;
Athirady Tamil News

அச்சுவேலியில் கடை உடைத்து திருடிய குற்றத்தில் தம்பதியினர் கைது!

யாழ்ப்பாணம் , அச்சுவேலி வளலாய் பகுதியில் உள்ள மீன் பிடி உபகரணங்களை விற்பனை செய்யும் வர்த்தக நிலையத்தை உடைத்து , அங்கிருந்த பொருட்களை திருடிய குற்றச்சாட்டில் , தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த வர்த்தக நிலையத்தினை உடைத்து ,…

நடுவீதியில் வைத்து பெண்ணை தாக்கிய பெண் கைது!!

கொள்ளுப்பிட்டியில் கடந்த 10 ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றிருந்தது. குறித்த விபத்தை ஏற்படுத்தி காரில் பயணித்த பெண்ணை தாக்கிய சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேக நபராக பெண்ணை பொலிஸார்…

சீமெந்தின் விலை குறைந்தது !!

50 கிலோ கிராம் நிறையுடைய சீமெந்து மூடையொன்றின் விலையை இன்று (14) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 225 ரூபாயால் குறைப்பதற்கு இன்சீ சீமெந்து சீமெந்து நிறுவனம் தீர்மானித்துள்ளது. சன்ஸ்தா மற்றும் மஹாவலி மரைன் சீமெந்து வகைகளை விற்பனை…

8 பில். டொலர்களை இலங்கை பெறும் !!

சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் தவிர, பலதரப்பு முகவர் நிறுவனங்களிடமிருந்து அடுத்த வருடத்தில், 5 பில்லியன் அமெரிக்க டொலர் வரையிலான கடனை இலங்கை எதிர்பார்க்கிறது என்று வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி, இன்று (14) தெரிவித்தார். அரச…

காலக்கெடுவை கணிப்பது கடினம் !!

கடன் கலந்துரையாடல்களின் செயல்முறைக்கு நேரம் எடுக்கும் என்பதால், நிதியத்தின் அனுமதிக்கான காலக்கெடுவைக் கணிப்பது கடினம் என்று சர்வதேச நாணய நிதியத்தின் (ஐ.எம்.எப்) இலங்கைக்கான அதிகாரிகள் மின்னஞ்சல் மூலம் தெரிவித்துள்ளனர் என்று ரொய்ட்டர்ஸ்…

நிபந்தனைகள் இன்றி பேச்சுவார்த்தைக்கு சென்றமை இனத்துக்கு செய்த பச்சைத் துரோகம்!!

இலங்கை அரசாங்கம், பொருளாதார நெருக்கடிக்குள் இருக்கின்ற இந்த தருணத்தில், பேரம் பேசக்கூடிய வாய்ப்புக்கள் நிறையவே இருந்தும், எந்தவிதமான நிபந்தனைகளும் இல்லாமல் தமிழ்த் தலைமைகள் பேச்சுவார்த்தைக்கு சென்றமை இனத்துக்கும் தியாகங்களுக்கும் செய்த…

வட மாகாண ஆளுநர் செயலகம் முன்பாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் தற்போது…

வட மாகாண கல்வி அமைச்சினுடைய நிர்வாக சீர்கேடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வட மாகாண ஆளுநர் செயலகம் முன்பாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் தற்போது கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. குறித்த ஆர்ப்பாட்டத்தில்…

வட்டாரங்களை குறைப்பதற்கு எதிராக காரைநகர் பிரதேச சபையில் தீர்மானம்!!

