;
Athirady Tamil News

அமுல்படுத்தப்படவுள்ள செயற்றிட்டங்கள் மற்றும் கருத்திட்டங்கள் தொடர்பில் ஆராய்வு !!

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம். றிபாஸ் அவர்களுக்கும் ஆதார வைத்தியசாலைகளின் வைத்திய அத்தியட்சகர்களுக்கு மிடையிலான கலந்துரையாடல் இன்று நடைபெற்றது. 2023 ஆம் ஆண்டு அமுல்படுத்தப்படவுள்ள…

உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தவதற்காக தேசியக் கொள்கை!!

உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தவதற்காக தேசியக் கொள்கையொன்று உருவாக்கப்படும் என்றும் அதற்காக எதிர்காலத்தில் புதிய சட்டங்களை கொண்டு வர எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். இது தொடர்பான சட்டமூலங்களை எதிர்காலத்தில்…

விலைகளை குறைத்தது லங்கா சதொச !!

லங்கா சதொச இன்று (14) முதல் அமுலுக்கு வரும் வகையில் சில அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை குறைத்துள்ளன. பருப்பு 4 ரூபாவினாலும், கோதுமை மா 15 ரூபாவினாலும் வெள்ளைப்பூடு 35 ரூபாவினாலும் பெரிய வெங்காயம் 9 ரூபாவினாலும் டின் மீன் (உள்நாட்டு) 5…

கிராஞ்சி பகுதி மக்களுக்கு ஆதரவாக யாழில் போராட்டத்திற்கு அழைப்பு!!

கிளிநொச்சி மாவட்ட கிராஞ்சி பகுதி மக்களின் கடலட்டை பண்ணைகளுக்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவாக தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் டிசம்பர் 16ம் திகதி வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் முன்பாக போராட்டமொன்று…

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு ஒலி அமைப்பு சாதனங்கள் வழங்கி வைப்பு!!

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு ஒலி அமைப்பு சாதனங்கள் இன்று வழங்கி வைக்கப்பட்டது. கடந்த வருடம் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அவர்கள் சமூகமளித்திருந்த வேளையில் இந்த சாதனங்களின் தேவைகள்…

சாதனை மாணவர்களை பாராட்டி கௌவித்த YMMA அமைப்பு !!!

கல்முனை கல்விவலய கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் வித்தியாலயத்திற்கு YMMA அமைப்பினர் செவ்வாய்க்கிழமை நேரடியாக விஜயம் செய்து 2021ம் ஆண்டு க.பொ.த (சா.த) பரீட்சையில் சாதனை படைத்த மாணவர்களை பாராட்டி கௌரவித்தனர். YMMA கல்முனை கிளை தலைவர் ஹாரூன்…

அரிசி வகைகளை இறக்குமதி செய்வதற்கு தடை!!

பாஸ்மதி தவிர்ந்த ஏனைய அரிசி வகைகளை இறக்குமதி செய்வதற்கு தடை விதித்து நிதி அமைச்சு வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது. கப்பல்கள் மூலம் இலங்கைக்கு தற்போது கொண்டு வரப்படும் அரிசி தொகை மற்றும் டிசம்பர் 09 ஆம் திகதிக்கு முன்னர் கடன்…

அரோஸ் ஜயசிங்கவின் மனைவி கட்டுநாயக்கவில் கைது!!

திட்டமிட்ட குற்றவாளியான “மத்துகம சஹான்” என்ற சஹான் அரோஸ் ஜயசிங்கவின் மனைவி டுபாய்க்கு தப்பிச்செல்வதற்காக கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு சென்றிருந்த வேளையில் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் அவரை கைது…

வரலாற்றில் முதல் முறையாக ஏற்பட்டுள்ள பாதிப்பு!!

