;
Athirady Tamil News

மாதாந்தம் எரிபொருள் விலைத் திருத்தம் !!

டிசெம்பர் மாதம் முதல் எரிபொருட்களின் விலைகளை மாதாந்த அடிப்படையில் திருத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் வலுச்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார். பெற்றோலிய விநியோகஸ்தர்களின் 50ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு…

எதிர்பார்பை தகர்த்து எறிந்த பட்ஜெட் உரை !!

வரவு செலவுத் திட்ட உரையை பார்வையிட வருகை தந்த பாடசாலை மாணவர்கள் உட்பட 43 இலட்சம் பாடசாலை மாணவர்களின் எதிர்பார்ப்பை இந்த வரவு செலவுத் திட்ட உரை தகர்த்தெறிந்ததாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். ஐக்கிய மக்கள்…

ரூ.12 கோடி மோசடி: யாழ். சகோதரிகள் கைது!!

போலி வங்கி ஆவணங்களைப் பயன்படுத்தி 12 கோடி ரூபாயை மோசடி செய்த சகோதரிகள் இருவர், நிதிக் குற்றப் புலனாய்வு பிரிவினரால் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். நாவாந்துறை பிரதேசத்தைச் சேர்ந்த 30 மற்றும் 34 வயதான ஒரே குடும்பத்தின் இரண்டு…

இலங்கையில் 56,000 குழந்தைகளுக்கு போஷாக்கு குறைபாடு !!

இலங்கையில் உள்ள சுமார் 56,000 குழந்தைகள், கடுமையான போஷாக்கு குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அவசர சிகிச்சை தேவைப்படுவதாகவும் யுனிசெப் தெரிவித்துள்ளது. நாட்டிலுள்ள 22 இலட்சம் குழந்தைகளுக்கு…

நயினை இளைஞர்கள் உட்பட 51 பேர் குருதிக்கொடை!! (படங்கள்)

நயினாதீவு மத்திய விளையாட்டுக் கழகத்தினால் முதற்தடவையாக ஏற்பாடு செய்யப்பட்ட இரத்ததான முகாம் நயினாதீவு பிரதேச வைத்தியசாலையில் இன்றைய தினம் சிறப்பாக இடம்பெற்றது. மிகவும் சிறப்பாக நடைபெற்ற இந்த இரத்த தான முகாமானது கனடாவில் வசிக்கும்…

யாழ் பல்கலையில் மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதற்கான ஏற்பாடுகள் பூர்த்தி!! (படங்கள்)

மாவீரர் வாரம் திங்கட்கிழமை(21) ஆரம்பமாகவுள்ள நிலையில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதற்கான ஏற்பாடுகள் நிறைவடைந்தது. அந்தவகையில், பல்கலைக்கழக வளாகத்திலுள்ள மாவீரர் நினைவுத்தூபிப் பகுதி பல்கலைக்கழக…

யாழில் ஹெரோயினுடன் மூவர் கைது!

யாழ்ப்பாணம் கொட்டடி பகுதியில் 500 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ் மாவட்ட புலனாய்வு பிரிவுக்கு கிடைக்க ரகசிய தகவலை அடுத்து கொட்டடி பகுதியில் உள்ள வீடு ஒன்றினை…

தாய், மகன் உள்ளிட்ட மூவர் கைது!!

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊரெழு மேற்கு பொக்கனை பகுதியில் நீண்ட காலமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வந்த குற்றச்சாட்டில் தாய், மகன் உள்ளிட்ட மூவர் யாழ். மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ். மாவட்ட…

மன்னாரில் ஜனாதிபதி ரணில் !!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (20) காலை மன்னார் மாவட்டத்திற்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். மன்னார் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை ஆராய்வதும் அந்தப் பிரச்சினைகளுக்கு வழங்கக் கூடிய தீர்வுகள் குறித்து கலந்துரையாடுவதுமே…

ஆணுறைக்குள் வைத்து ஐஸ் விற்றவர் கைது !!