வட்டாரங்களை குறைப்பதற்கு எதிரான தீர்மானம் காரைநகர் பிரதேச சபையில் நிறைவேற்றம்! உள்ளூராட்சி மன்றங்களின் வட்டாரங்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கு எதிரான தீர்மானம் ஒன்று இன்றையதினம் புதன்கிழமை காரைநகர் பிரதேச சபையில் நிறைவேற்றப்பட்டது.…

ஈரோஸ் அமைப்பின் முன்னாள் தலைவர் தோழர் இரட்ணசபாபதியின் 17 ஆவது நினைவேந்தல்!! (படங்கள்,…

ஈரோஸ் அமைப்பின் நிறுவனர் தோழர் இரட்ணசபாபதியின் 17 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு வம்மியடிப் பிள்ளையார் ஆலய ஒன்றுகூடல் மண்டபத்தில் கடந்த திங்கட்கிழமை(12) மாலை இடம்பெற்றது. ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் தலைவர் தோழர்…

CEB ஊழியர்கள் எடுத்துள்ள முக்கிய முடிவு !!

2022ஆம் ஆண்டுக்கான கொடுப்பனவுகளை பெறுவதில்லை என இலங்கை மின்சார சபையின் பணிப்பாளர் சபை மற்றும் தொழிற்சங்கங்கள் ஆகியன தீர்மானம் எடுத்துள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன் மூலம் இலங்கை மின்சார சபைக்கு பல பில்லியன்…

மின்சாரம் தாக்கி இளைஞன் பலி !!

முல்லைத்தீவு விசுவமடுபகுதியில் இரும்பு ஒட்டும் கடையில் மின்சாரம் தாக்கியதில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளான். மூங்கிலாறு வடக்கு உடையார் கட்டுப்பகுதியில் வசித்துவரும் 17 அகவையுடைய இளைஞன், குடும்ப கஷ்டம் காரணமாக விசுவமடு 10 ஆம்…

மாடியிலிருந்து விழுந்த நோயாளி !!

களுபோவில போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் இன்று (14) வைத்தியசாலை கட்டடத்தின் நான்காவது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் உயிரிழந்தவர் மூன்று மாதங்களுக்கு முன்னர் புற்று நோய்க்கு சிகிச்சை…

முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிக பீடத்தின் தொழிற் சந்தை ஆரம்ப நிகழ்வு!! (படங்கள்)

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிக பீடத்தின் தொழிற் சந்தை நிகழ்வு இன்று 14 ஆம் திகதி, புதன்கிழமை காலை 9:00 மணி முதல் கலாசாலை வீதி, திருநெல்வேலி கிழக்கில் அமைந்துள்ள முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிக பீட…

உலக உணவுத் திட்டம் இலங்கைக்கு கொடுத்த ஆதரவு !!

உலக உணவுத் திட்டத்தின் நிறைவேற்று சபை 2023 முதல் 2027 டிசம்பர் வரையிலான "இலங்கைக்கான மூலோபாயத் திட்டத்தை" அங்கீகரித்துள்ளது. இதன் மதிப்பிடப்பட்ட மதிப்பு 74.87 மில்லியன் டொலர்களாகும். உலக உணவு நிதியத்தின் இலங்கை மூலோபாயத் திட்டம் ஜனவரி…

நாடு வங்குரோத்து அடைந்ததற்கான காரணத்தை கூறிய ஜனாதிபதி!

யுத்தத்திற்கு பின்னரும் பொருளாதாரத்தை மாற்றியமைக்காத காரணத்தினால் நாடு இன்று வங்குரோத்து நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கடவத்தை பிரதேசத்திலுள்ள டொயோட்டா நிறுவனத்தில் இன்று (14) இடம்பெற்ற…

தங்கச் சங்கிலி உரியவரிடம் ஒப்படைப்பு-கண் கலங்கிய உரிமையாளர்!! (படங்கள், வீடியோ)

சக பயணியினால் காணாமல் ஆக்கப்பட்ட தங்க சங்கிலியை மீட்டு பொலிஸார் முன்னிலையில் ஒப்படைத்த நபரை கல்முனை தலைமையக பொலிஸார் பாராட்டியுள்ளனர். இச்சம்பவம் அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்றதுடன் காணாமல் போன…

முட்டைக்கான வர்த்தமானி அறிவித்தலை இடைநிறுத்த உத்தரவு!!