வரலாற்றில் முதல் முறையாக காற்று மாசடைவை அதிகளவில் அவதானிக்க முடிகின்றதாக ஆய்வுகள் கூறுகின்றன. இதன் காரணமாக, கொழும்பு உள்ளிட்ட பல நகரங்களின் அன்றாட செயற்பாடுகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. நாளாந்த கூலித் தொழிலில் ஈடுபடுபவர்களின்…

தனிநபர் கடன் 11 இலட்சம் ரூபாய்!!

இலங்கையில் தனிநபர் கடன் 11 இலட்சம் ரூபாவைத் தாண்டியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது. இந்த தொகை கடந்த 2021 ஆம் ஆண்டின் இறுதியில், 793,888 ரூபாயாக இருந்தது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள வாராந்த பொருளாதாரச்…

பேராதனை பல்கலைக்கழகத்தில் இன்று பணிப்புறக்கணிப்பு!!

பேராதனை கலை பீட ஆசிரியர் சங்கம், இன்று (14) முதல் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை பணிப்புறக்கணிப்பை அறிவித்துள்ளது. ஆசிரியர் சங்க உறுப்பினர்களுக்கு பல்கலைக்கழக வளாகத்தில் பாதுகாப்பாக இல்லை என தெரிவித்து எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 18 ஆம்…

ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற சர்வகட்சி மாநாடு!!

இனப்பிரச்சினை தீர்வு உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று (13) இடம்பெற்ற நல்லிணக்கத்திற்கான சர்வகட்சி மாநாட்டின்போதே அவர் இதனை…

காத்தான்குடி பள்ளிவாசல் விடுத்துள்ள அறிவிப்பு!!

போதைப்பொருள் பயன்படுத்துபவர்கள், விற்பவர்களின் வீடுகளில் நடைபெறும் திருமணம், ஜனாஸா கடமைகளுக்கு தமது ஒத்துழைப்பினை வழங்கப்போவதில்லை என புதிய காத்தான்குடி அல் அக்ஸா பெரிய ஜூம்மா பள்ளிவாசல் அறிவித்துள்ளது. புதிய காத்தான்குடி அல் அக்ஸா…

ஆயிரக்கணக்கான கால்நடைகளின் உயிரிழப்பிற்கு காரணம் என்ன! வெளியானது அறிக்கை!!

கடந்த நாட்களில் ஏற்பட்ட காலநிலை மாற்றத்தால் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் ஆயிரக்கணக்கான கால்நடைகள் உயிரிழந்தன. இவ்வாறு வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மாடுகள் மற்றும் ஆடுகளின் சடுதியான உயிரிழப்புக்கு குளிரால் ஏற்பட்ட அதிர்ச்சியே காரணம்…

டெலிகொம் நிறுவனத்திற்கு எதிரான அரசாங்கத்தின் கீழ்தர செயற்பாடு!!

கடந்த 2020 மற்றும் 2021 ஆகிய இரு வருடங்களில் மாத்திரம் ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனம் முறையே 1,832 மில்லியன் ரூபா மற்றும் 657 மில்லியன் ரூபா என்றடிப்படையில் அரசாங்கத்திற்கு வரி செலுத்தியுள்ளதோடு, குறித்த வருடங்களில் வரி செலுத்தியதன் பிற்பாடு…

நியூசிலாந்து எடுத்த அதிரடி தீர்மானம்!!

நியூசிலாந்தின் எதிர்கால தலைமுறையினர் புகையிலை வாங்குவதற்கு தடை விதிக்கப்பட்டு, அதற்கான சட்டம் நியூசிலாந்து பாராளுமன்றத்தில் இன்று (13) நிறைவேற்றப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. புதிய புகைபிடித்தலுக்கு எதிரான…

தொடரும் ‘அறகலய’ நாடகங்கள்!! (கட்டுரை)

அறகலய’வின் சொந்தக்காரர்களாகத் தம்மைத் தாமே இப்போது ஆக்கிக்கொண்டுள்ள சில இடதுசாரிக் கட்சிகளும் அவற்றோடு ஒத்தியங்கும் மாணவர் ஒன்றியங்களும் தொழிற்சங்கங்களும், வாரமொரு முறையேனும் வீதியோர ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றன. போராட்டமும்…

