;
Athirady Tamil News

உரும்பிராய் ஐயப்பன் ஆலயத்தின் மகரஜோதி மண்டலப் பெருவிழா ஆரம்பம்!!

யாழ்.உரும்பிராய் தெற்கு சாட்டுபத்துாா் சபரிபீடம் அரள்வளா் சிவதா்மசாஸ்த்தா தேவஸ்தானத்தில் ஜெயவத்ஸாங்க குரு சுவாமி திருமாலை அணிவிக்கும் நிகழ்வு கார்த்திகை மாதம் 01ம் நாள் (நவம்பர் 17) பகல் 10மணி தொடக்கம் மகாகணபதி ஹோமம், பக்தர்கள் திருமாலை…

நெல்லியடியில் போதைப்பொருளுடன் மூவர் கைது!!

யாழ்ப்பாணம் நெல்லியடியில் போதைப்பொருளுடன் வடமராட்சிப் பகுதிகளைச் சேர்ந்த மூன்று பேர் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களிடம் இருந்து 80 கிராம் கஞ்சாவும் 83 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது என்று…

யாழ்ப்பாணம் மாநகர சபையில் இன்று மாவீரர்களுக்கு அஞ்சலி!!

யாழ். மாநகர சபையில் மண்ணுக்காக மறைந்த மாவீர்ர்களுக்காக அஞ்சலி செலுத்தப்பட்டது. சபை அமர்வு ஆரம்பித்ததும், சபையின் பிரதி முதல்வர் மாவீர்ர் வாரம் நெருங்கி வருவதனால் மாவீர்ர்களுக்காக இரு நிமிட அக வணக்கம் செலுத்திமாறு கோரிக்கை விடுத்தார்.…

திருக்கோணேஸ்வரர் சூழல் புனிதப் பிரதேசம்: சாவகச்சேரிப் பிரதேச சபையில் நிறைவேறியது…

திருக்கோணேஸ்வரர் ஆலயச் சூழலைப் பௌத்தமயமாக்கலில் இருந்து விடுவித்துப் புனித பிரதேசமாகப் பிரகடனப்படுத்த வேண்டும் எனச் சாவகச்சேரிப் பிரதேச சபையில் ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சாவகச்சேரிப் பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்று…

தொழில் வழிகாட்டல் உத்தியோகத்தர்களுக்கான அறிவினை தற்காலப்படுத்தும் நிகழ்ச்சி திட்டம்-…

கல்வி அமைச்சின் கீழ் உள்ள மூன்றாம் நிலைக்கல்வி மற்றும் தொழில்கல்வி ஆணைக்குழுவால் தொழில் வழிகாட்டல் உத்தியோகத்தர்களுக்கான அறிவினை தற்காலப்படுத்தும் நிகழ்ச்சித்திட்டம் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் இன்று…

வட மாகாண கைத்தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்க விசேட திட்டம்.. ஆளுநர் தெரிவிப்பு!!

வட மாகாணத்தில் உள்ள உற்பத்தி கைத்தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்க விசேட திட்டங்களை உருவாக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்தார். இன்று வியாழக்கிழமை யாழில் உள்ள வட மாகாண…

பாடசாலை மாணவர்களிடையே சிறந்த பொழுதுபோக்கினை ஏற்படுத்தும் நோக்கோடு முத்திரை கண்காட்சி !!…

பாடசாலை மாணவர்களிடையே சிறந்த பொழுதுபோக்கினை ஏற்படுத்தும் நோக்கோடு முத்திரை கண்காட்சி இன்றைய தினம் வியாழக்கிழமை கோண்டாவில் இராமகிருஷ்ண மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது. கொக்குவில் தபால் அலுவலகத்தின் தபால் அதிபர் தலைமையில் குறித்த…

எதிர்வரும் பத்து வருடங்களில் ஆங்கில மொழிக் கல்வியை மேம்படுத்த அரசாங்கம் அதிக கவனம்…

இலங்கையின் விவசாயத்தை நவீனப்படுத்தவும் புதிய விவசாய தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தை நிறுவவும் கலிபோர்னியா பல்கலைக்கழக கட்டமைப்புடன், இலங்கை அரசாங்கம் ஒத்துழைப்புடன் செயற்பட்டு வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். கொழும்பு சினமன்…

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட தமிழக மீனவர்கள் மறியலில்!!