ஆணுறைகளுக்குள் வைத்து ஐஸ் மற்றும் ஹெரோய்ன் போதைப்பொருள்களை விற்ற பிரதான வர்த்தகர் கைது செய்யப்பட்டுள்ளார். நுவரெலியா, தலவாக்கலை ஆகிய பிரதேசங்களில் ஹெரோய்ன் மற்றும் ஐஸ் போதைப்பொருள்களை விற்ற பிரதான வர்த்தகர், சனிக்கிழமை (19) பொலிஸ் விசேட…

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மக்கள் சக்தியை பெற்று மீண்டும் அதிகாரத்தினை கைப்பற்றும்!!!…

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை தொடர்ந்தும் எதிர்கட்சி தலைவர் விமர்சித்து வருவதாவது அவரது இயலாமையை காட்டுவதாக என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கல்முனை பிராந்திய செயற்பாட்டாளர் அஹமட் புர்கான் தெரிவித்தார். அம்பாறை மாவட்டம் கல்முனை…

பாடசாலை மாணவனின் புத்தகப் பையில் போதைப்பொருள்: வடக்கில் தொடரும் சீரழிவுகள்!!

நாட்டில் குறிப்பாக வடக்கு மாகாணத்தில் கடந்த சில மாதங்களாக போதைப்பொருள் பாவனை மற்றும் விற்பனை மிகத் தீவிரமாக இடம்பெற்று வருகின்றது. குறிப்பாக போதைப்பொருள் பாவனை தற்போது பாடசாலை மாணவர்களையும் விட்டுவைக்கவில்லை. இவ்வாறானதொரு நிலையில்…

அடுத்த வருடம் பெப்ரவரிக்குள் இனப்பிரச்சினைக்கான தீர்வு? (கட்டுரை)

நவம்பர் மாதம் 10ஆம் திகதி, பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, “இலங்கையின் உள்விவகாரங்களில், வெளியார் தலையீடு தேவையில்லை. நாட்டின் தமிழ் சிறுபான்மையினர் எதிர்நோக்கும் நிலுவையில் உள்ள சில பிரச்சினைகளைத் தீர்ப்பது…

சளித்தொல்லையில் இருந்து விடுபட… !! (மருத்துவம்)

100 கிராம் பனங்கருப்பட்டியுடன் ½ மேசைகரண்டி சுக்குப் பொடி, ¼ மேசைக்கரண்டி மிளகுத் தூள் இம்மூன்றையும் நன்றாக கலந்து, சம அளவில் நான்கு பங்குகளாக பிரித்து, ஒருநாளைக்கு நான்கு வேளையாக உண்டுவந்தால் தடிமல், சளி, இருமல், சளியுடன் கூடிய அனைத்து…

தமிழ் கலாச்சார பண்பாட்டு விழுமியங்களை இளைஞர்கள் மத்தியில் பரப்பும் வேலை திட்டம்…

நல்லூர் சைவத்தமிழ் பண்பாட்டு கலைக்கூடல் அமைப்பினரால் தமிழ் கலாச்சார பண்பாட்டு விழுமியங்களை இளைஞர்கள் மத்தியில் பரப்பும் வேலை திட்டம் அங்குரார்பணம் செய்து வைக்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் நல்லூர் வீதியில் உள்ள மகேஸ்வரன் மணிமண்டபத்தில்…

அமெரிக்கா நிகழ்ச்சியில் கோட்டாபய தொடர்பான கேள்வி!!

அமெரிக்காவை தளமாகக் கொண்டு இயங்கும் ABC தொலைக்காட்சியினால் நடத்தப்பட்ட கேள்வி – பதில் ரியாலிட்டி போட்டியில் கோட்டாபய ராஜபக்ஸ தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. மில்லியன் டொலர் பணப் பரிசை வெற்றிக்கொள்ளும் கேள்வி –…

ஏரல் எடுக்கச் சென்ற இளைஞனை கடல் இழுத்தது!!