பிரசவத்திற்கு முன்பும் அதற்கு பின்னரும் செய்ய வேண்டிய, செய்ய கூடாத விடயங்கள்!!…

உலகின் மிகவும் பெரிய செல்வம் குழந்தை செல்வம் தான். அந்த செல்வத்திற்காக தவம் இருப்பவர்களுக்கு அதன் அருமையும் பெருமையும் தவிப்பும் உணர்வு பூர்வமா தெரியும். ஆமாம் அந்த வகையில் தாய்மை பெண்களுக்கு கிடைத்த ஒரு பெரிய பொக்கிஷம் எனலாம். எனவே தான்…

கடலட்டை பண்ணைகளால் பாதிப்பு இல்லையாம்!!

கடலட்டை பண்ணைகளால் மீன் வளங்களுக்கோ கடல் வளங்களுக்கோ எந்த விதமான பாதிப்புக்களும் இல்லை. கடலட்டை பண்ணைகள் தொடர்பில் விஷமத்தனமான பிரச்சாரங்களை மக்கள் மத்தியில் தெரிவித்து , கடற்தொழிலாளர்களின் பொருளாதார மீட்சியை சிலர் திட்டமிட்டு…

தெல்லிப்பழை புற்றுநோய்ச் சிகிச்சைப் பிரிவுக்கு மேலும் ஒரு தொகுதி சத்துமா கையளிப்பு!!

யாழ்.தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் புற்றுநோய்ச் சிகிச்சைப் பிரிவில் தங்கியிருந்து சிகிச்சை பெறும் நோயாளர்களுக்கு சிவபூமி அறக்கட்டளையியினரால் மேலும் ஒரு தொகுதி சத்துமா அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை(13.12.2022)…

வைத்தியசாலைகளில் போதைப்பொருள் விற்பனை செய்யும் வைத்தியர்கள் !!

அரசாங்கத்தில் பதிவுகளை மேற்கொண்டுள்ள சில மருத்துவர்கள் மருந்து வகைகளை முறைகேடாக பயன்படுத்தி இளைஞர் யுவதிகளுக்கு போதைப்பொருளுடன் கூடிய மருந்துகளை விற்பனை செய்வது தொடர்பான தகவல்கள் கிடைத்திருப்பதாக தேசிய ஒளடத ஒழுங்குறுத்தல் அதிகார சபை…

இலங்கை செல்லும் பிரித்தானிய பிரஜைகளுக்கு வெளியான முக்கிய தகவல் !!!

இலங்கைக்கு வருகை தரும் பிரித்தானிய குடிமக்களுக்கு அந்நாட்டு அரசாங்கம் புதிய பயண ஆலோசனைகளை வெளியிட்டுள்ளது. தற்போதைய நிலவரத்தை கருத்தில் கொண்டு பிரித்தானிய அரசாங்கம் இந்த தொடர் அறிவுறுத்தல்களை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…

மக்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் தங்க விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் !!

உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. இந்நிலையில் இலங்கையில் தங்கத்தின் விலையில் இன்று (13.12.2022) வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மக்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் தங்க…

6 வயது குழந்தையை தாக்கி கொலை செய்த சிறிய தந்தை!!

கம்பஹா பஹல்கம வைத்தியசாலையில் 6 வயது குழந்தையொன்று தாக்குதல் காரணமாக உயிரிழந்துள்ளது. குறித்த சம்பவம் நேற்று (12) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போது குழந்தை ஆபத்தான நிலையில் இருந்ததாக…

மண்ணெண்ணெய் தொடர்பில் வௌியான அறிவிப்பு !!

