;
Athirady Tamil News

தேசிய உப்பு கூட்டுத்தாபனதிற்கு புதிய தலைவர்!!

தேசிய உப்பு கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக கலாநிதி அனுர பண்டார நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று பதவிப் பிரணமானம் செய்து கொண்டார். இதன்போது அவருடன் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவும் கலந்துகொண்டார்.

தமிழரசுக் கட்சி தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து பிரிந்து தனியாக செல்வதை நாம்…

தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து யார் பிரிந்து சென்றாலும் கூட்டமைப்பாக நாம் தொடர்ந்து செயல்படுவோம் என தெரிவித்த புளொட்டின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளரும் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினருமான பா.கஜதீபன், இலங்கை தமிழரசுக் கட்சி தமிழ் தேசிய…

யாழ். வயாவிளான் குட்டியப்புலம் பகுதியில் சுண்ணாம்புக் கல்லுடன் கைது!!

யாழ்ப்பாணம், வயாவிளான் குட்டியப்புலம் பகுதியில் சட்டவிரோதமான முறையில் சுண்ணாம்புக்கல் அகழ்வில் ஈடுபட்ட மூன்று உழவு இயந்திரங்கள் கைப்பெற்றப்பட்டுள்ளதுடன்,அவற்றின் சாரதிகள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். காங்கேசன்துறை பொலிஸ் பிராந்திய…

மண்டபத்தில் இருந்து கடல் வழியாக தப்பி வந்த இருவர் கைது!

இந்தியா, தமிழக மண்டபம் முகாமில் இருந்து தப்பி வந்த இருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு , ஊர்காவற்துறை பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். குறித்த இருவரும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக தமிழகம்…

வசந்த முதலிகே இன்று நீதிமன்றத்துக்கு!!

பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே சிறைச்சாலை அதிகாரிகளால் இன்று (13) கொழும்பு நீதவான் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட வசந்த முதலிகே…

ஆசிரியர் தாக்கப்பட்ட சம்பவம் ; அறிக்கை கோரும் இராஜாங்க அமைச்சர்!!

பூனாகல பகுதியிலுள்ள ஆசிரியரொருவர் பாடசாலைக்குள் வைத்து வெளியாட்களால் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் >அறிக்கை ஒன்றை ஒரு வாரத்திற்குள் தனது கவனத்திற்கு கொண்டு, வருமாறு கல்வி இராஜாங்க அமைச்சர் அ. அரவிந்தகுமார் கோரியுள்ளார். மாகாண…

அம்பாறை மற்றும் மன்னார் தொடர்பில் அமைச்சரவை எடுத்துள்ள தீர்மானம்!!

அம்பாறை மற்றும் மன்னார் நகர சபைகளை மாநகர சபையாக தரமுயர்த்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது. தற்போதுள்ள உள்கட்டமைப்பு மற்றும் மனித வளத்தைப் பயன்படுத்தி, கூடுதல் வளங்களைச் செலவிடாமல், நகர்ப்புற வளர்ச்சித் தேவைகளை நிறைவேற்ற…

ஓய்வூதியக் கொடுப்பனவு குறித்து விசேட அறிவிப்பு!!

உயிர்வாழ்வுச் சான்றிதழ் தரவுக் கட்டமைப்பை, அடுத்த வருடம் மார்ச் 31 ஆம் திகதிக்கு முன்னர் புதுப்பிக்காத ஓய்வூதியக்காரர்களின் ஓய்வூதியக் கொடுப்பனவு நிறுத்தப்படும். உயிர்வாழ்வுச் சான்றிதழ் தரவுக் கட்டமைப்பை, அடுத்த வருடம் மார்ச் 31ஆம்…

மருந்து தட்டுப்பாடு குறைகிறது!!

நாட்டில் நிலவும் மருந்துப் பொருட்களுக்கான தட்டுப்பாடு எதிர்வரும் ஜனவரி மாதமளவில் குறைவடையக்கூடும் என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். 27 மில்லியன் டொலர்கள் பெறுமதியான அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் நேற்று முன்தினம்…

பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பு!!

புதிய வரி திருத்தங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் சம்மேளனம் இன்று(13) பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது. Online கற்பித்தல் செயற்பாடு உள்ளிட்ட கடமைகளிலிருந்தும் விலகுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக…

வலி.மேற்கு பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட நால்வர் ஆயுதங்களுடன் கைது!

யாழ்ப்பாணம், வலிகாமம் மேற்கு பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட நால்வர், வாள்கள் மற்றும் கூரிய ஆயுதங்களுடன் பொலிஸ் விசேட அதிரடி படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் விசேட அதிரடி படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின்…

இலங்கை வரலாற்றில் கடினமான காலத்திற்கு சாட்சியாக இருந்த ஆலய மறுமலர்ச்சியில் இந்தியாவின்…

இலங்கையில் மன்னாரிலுள்ள ஆலயமொன்றின் மறுமலர்ச்சியில் இந்தியா ஆற்றிய பங்கை இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் நினைவு கூர்ந்துள்ளார். இந்திய வாரணாசியின் காசி தமிழ்ச் சங்கத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற சமூகத்திலும் தேசத்தைக்…

இன்றைய வானிலை இது!!

வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் அனுராதபுரம் மாவட்டத்திலும் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல் மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை…

2,400 Kg மஞ்சள் கடத்தல்!!

யாழ்ப்பாணம், மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக பெருந்தொகையான மஞ்சளை கடத்தி கொண்டு சென்ற இருவரை நேற்று (12) மானிப்பாய் பொலிஸார் கைது செய்தனர். இந்தியாவின் தமிழகத்தில் இருந்து 2,400 கிலோ மஞ்சள் கடத்தி வரப்பட்டு…

இந்திய கடற்படை தலைமைத் தளபதி இலங்கைக்கு.. !!

இந்திய கடற்படை தலைமைத் தளபதி ஆா். ஹரிகுமாா் 4 நாள் பயணமாக செவ்வாய்க்கிழமை (டிச.13) இலங்கை செல்கிறாா். இலங்கையில் தனது ஆதிக்கத்தை விரிவுபடுத்த சீனா தொடா்ந்து முயற்சித்து வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் இலங்கையின் அம்பாந்தோட்டை…

தன்னை பதவி விலகுமாறு கோர முடியாது: சம்பந்தன் !!

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தன்னை பதவி விலகுமாறு மத்திய குழுவினால் கோர முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். திருகோணமலையில் செயற்படாத நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள சம்பந்தனை பதவி…

ரணிலை எதிர் கொள்வதற்கு தமிழ் தரப்பு தயாரா? !!! (கட்டுரை)

ரணில் விக்ரமசிங்க ஒரு தந்திரசாலி என்பது தமிழ் மக்களின் மனதில் ஆழப் பதிந்த ஒரு படிமம். எனவே அவர் தந்திரசாலி என்று தெரிந்து கொண்டும் அவருடைய பொறியில் போய் விழுவது என்பது சுத்த முட்டாள்தனம். ஒரு தந்திரசாலியை எதிர்கொள்வதற்கு தமிழ்த் தரப்பும்…

இருதய நோய்களை தடுக்கும் ஆரோக்கியமான உணவு முறைகள்!! (மருத்துவம்)

பெரும்பாலான மனிதர்கள் வாழ்வதற்காக சாப்பிடுகின்றார்கள். ஆனால் சிலரோ சாப்பிடுவதற்காகவே வாழ்கின்றனர். எமது முன்னோர்கள் வயிறு நிறைய சாப்பிடுவது ஆரோக்கியமானதல்ல என்பதை மிகத் தெளிவாக சொல்லி வைத்திருக்கின்றார்கள். மூன்றில் ஒரு பங்கு உணவு,…

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் இன்றைய தினம் மீளத் திறக்கப்பட்டது.!! (வீடியோ)

இலங்கையின் மூன்றாவது சர்வதேச விமான நிலையமான யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் இன்றைய தினம் மீளத் திறக்கப்பட்டது. கொரோணா பெருந்தொற்றின் காரணமாக மூடப்பட்ட யாழ்பாணம் சர்வதேச விமான நிலையமே இன்றையதினம் மீளத் திறக்கப்பட்டது. இன்று காலை 10.30…

மாயமான மீனவர்கள் 16 நாட்களின் பின் மீட்பு!!

திருகோணமலை கடற்றொழில் துறைமுகத்தில் இருந்து கடந்த நவம்பர் மாதம் 26ஆம் திகதி சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளான நிலையில் அதில் பயணித்த மீனவரொவருவரை 16 நாட்களின் பின்னர் நேற்று (11) இலங்கை கடற்படையினர் மீட்டுள்ளனர். 5 மீனவர்களுடன்…

குழந்தை கொலை – சந்தேக தற்கொலை!!!

தூங்கிக் கொண்டிருந்த மூன்றரை வயதுக் குழந்தை கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குழந்தை கழுத்தை நெரித்து கொல்லப்பட்டதாக மீகஹதென்ன பொலிஸார் தெரிவித்தனர். கொலையைச் செய்ததாகச் சந்தேகிக்கப்படும் நபரின் சடலம் வீட்டின்…

புத்தாண்டு அமர்வுக்கு திகதி குறிப்பு !!

நாளையதினம் (13) நடைபெறவிருக்கும் பாராளுமன்ற அமர்வுகளின் பின்னர் புதிய வருடத்தின் பாராளுமன்ற அமர்வை ஜனவரி 05ஆம் திகதி நடத்துவதற்கு இன்று (12) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக பாராளுமன்ற செயலாளர்…

கல்வி அமைச்சு எடுத்துள்ள புதிய தீர்மானம்!!