முல்லைத்தீவு சாலை கடல் நீர் ஏரியில் ஏரல் எடுக்கச் சென்ற இளைஞன் ஏரியில் சிக்குண்டு கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. 05 ஆம் வட்டாரம் இரணைப்பாலை புதுக்குடியிருப்பினை சேர்ந்த 26 அகவையுடைய…

வருகிறது அதிமுக்கிய அறிவித்தல்!!

அந்த அறிவித்தலில் கையொப்பமிட்டு அரசாங்க அச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது. கிளைபோசேட் மீதான தடையை நீக்கும் வர்த்தமானி அறிவித்தல் விவசாய அமைச்சரால் கையொப்பமிடப்பட்டே அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

சுவிஸ் “செல்வி.ஜெசிக்காவின்” பிறந்தநாள், தாயகத்தில் “அரிசிப் பொதிகள்” வழங்கி…

சுவிஸ் “செல்வி.ஜெசிக்காவின்” பிறந்தநாள், தாயகத்தில் "அரிசிப் பொதிகள்" வழங்கி இனிதாகக் கொண்டாட்டம்.. (படங்கள், வீடியோ) ############################## புங்குடுதீவைப் பூர்வீகமாக் கொண்ட சுவிஸில் தூண் பிரதேசத்தில் வாழும் ஜெகன் மற்றும் சசி என…

மாணவர்களுக்கான “போதையற்ற இலங்கை தேசத்தில் வினைத்திறன் மிக்க எதிர்கால சந்ததி”…

அல்- மீஸான் பௌண்டஷன், ஸ்ரீலங்கா தனது 17வது ஆண்டு நிறைவை முன்னிட்டு கொரோனா, பொருளாதார நெருக்கடிகள் உட்பட பல்வேறு காரணங்களினால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் மத்தியில் தலைதூக்கியுள்ள போதைபொருள் பாவனை தொடர்பில்…

கிளிநொச்சி கிராஞ்சி கிராமத்தில் 100 பயனாளிகளுக்கு விதைப்பொதிகள் வழங்கப்பட்டன!!! (படங்கள்)

உணவு பாதுகாப்பை உறுதி செய்யும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் கிளிநொச்சி கிராஞ்சி கிராமத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 100 பயனாளிகளுக்கு பயன்தரு பழமரக்கன்றுகள் மற்றும் வீட்டுத் தோட்ட விதைப்பொதிகள் வழங்கப்பட்டன. வேர் தேடும் விழுதுகள் அமைப்பின்…

கஞ்சாவுக்கும் கறுவாவுக்கும் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் தேயிலைக்கு இல்லை!!

2023ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தை நிதி அமைச்சராக சமர்ப்பித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மிகக் கவனமாகவும், நிதானமாகவும், எச்சரிக்கையாகவும் உரையாற்றியதை அவதானிக்கக்கூடியதாக இருந்தது. அவரது அரசியல் முதிர்ச்சியாக அதை எடுத்துக்கொள்ள…

நவாலியில் கிணற்றினுள் தவறி விழுந்த இளைஞன் உயிரிழப்பு!!

யாழ்ப்பாணம் நவாலி மூத்தவிநாயகர் ஆலயத்திற்கு அருகில் உள்ள கிணறொன்றில் தவறி விழுந்த இளைஞன் உயிரிழந்துள்ளான். ஆணைக்கோட்டை பகுதியை சேர்ந்த நவரத்தினம் சுரேஷ் (வயது 32) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞன் கிணற்றடியில் நின்ற போது…

வடக்கு மாகாணத்தில் நீர்வளப் பாதுகாப்பு ஆய்வரங்கு!! (படங்கள், வீடியோ)

எஹெட் (AHEAD - Accelerating Higher Education Expansion and Development) செயற்றிட்டத்தின் கீழ் யாழ்ப்பாணப் பல்கலைக கழக மருத்து பீடத்தினால் முன்னெடுக்கப்படும் “வடக்கு மாகாணத்தில் நீர்வளப் பாதுகாப்பு - Water Security in Northern Province…

மாணவன் மீது ஆசிரியர் மூர்க்கத்தனமாக தாக்குதல்!!

