;
Athirady Tamil News

அமரர் செந்தூரன் நினைவாக குருதிக்கொடை!! (படங்கள் இணைப்பு)

0

முன்னாள் வலி கிழக்கு பிதேச சபை கௌரவ உறுப்பினர் அமரர் திரு. இலகுநாதன் செந்தூரன் அவர்களின் 39வது அகவை தினத்தை முன்னிட்டு அன்னாரின் நண்பர்கள்,உறவினர்கள் களின் ஏற்பாட்டில் 13/11/2022 அன்று அன்னாரின் இல்லத்தில் இரத்ததான நிகழ்வு சிறப்பாக இடம் பெற்றது இந்நிகழ்வில் ஆண்கள் பெண்கள் என ஐம்பதிற்கும் மேற்பட்டவர்கள் குருதிக்கொடை வழங்கினர்.
மேலும் வவுனியாவில் அமைந்துள்ள முதியோர் இல்லம் ஒன்றில் முதியோர்களுக்கான மதிய சிறப்பு உணவும் வழங்கப்பட்டது.

அன்னாரின் அகவை தினத்தை முன்னிட்டு கடந்த மூன்று வருடங்களாக தொடச்சியாக குருதிக்கொடை வழங்கும் நிகழ்வு இடம்பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.