்டு பிரித்தானிய அரசாங்கம் இந்த தொடர் அறிவுறுத்தல்களை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…

மக்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் தங்க விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் !!

உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. இந்நிலையில் இலங்கையில் தங்கத்தின் விலையில் இன்று (13.12.2022) வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மக்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் தங்க…

6 வயது குழந்தையை தாக்கி கொலை செய்த சிறிய தந்தை!!

கம்பஹா பஹல்கம வைத்தியசாலையில் 6 வயது குழந்தையொன்று தாக்குதல் காரணமாக உயிரிழந்துள்ளது. குறித்த சம்பவம் நேற்று (12) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போது குழந்தை ஆபத்தான நிலையில் இருந்ததாக…

மண்ணெண்ணெய் தொடர்பில் வௌியான அறிவிப்பு !!

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை அடையாளங்கண்டு அவர்களுக்கு ஜனவரி முதல் மண்ணெண்ணெயை QR போன்ற முறைகளின் கீழ் வழங்க ஜனாதிபதி யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் இந்திக்க அநுருத்த, தெரிவித்தார்.…

தேவைப்பட்டால் இரட்டை குடியுரிமையை தியாகம் செய்வேன் : பசில் !!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இலங்கை பொதுமக்களின் நலனுக்காக தனது இரட்டைக் குடியுரிமையை தியாகம் செய்து விட்டு தற்போது அவதிப்பட்டு வருகிறார் என முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார். தனியார் ஊடகம் ஒன்றுடனான நிகழ்ச்சியில்…

திலினிக்கும் ஜானகிக்கும் பிணை, விளக்கமறியல் !!

திகோ குழுமத்தின் உரிமையாளரான திலினி பிரியமாலி மற்றும் ஜானகி சிறிவர்தன ஆகியோரை கடுமையான நிபந்தனை பிணையில் விடுவித்த கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே, திலினிக்கு எதிரான ஒரு வழக்கில் பிணை வழங்க மறுத்ததுடன், 16ஆம் திகதிவரை அவரை…

திடீரென பாடசாலைக்குள் நுழைந்த பொலிஸ் படை !!

பாடசாலைகளுக்குள் போதைப்பொருள் கொண்டுவருவதை தடுக்கும் வகையில் கொட்டுகச்சிய நவோதயா மகா வித்தியாலயத்தில் இன்று (13) பொலிஸ் தேடுதல் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. அதன்படி காலை 6 மணி முதல் பாடசாலை தொடங்கும் வரை பள்ளிக்கு வரும் மாணவர்களின்…

கஜ முத்துக்களை கடத்திய மூன்று சந்தேக நபர்களிடம் விசாரணை முன்னெடுப்பு!! (படங்கள், வீடியோ)

5 கஜமுத்துக்களை முச்சக்கரவண்டி ஒன்றில் கடத்தி சென்று கைதான 3 சந்தேக நபர்களிடம் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது. கடற்படை புலனாய்வு பிரிவுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை(11) இரவு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து களுவாஞ்சிக்குடி விசேட…

யாழ்ப்பாணம் செங்குந்தா இந்துக் கல்லூரி மாணவர்களுக்கான மதிய உணவு திட்டம்!! (படங்கள்)

யாழ்ப்பாணம் செங்குந்தா இந்துக் கல்லூரி மாணவர்களுக்கான மதிய உணவு திட்டத்தை வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார். குளோபல் அசோசியேசன் விஸ்வநாதன் ஒருங்கிணைப்பில் செங்குந்தா பழைய மாணவர்கள் குறித்த…

காசல்ரி நீர்த்தேக்கத்தில் இருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்பு!!!

ஹட்டன் காசல்ரி நீர்த்தேக்கத்திலிருந்து பெண் ஓருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸாருக்கு வழங்கிய தகவலினை அடுத்து ஆரம்ப கட்ட விசாரணையின் பின் சடலம் இன்று (13) மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர்…

உலகில் அதிகம் கொள்ளையடிக்கும் 10 நாடுகளில் இலங்கை – சந்திரிக்கா!!

உலகில் அதிகம் கொள்ளையடிக்கும் 10 நாடுகளில் இலங்கையும் ஒன்று என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். ஒரு நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு தெளிவான தொலைநோக்கு பார்வையுடன் கூடிய அரசாங்கம் இருக்க வேண்டும் என…

உமா ஓயா திட்டத்தின் மூலம் 120 மெகாவோட் மின்சாரம்!!

உமா ஓயா திட்டத்தின் மூலம் ஜூன் மாதத்திற்குள் தேசிய மின்சார அமைப்பில் 120 மெகாவோட் சேர்க்கப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. புதிய நீர் மின் நிலையத்தின் நிர்மாணப் பணிகள் தொடர்பாக மின்சாரம் மற்றும் எரிசக்தி…

தேசிய உப்பு கூட்டுத்தாபனதிற்கு புதிய தலைவர்!!

தேசிய உப்பு கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக கலாநிதி அனுர பண்டார நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று பதவிப் பிரணமானம் செய்து கொண்டார். இதன்போது அவருடன் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவும் கலந்துகொண்டார்.

தமிழரசுக் கட்சி தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து பிரிந்து தனியாக செல்வதை நாம்…

தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து யார் பிரிந்து சென்றாலும் கூட்டமைப்பாக நாம் தொடர்ந்து செயல்படுவோம் என தெரிவித்த புளொட்டின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளரும் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினருமான பா.கஜதீபன், இலங்கை தமிழரசுக் கட்சி தமிழ் தேசிய…

யாழ். வயாவிளான் குட்டியப்புலம் பகுதியில் சுண்ணாம்புக் கல்லுடன் கைது!!