முட்டைக்கான அதிகபட்ச விலையை நிர்ணயம் செய்து நுகர்வோர் விவகார அதிகார சபையினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இடைநிறுத்த தீர்மானித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், முட்டைக்கான அதிகபட்ச விலையை இன்று (14) நிர்ணயம் செய்யுமாறு அதிகார சபைக்கு…

பதக்கங்களை வென்ற யாழ்.சிறைச்சாலை உத்தியோகஸ்தருக்கு வரவேற்பு!! (படங்கள், வீடியோ)

மெய்ஜி கோப்பை (MEIJI CUP - 2022) இலங்கை ஓபன் கராத்தே சாம்பியன்சிப் போட்டி2022 ல் வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை பெற்ற சிறைச்சாலைகள் கராத்தே அணி வீரருக்கு யாழ்ப்பாண சிறைச்சாலையில் மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது மெய்ஜி கோப்பை (MEIJI CUP -…

கோப்பாய் ஆசிரிய கலாசாலையில் நாவலர் குருபூஜை! (படங்கள்)

கோப்பாய் ஆசிரிய கலாசாலையில் இன்று 14.12.2022 காலை நாவலர் குருபூஜை அதிபர் வீ. கருணலிங்கம் தலைமையில் கலாசாலையில் உள்ள நாவலர் திருவுருவச் சிலை முன்பாக இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலாசாலையின் பிரதி அதிபர் ச.லலீசன் ஆசியுரை வழங்கினார்.…

அமுல்படுத்தப்படவுள்ள செயற்றிட்டங்கள் மற்றும் கருத்திட்டங்கள் தொடர்பில் ஆராய்வு !!

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம். றிபாஸ் அவர்களுக்கும் ஆதார வைத்தியசாலைகளின் வைத்திய அத்தியட்சகர்களுக்கு மிடையிலான கலந்துரையாடல் இன்று நடைபெற்றது. 2023 ஆம் ஆண்டு அமுல்படுத்தப்படவுள்ள…

உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தவதற்காக தேசியக் கொள்கை!!

உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தவதற்காக தேசியக் கொள்கையொன்று உருவாக்கப்படும் என்றும் அதற்காக எதிர்காலத்தில் புதிய சட்டங்களை கொண்டு வர எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். இது தொடர்பான சட்டமூலங்களை எதிர்காலத்தில்…

விலைகளை குறைத்தது லங்கா சதொச !!

லங்கா சதொச இன்று (14) முதல் அமுலுக்கு வரும் வகையில் சில அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை குறைத்துள்ளன. பருப்பு 4 ரூபாவினாலும், கோதுமை மா 15 ரூபாவினாலும் வெள்ளைப்பூடு 35 ரூபாவினாலும் பெரிய வெங்காயம் 9 ரூபாவினாலும் டின் மீன் (உள்நாட்டு) 5…

கிராஞ்சி பகுதி மக்களுக்கு ஆதரவாக யாழில் போராட்டத்திற்கு அழைப்பு!!

கிளிநொச்சி மாவட்ட கிராஞ்சி பகுதி மக்களின் கடலட்டை பண்ணைகளுக்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவாக தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் டிசம்பர் 16ம் திகதி வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் முன்பாக போராட்டமொன்று…

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு ஒலி அமைப்பு சாதனங்கள் வழங்கி வைப்பு!!

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு ஒலி அமைப்பு சாதனங்கள் இன்று வழங்கி வைக்கப்பட்டது. கடந்த வருடம் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அவர்கள் சமூகமளித்திருந்த வேளையில் இந்த சாதனங்களின் தேவைகள்…

சாதனை மாணவர்களை பாராட்டி கௌவித்த YMMA அமைப்பு !!!