யாழ்ப்பாணத்தில் பிரபல பாடசாலை ஒன்றில் தரம் 10 கல்வி கற்கும் மாணவனை ஆசிரியர் ஒருவர் கடுமையாக தாக்கிய சம்பவம் தொடர்பில் தற்பொழுது மனித உரிமை ஆணைக்குழுவின் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் மூடி…

50 அட்டைகளை அச்சடிக்க தீர்மானம்!!

ஒரு நாள் சேவையின் கீழ் 50 சாரதி அனுமதிப்பத்திர அட்டைகளை அச்சிடுவதற்கு தீர்மானித்துள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்தார். திணைக்களத்தினால் வழங்கப்பட வேண்டிய 6 இலட்சம் தற்காலிக…

மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!!

2023ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்ட செஸ் வரியானது, பாடசாலை பாடப் புத்தகங்கள் மற்றும் பாடசாலை உபகரணங்களுக்கு பொருந்தாது என அறிவிக்கப்பட்டுள்ளது. நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய பாராளுமன்றத்தில் இன்று இதை…

நீண்டகால பிரச்சனையை தீர்க்க நாம் உறுதுணையாக இருப்போம்: ஜனாதிபதி முன்னிலையில் சுமந்திரன்…

நீண்டகால பிரச்சனையை தீர்க்க நாம் உறுதுணையாக இருப்போம்: ஜனாதிபதி முன்னிலையில் சுமந்திரன் எம்.பி தெரிவிப்பு நீண்டகால பிரச்சனையை தீர்க்க நாம் உறுதுணையாக இருப்போம் என ஜனாதிபதி முன்னிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர்…

ஒரு தாய் மக்களாக ஒரே அணியாக சேர முடியும்: வவுனியாவில் ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு!!

75 ஆவது சுதந்திர தினத்தை நாம் கொண்டாடுகின்ற போது ஒரு தாய் மக்களாக ஒரே அணியாக சேர முடியும் என நம்புகின்றேன்: வவுனியாவில் ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு 75 ஆவது சுதந்திர தினத்தை நாம் கொண்டாடுகின்ற போது ஒரு தாய் மக்களாக, ஒரே அணியாக சேர முடியும்…

வவுனியா விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றுவோம் – ஐனாதிபதி தெரிவிப்பு!!…

வவுனியா விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து நாம் தற்போது ஆராய்ந்து வருகின்றோம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்தார். வவுனியா நகர மண்டபத்தில் இன்று (19) நடைபெற்ற மாவட்ட…

ஜனாதிபதி அலுவலகத்தின் வடக்கு மாகாண அபிவிருத்தி விசேட பிரிவு உப அலுவலகம் ஜனாதிபதியால்…

ஜனாதிபதி அலுவலகத்தின் வடக்கு மாகாண அபிவிருத்தி விசேட பிரிவு உப அலுவலகம் வவுனியாவில் இன்று (19.11) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களால் உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. வவுனியா, வைரவபுளியங்குளம், புகையிரத வீதியில் குறித்த…

காணி பிரச்சினைகளை தீர்ப்பதற்கு மாகாண மட்டத்தில் 08 குழுக்கள் – வவுனியாவில் ஜனாதிபதி…

காணிப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு மாகாண மட்டத்தில் 08 குழுக்களை நியமிக்கவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்துள்ளார். இதன்படி வடக்கு மற்றும் தெற்கில் நிலவும் காணிப்பிரச்சினைகள் அனைத்தும் தீர்க்கப்படும் எனவும் ஜனாதிபதி…

3 வீடுகளை உடைத்து 16 இலட்சம் பெறுமதியான நகைகளை திருடிய சந்தேகநபர் ஹெரோயினுடன் கைது!…

இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உயரப்புலம் மற்றும் இளவாலை பகுதியில் உள்ள வீடுகளை உடைத்து 16 இலட்சம் ரூபா தங்க நகைகளை திருடிய சந்தேகநபர் ஒருவர் நேற்றையதினம் (18) இளவாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபர் திருடிய நகைகள்…