பருத்தித்துறை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 14 தமிழக மீனவர்களையும் எதிர்வரும் 21ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் தடுத்து வைக்குமாறு பருத்தித்துறை நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில்…

61 வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!!

யாழ்ப்பாணத்தில் பாவனையாளர்கள் அலுவல்கள் அதிகார சபையினரால் 61 வர்த்தகர்களுக்கு எதிராக கடந்த மாதம் நீதிமன்றங்களில் வழக்கு தாக்கல் செய்ததில், 14 லட்சத்து 51 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் அறவிடப்பட்டதாக யாழ்.மாவட்ட பாவனையாளர்கள் அலுவல்கள் அதிகார…

டயனாவின் வௌிநாட்டு பயணத் தடை நீட்டிப்பு!!

இராஜாங்க அமைச்சர் டயனா கமகே மீதான வெளிநாட்டு பயணத் தடை எதிர்வரும் 15ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. கொழும்பு பிரதான நீதவான் நந்தன அமரசிங்க அதற்கான உத்தரவை இன்று (17) பிறப்பித்துள்ளார். வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்…

கோண்டாவில் கிராம வாழ் பெண்களுக்கான தொழில் பயிற்சி மற்றும் தொழில் தெரிவு பற்றிய கருத்தரங்கு…

கோண்டாவில் வில் கழகத்தின் மூலமாக நேற்றைய தினம் (16.11.2022) கோண்டாவில் கிராம வாழ் பெண்களுக்கான தொழில் பயிற்சி மற்றும் தொழில் தெரிவு பற்றிய கருத்தரங்கு நடைபெற்றது . இதில் வளவாளர்களாக தொழில் பயிற்சி அதிகார சபையின் சார்பாக திருமுருகன்,…

பருத்தித்துறையில் 14 தமிழக மீனவர்கள் கைது!!

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 14 தமிழக மீனவர்கள் நேற்றைய தினம் புதன்கிழமை மாலை கைது செய்யப்பட்டுள்ளனர். பருத்தித்துறை கடற்பரப்புக்கு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அப்பகுதியில்…

மின்சார சபைக்கு ரூ.4,431 கோடி நட்டம்!!

இலங்கை மின்சார சபைக்கு, கடந்த மூன்று மாதங்களில் 4,431 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக சபை வெளியிட்டுள்ள நிதி அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இவ்வருடம் ஜூலை முதல் செப்டெம்பர் வரையிலான காலாண்டில் இந்த நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும்…

கடவுச்சீட்டு கட்டணம் அதிகரிப்பு: விபரங்கள் இணைப்பு!!

கடவுச்சீட்டு கட்டணத்தை நாளை (17) முதல் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது. அதற்கமைய ஒருநாள் சேவை கட்டணம் 15 ஆயிரம் ரூபாயிலிருந்து 20 ஆயிரம் ரூபாயாகவும் சாதாரண சேவை கட்டணம் 3,500…

இதுவே கடைசி முறை: நீதிபதி அறிவிப்பு!!

கொழும்பு, தெமட்டக்கொடை பகுதியில் இளைஞரொருவர் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் மேலதிக சாட்சிய விசாரணை எதிர்வரும் ஜனவரி மாதம் 30…

தெல்லிப்பழையில் மீண்டும் கூடியளவு மழைவீழ்ச்சி பதிவு!!