கல்முனை கல்விவலய கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் வித்தியாலயத்திற்கு YMMA அமைப்பினர் செவ்வாய்க்கிழமை நேரடியாக விஜயம் செய்து 2021ம் ஆண்டு க.பொ.த (சா.த) பரீட்சையில் சாதனை படைத்த மாணவர்களை பாராட்டி கௌரவித்தனர். YMMA கல்முனை கிளை தலைவர் ஹாரூன்…

அரிசி வகைகளை இறக்குமதி செய்வதற்கு தடை!!

பாஸ்மதி தவிர்ந்த ஏனைய அரிசி வகைகளை இறக்குமதி செய்வதற்கு தடை விதித்து நிதி அமைச்சு வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது. கப்பல்கள் மூலம் இலங்கைக்கு தற்போது கொண்டு வரப்படும் அரிசி தொகை மற்றும் டிசம்பர் 09 ஆம் திகதிக்கு முன்னர் கடன்…

அரோஸ் ஜயசிங்கவின் மனைவி கட்டுநாயக்கவில் கைது!!

திட்டமிட்ட குற்றவாளியான “மத்துகம சஹான்” என்ற சஹான் அரோஸ் ஜயசிங்கவின் மனைவி டுபாய்க்கு தப்பிச்செல்வதற்காக கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு சென்றிருந்த வேளையில் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் அவரை கைது…

வரலாற்றில் முதல் முறையாக ஏற்பட்டுள்ள பாதிப்பு!!

வரலாற்றில் முதல் முறையாக காற்று மாசடைவை அதிகளவில் அவதானிக்க முடிகின்றதாக ஆய்வுகள் கூறுகின்றன. இதன் காரணமாக, கொழும்பு உள்ளிட்ட பல நகரங்களின் அன்றாட செயற்பாடுகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. நாளாந்த கூலித் தொழிலில் ஈடுபடுபவர்களின்…

தனிநபர் கடன் 11 இலட்சம் ரூபாய்!!

இலங்கையில் தனிநபர் கடன் 11 இலட்சம் ரூபாவைத் தாண்டியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது. இந்த தொகை கடந்த 2021 ஆம் ஆண்டின் இறுதியில், 793,888 ரூபாயாக இருந்தது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள வாராந்த பொருளாதாரச்…

பேராதனை பல்கலைக்கழகத்தில் இன்று பணிப்புறக்கணிப்பு!!

பேராதனை கலை பீட ஆசிரியர் சங்கம், இன்று (14) முதல் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை பணிப்புறக்கணிப்பை அறிவித்துள்ளது. ஆசிரியர் சங்க உறுப்பினர்களுக்கு பல்கலைக்கழக வளாகத்தில் பாதுகாப்பாக இல்லை என தெரிவித்து எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 18 ஆம்…

ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற சர்வகட்சி மாநாடு!!

இனப்பிரச்சினை தீர்வு உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று (13) இடம்பெற்ற நல்லிணக்கத்திற்கான சர்வகட்சி மாநாட்டின்போதே அவர் இதனை…

காத்தான்குடி பள்ளிவாசல் விடுத்துள்ள அறிவிப்பு!!

போதைப்பொருள் பயன்படுத்துபவர்கள், விற்பவர்களின் வீடுகளில் நடைபெறும் திருமணம், ஜனாஸா கடமைகளுக்கு தமது ஒத்துழைப்பினை வழங்கப்போவதில்லை என புதிய காத்தான்குடி அல் அக்ஸா பெரிய ஜூம்மா பள்ளிவாசல் அறிவித்துள்ளது. புதிய காத்தான்குடி அல் அக்ஸா…

ஆயிரக்கணக்கான கால்நடைகளின் உயிரிழப்பிற்கு காரணம் என்ன! வெளியானது அறிக்கை!!

கடந்த நாட்களில் ஏற்பட்ட காலநிலை மாற்றத்தால் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் ஆயிரக்கணக்கான கால்நடைகள் உயிரிழந்தன. இவ்வாறு வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மாடுகள் மற்றும் ஆடுகளின் சடுதியான உயிரிழப்புக்கு குளிரால் ஏற்பட்ட அதிர்ச்சியே காரணம்…