யாழ்ப்பாணம், வயாவிளான் குட்டியப்புலம் பகுதியில் சட்டவிரோதமான முறையில் சுண்ணாம்புக்கல் அகழ்வில் ஈடுபட்ட மூன்று உழவு இயந்திரங்கள் கைப்பெற்றப்பட்டுள்ளதுடன்,அவற்றின் சாரதிகள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். காங்கேசன்துறை பொலிஸ் பிராந்திய…

மண்டபத்தில் இருந்து கடல் வழியாக தப்பி வந்த இருவர் கைது!

இந்தியா, தமிழக மண்டபம் முகாமில் இருந்து தப்பி வந்த இருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு , ஊர்காவற்துறை பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். குறித்த இருவரும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக தமிழகம்…

வசந்த முதலிகே இன்று நீதிமன்றத்துக்கு!!

பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே சிறைச்சாலை அதிகாரிகளால் இன்று (13) கொழும்பு நீதவான் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட வசந்த முதலிகே…

ஆசிரியர் தாக்கப்பட்ட சம்பவம் ; அறிக்கை கோரும் இராஜாங்க அமைச்சர்!!

பூனாகல பகுதியிலுள்ள ஆசிரியரொருவர் பாடசாலைக்குள் வைத்து வெளியாட்களால் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் >அறிக்கை ஒன்றை ஒரு வாரத்திற்குள் தனது கவனத்திற்கு கொண்டு, வருமாறு கல்வி இராஜாங்க அமைச்சர் அ. அரவிந்தகுமார் கோரியுள்ளார். மாகாண…

அம்பாறை மற்றும் மன்னார் தொடர்பில் அமைச்சரவை எடுத்துள்ள தீர்மானம்!!

அம்பாறை மற்றும் மன்னார் நகர சபைகளை மாநகர சபையாக தரமுயர்த்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது. தற்போதுள்ள உள்கட்டமைப்பு மற்றும் மனித வளத்தைப் பயன்படுத்தி, கூடுதல் வளங்களைச் செலவிடாமல், நகர்ப்புற வளர்ச்சித் தேவைகளை நிறைவேற்ற…

ஓய்வூதியக் கொடுப்பனவு குறித்து விசேட அறிவிப்பு!!

உயிர்வாழ்வுச் சான்றிதழ் தரவுக் கட்டமைப்பை, அடுத்த வருடம் மார்ச் 31 ஆம் திகதிக்கு முன்னர் புதுப்பிக்காத ஓய்வூதியக்காரர்களின் ஓய்வூதியக் கொடுப்பனவு நிறுத்தப்படும். உயிர்வாழ்வுச் சான்றிதழ் தரவுக் கட்டமைப்பை, அடுத்த வருடம் மார்ச் 31ஆம்…

மருந்து தட்டுப்பாடு குறைகிறது!!

நாட்டில் நிலவும் மருந்துப் பொருட்களுக்கான தட்டுப்பாடு எதிர்வரும் ஜனவரி மாதமளவில் குறைவடையக்கூடும் என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். 27 மில்லியன் டொலர்கள் பெறுமதியான அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் நேற்று முன்தினம்…

பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பு!!

புதிய வரி திருத்தங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் சம்மேளனம் இன்று(13) பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது. Online கற்பித்தல் செயற்பாடு உள்ளிட்ட கடமைகளிலிருந்தும் விலகுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக…

வலி.மேற்கு பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட நால்வர் ஆயுதங்களுடன் கைது!

யாழ்ப்பாணம், வலிகாமம் மேற்கு பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட நால்வர், வாள்கள் மற்றும் கூரிய ஆயுதங்களுடன் பொலிஸ் விசேட அதிரடி படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் விசேட அதிரடி படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின்…

இலங்கை வரலாற்றில் கடினமான காலத்திற்கு சாட்சியாக இருந்த ஆலய மறுமலர்ச்சியில் இந்தியாவின்…

இலங்கையில் மன்னாரிலுள்ள ஆலயமொன்றின் மறுமலர்ச்சியில் இந்தியா ஆற்றிய பங்கை இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் நினைவு கூர்ந்துள்ளார். இந்திய வாரணாசியின் காசி தமிழ்ச் சங்கத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற சமூகத்திலும் தேசத்தைக்…

இன்றைய வானிலை இது!!

வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் அனுராதபுரம் மாவட்டத்திலும் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல் மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை…

2,400 Kg மஞ்சள் கடத்தல்!!

யாழ்ப்பாணம், மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக பெருந்தொகையான மஞ்சளை கடத்தி கொண்டு சென்ற இருவரை நேற்று (12) மானிப்பாய் பொலிஸார் கைது செய்தனர். இந்தியாவின் தமிழகத்தில் இருந்து 2,400 கிலோ மஞ்சள் கடத்தி வரப்பட்டு…

இந்திய கடற்படை தலைமைத் தளபதி இலங்கைக்கு.. !!

இந்திய கடற்படை தலைமைத் தளபதி ஆா். ஹரிகுமாா் 4 நாள் பயணமாக செவ்வாய்க்கிழமை (டிச.13) இலங்கை செல்கிறாா். இலங்கையில் தனது ஆதிக்கத்தை விரிவுபடுத்த சீனா தொடா்ந்து முயற்சித்து வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் இலங்கையின் அம்பாந்தோட்டை…