முதலாம் தரத்திற்கு மாணவர்களை உள்வாங்குவது பாடசாலைகளால் மாத்திரமே மேற்கொள்ளப்படும் எனவும், கல்வி அமைச்சின் ஊடாக மேற்கொள்ளப்படாது எனவும் கல்வி அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. 2022 க.பொ.த சாதாரண தர மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான…

பிரதேச சபை சாரதியின் மீது வாள்வெட்டு!!

முல்லைத்தீவு, முறுகண்டி பகுதியில் கடமையிலிருந்த பிரதேச சபை சாரதி ஒருவர் மீது குறிப்பிட்ட சிலர், இன்று (12) காலை வாள்வெட்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் கீழ் உள்ள ஒலுமடு உப அலுவலகத்தில் பணியாற்றும் உழவு…

கிழக்கில் இறைச்சி கடைகளுக்கு பூட்டு!!

கிழக்கு மாகாணத்தில் உள்ள சகல இறைச்சி கடைகளும் ஒருவார காலத்துக்கு மூடப்படுமென கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யகம்பத் அறிவித்துள்ளார். மட்டக்களப்பு, அக்கரைப்பற்று முதல் கல்முனை நகரசபைகள் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து இறைச்சி…

10 மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்கு தடை!!

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும், சிரேஷ்ட பேராசிரியருமான அதுல சேனாரத்ன மீதான தாக்குதல் நடத்தப்பட்டதாக அடையாளம் காணப்பட்ட 10 மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் இரத்து செய்யப்பட்டுள்ளது என,…

பெருந்தோட்ட கல்வித்துறை வீழ்ச்சி!!

பெருந்தோட்ட பாடசாலைகளுக்கு வருகைத் தரும் மாணவர்களின் எண்ணிக்கையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதென தெரிவித்த இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், இது பெருந்தோட்ட கல்வித்துறைக்கு ஏற்பட்டுள்ள பாரிய பின்னடைவு என்றார்.…

குழந்தை மீது பாலியல் துஷ்பிரயோகம் தந்தைக்கு விளக்கமறியல்!!

தனது மூன்று வயது பெண் பிள்ளையின் பெண் உறுப்புக்குள் விரல் வைத்து பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய தந்தை கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். பருதித்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கிராமம்…

நாணயமாற்று அனுமதி நிரந்தரமாக இரத்து!!

வெள்ளவத்தையில் அமைந்துள்ள பிரசன்ன மணி எக்ஸ்சேன்ஜ் (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட நாணய மாற்று அனுமதிப்பத்திரத்தை நிரந்தரமாக இரத்து செய்ய இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை தீர்மானித்துள்ளது. இந்த ஆண்டின் ஆரம்பத்தில்…

இன்டகிரிட்டி ஐக்கன் (நேர்மைக்குமகுடம்) 2022/23இற்கான விண்ணப்பம் கோரல்!!

இன்டகிரிட்டி ஐக்கன் (நேர்மைக்குமகுடம்) 2022/23இற்கான விண்ணப்பங்கள் மற்றும் பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்படுவதாக ட்ரான்ஸ்பெரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா அறிவித்துள்ளது. அரச சேவையில் நேர்மையுடன் பொதுமக்களின் நலன்களுக்காக தம்மை…

சர்வதேச வாயில் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது: டக்ளஸ் மகிழ்ச்சி!!

தொடர்ச்சியான பல்வேறு முயற்சிகளின் பலனாக மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள பலாலிக்கான விமான சேவையை மக்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வேண்டுகோள் விடுத்துள்ளார். கொறோனா பரவல் காரணமாக…

நான்கு நாடுகளை அவசரமாக அழைக்கிறார் செல்வம் எம் .பி!!

ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தை தொடருமானால் பேச்சுவார்த்தைக்கு இந்தியாவின் தலைமையில் அமெரிக்கா, பிரித்தானியா, கனடாவின் மேற்பார்வை தேவை என்பது எமது பிரதான கோரிக்கையாக இருக்கும் என்று தெரிவித்த வன்னி மாவட்ட பாராளுமன்ற செல்வம் அடைக்கலநாதன்,…

கொழும்பு மாநகர சபையினுடைய ஏழு வாகனங்கள் வலிகாமம் தென்மேற்கு (மானிப்பாய்) பிரதேசசபையிடம்…

கொழும்பு மாநகர சபையினுடைய ஏழு வாகனங்கள் மீள் பாவனைக்குட்படுத்தக்கூடிய நிலையில் உரிய அனுமதிகள் பெறப்பட்டு திருத்தப்பட்டு வலிகாமம் தென்மேற்கு (மானிப்பாய்) பிரதேசசபையிடம் கையளிக்கப்பட்டது. டிசம்பர் 9ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொழும்பு மாநகர…