நேற்று முன்தினம் திங்கட்கிழமை (14.11.2022) காலை-8.30 மணி முதல் நேற்றுச் செவ்வாய்க்கிழமை(15.11.2022) காலை-8.30 மணி வரையான 24 மணி நேரத்தில் யாழ்.மாவட்டத்தில் தெல்லிப்பழையில் கூடியளவு மழை வீழ்ச்சியாக 96.1 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகி…

குருநகரில் கடற்றொழிலுக்கு சென்றவர் நீரில் அமிழ்ந்து சடலமாக மீட்பு!!

யாழ்ப்பாணம் குருநகரில் நேற்று(15) இரவு கடற்றொழில் மேற்கொள்ள சென்றவர் நீரில் அமிழ்ந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குருநகரைச் சேர்ந்த 40 வயதுடைய அலோசியஸ் ஜான்சன் என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார். மீன்…

வவுனியா தேசிய கல்வியற் கல்லூரி முதலாம் வருட ஆசிய மாணவன் திடீர் மரணம்!!

வவுனியா தேசிய கல்வியற் கல்லூரி முதலாம் வருட ஆசிய மாணவன் திடீர் மரணம் வவுனியா தேசிய கல்வியற் கல்லூரி முதலாம் வருட ஆசிரிய மாணவன் ஒருவர் திடீரென மரணமடைந்துள்ளார். இன்று இரவு (16.11) இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,…

போதைப் பொருளுக்கு மீண்டும் அடிமையாகாதவாறு வாழ்வியலை மேம்படுத்தும் ஒரு வேலை திட்டத்தினை…

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் போதைப் பொருட்களோடு கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளோரை பார்வையிடவே இன்றைய தினம் சிறைச்சாலைக்கு வந்தேன் என வடக்கு மாகாண ஆளுநர் தெரிவித்தார் இன்றைய தினம் யாழ்ப்பாண சிறைச்சாலைக்கு விஜயம்…

சங்கானையில் நிலத்தின் கீழ் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 150லீற்றர் கோடாவுடன் ஒருவர் கைது!

சங்கானை பகுதியில் நீண்ட காலமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றமை தொடர்பில் நீண்ட காலமாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருந்த நிலையில் இன்றைய தினம் யாழ்ப்பாண பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்கரின் கீழ் செயல்படும் யாழ் மாவட்ட பொலிஸ்…

யாழில் வாகனங்களை வாடகைக்கு எடுத்து அடகு வைக்கும் சம்பவங்கள் அதிகரிப்பு!

யாழ்ப்பாண குடா நாட்டில் வாகனங்களை வாடகைக்கு விடும் நிறுவனங்களிடமிருந்து இரண்டு மூன்று நாட்களுக்கென வாகனங்களை வாடகைக்கு எடுத்து அந்த வாகனங்களை அடகு வைக்கும் சம்பவங்கள் அண்மைய நாட்களில் அதிகரித்துள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன…

வெளிநாடு செல்லும் பெண்களுக்கான அறிவிப்பு!!

வீட்டுப் பணிப்பெண் வேலைக்காக வெளிநாடு செல்லும்பொழுது, என்.வி.கியூவ் சான்றிதழ் மற்றும் 45 நாள் பயிற்சி கட்டாயமாக்கப்படவுள்ளது. இந்த நடை முறை அடுத்த ஆண்டு ஏப்ரல் முதலாம் திகதி முதல் அமுல்படுத்தப்படும் என தொழில் மற்றும் வெளிநாட்டு…

வடக்கு மாகாண ஆளுநர் யாழ்ப்பாண சிறைச்சாலைக்கு விஜயம்!!

வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா இன்று மதியம் யாழ்ப்பாண சிறைச்சாலைக்கு விஜயம் மேற்கொண்டார். யாழ்ப்பாணத்தில் போதைப் பொருள் பாவனை , வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில் போதைப் பொருட்களுடன் கைது செய்யப்படுவோரின் நிலை மற்றும்…

அமரர் செந்தூரன் நினைவாக குருதிக்கொடை!! (படங்கள் இணைப்பு)

முன்னாள் வலி கிழக்கு பிதேச சபை கௌரவ உறுப்பினர் அமரர் திரு. இலகுநாதன் செந்தூரன் அவர்களின் 39வது அகவை தினத்தை முன்னிட்டு அன்னாரின் நண்பர்கள்,உறவினர்கள் களின் ஏற்பாட்டில் 13/11/2022 அன்று அன்னாரின் இல்லத்தில் இரத்ததான நிகழ்வு சிறப்பாக…

யாழ் மாவட்டத்தில் ஒக்ரோபர் மாதத்தில் 61 வர்த்தகர்களுக்கு சட்ட நடவடிக்கை!!

யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த ஒக்ரோபர் மாதத்தில் 61 வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் பொறுப்பதிகாரி ச,விஜிதரன் தெரிவித்தார், யாழ்ப்பாண மாவட்டத்தில் பாவனையாளர்…

42 நாள் குழந்தை உயிரிழப்பு!!

பிறந்து 42 நாட்களான குழந்தை ஒன்று வீட்டில் திடீரென உயிரிழந்துள்ளது யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி 2ஆம் வட்டாரத்தை சேர்ந்த ராஜதீபன் தேனுஜன் எனும் குழந்தையே உயிரிழந்துள்ளது. பால் குடித்து விட்டு , குழந்தை தூங்கியதாகவும் , சிறிது நேரம்…

மாணவர்கள் ரியூசன் செல்லாது கட்டாயம் விளையாட்டில் ஈடுபட வேண்டும் யாழ்.போதனா பணிப்பாளர்…

மாணவர்கள் மாலை நேரம் 5.30 இன் பின் கட்டாயம் விளையாட்டுக்களில் ஈடுபட வேண்டும். ரியூசன் செல்ல வேண்டாம் வேறு செயற்பாட்டில் ஈடுபடாமல் மைதானங்களுக்குச் செல்லுங்கள் என யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி கோரிக்கை…

ஐ.நா. அதிகாரிகளுடன் கூட்டமைப்பு சந்திப்பு!!

ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் பிரிவின் இயக்குநர் தலைமையிலான குழுவினருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் நேற்று (15) கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. கொழும்பிலுள்ள ஐ.நா. அலுவலகத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது.…

பால்மா விலை மீண்டும் அதிகரிக்கும் !!

4 இலட்சம் கிலோ கிராம் பால்மா அடங்கிய 17 கொள்கலன்கள் கடந்த 25 நாட்களாக கொழும்பு துறைமுகத்தில் தேங்கிக் கிடப்பதாக, பால்மா இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் கலாநிதி லக்ஷ்மன் விஜேசூரிய, இன்று (15) தெரிவித்தார். கொழும்பில் இடம்பெற்ற…

செயலாளர், ஐ.ஜி.பிக்கு ஆணைக்குழு அழைப்பு !!

மனித உரிமைகள் தொடர்ச்சியாக மீறப்படுகின்றமை குறித்து விசாரிப்பதற்காக பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் பொலிஸ்மா அதிபர் ஆகியோரை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சமீப நாட்களில்…

டயானாவின் பதவியை பறிக்குமாறு மனு !!

இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்து செய்து நீதிப் பேராணை (ரிட்) உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி, மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இராஜாங்க அமைச்சர் டயானா கமகே பிரித்தானிய பிரஜை…

காக்கையின் கூட்டில் முட்டையிட்ட ரணில் !!

சிக்கியிருக்கும் வலையில் இருந்து மீள முடியாது என்பதும் ஜனாதிபதி ரணில் சமர்ப்பித்த வரவு-செலவு திட்டத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளது என்று எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார். வரவு- செலவு திட்டத்தின் ஊடாக அரச…