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை அடையாளங்கண்டு அவர்களுக்கு ஜனவரி முதல் மண்ணெண்ணெயை QR போன்ற முறைகளின் கீழ் வழங்க ஜனாதிபதி யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் இந்திக்க அநுருத்த, தெரிவித்தார்.…

தேவைப்பட்டால் இரட்டை குடியுரிமையை தியாகம் செய்வேன் : பசில் !!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இலங்கை பொதுமக்களின் நலனுக்காக தனது இரட்டைக் குடியுரிமையை தியாகம் செய்து விட்டு தற்போது அவதிப்பட்டு வருகிறார் என முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார். தனியார் ஊடகம் ஒன்றுடனான நிகழ்ச்சியில்…

திலினிக்கும் ஜானகிக்கும் பிணை, விளக்கமறியல் !!

திகோ குழுமத்தின் உரிமையாளரான திலினி பிரியமாலி மற்றும் ஜானகி சிறிவர்தன ஆகியோரை கடுமையான நிபந்தனை பிணையில் விடுவித்த கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே, திலினிக்கு எதிரான ஒரு வழக்கில் பிணை வழங்க மறுத்ததுடன், 16ஆம் திகதிவரை அவரை…

திடீரென பாடசாலைக்குள் நுழைந்த பொலிஸ் படை !!

பாடசாலைகளுக்குள் போதைப்பொருள் கொண்டுவருவதை தடுக்கும் வகையில் கொட்டுகச்சிய நவோதயா மகா வித்தியாலயத்தில் இன்று (13) பொலிஸ் தேடுதல் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. அதன்படி காலை 6 மணி முதல் பாடசாலை தொடங்கும் வரை பள்ளிக்கு வரும் மாணவர்களின்…

கஜ முத்துக்களை கடத்திய மூன்று சந்தேக நபர்களிடம் விசாரணை முன்னெடுப்பு!! (படங்கள், வீடியோ)

5 கஜமுத்துக்களை முச்சக்கரவண்டி ஒன்றில் கடத்தி சென்று கைதான 3 சந்தேக நபர்களிடம் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது. கடற்படை புலனாய்வு பிரிவுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை(11) இரவு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து களுவாஞ்சிக்குடி விசேட…

யாழ்ப்பாணம் செங்குந்தா இந்துக் கல்லூரி மாணவர்களுக்கான மதிய உணவு திட்டம்!! (படங்கள்)

யாழ்ப்பாணம் செங்குந்தா இந்துக் கல்லூரி மாணவர்களுக்கான மதிய உணவு திட்டத்தை வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார். குளோபல் அசோசியேசன் விஸ்வநாதன் ஒருங்கிணைப்பில் செங்குந்தா பழைய மாணவர்கள் குறித்த…

காசல்ரி நீர்த்தேக்கத்தில் இருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்பு!!!

ஹட்டன் காசல்ரி நீர்த்தேக்கத்திலிருந்து பெண் ஓருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸாருக்கு வழங்கிய தகவலினை அடுத்து ஆரம்ப கட்ட விசாரணையின் பின் சடலம் இன்று (13) மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர்…

உலகில் அதிகம் கொள்ளையடிக்கும் 10 நாடுகளில் இலங்கை – சந்திரிக்கா!!

உலகில் அதிகம் கொள்ளையடிக்கும் 10 நாடுகளில் இலங்கையும் ஒன்று என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். ஒரு நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு தெளிவான தொலைநோக்கு பார்வையுடன் கூடிய அரசாங்கம் இருக்க வேண்டும் என…

உமா ஓயா திட்டத்தின் மூலம் 120 மெகாவோட் மின்சாரம்!!

உமா ஓயா திட்டத்தின் மூலம் ஜூன் மாதத்திற்குள் தேசிய மின்சார அமைப்பில் 120 மெகாவோட் சேர்க்கப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. புதிய நீர் மின் நிலையத்தின் நிர்மாணப் பணிகள் தொடர்பாக மின்சாரம் மற்றும் எரிசக்தி…