;
Athirady Tamil News

ஹாலிவுட் பட்ஜெட்டை விட குறைவாக சந்திராயன்-3 வெற்றிக்கு செலவிட்ட இந்தியா: வியக்கும் உலக…

நிலவின் தென் துருவத்தை ஆராய்ச்சி செய்வதற்காக இந்தியாவின் இஸ்ரோ கடந்த ஜூலை மாதம் ஏவிய சந்திரயான்-3 விண்கலம், திட்டமிட்டபடி நேற்று மாலை 06:04 மணியளவில் வெற்றிகரமாக அடைந்தது. இதன் மூலம் நிலவின் தென் துருவத்தை அடைந்த முதல் நாடு எனும் உலக…

வடகொரியா ஏவிய ராணுவ உளவு செயற்கைகோள் மீண்டும் தோல்வி!!

வடகொரியா, கடந்த மே மாதம் ராணுவ உளவு செயற்கைகோளை விண்ணில் ஏவியது. ஆனால் அது தோல்வியில் முடிந்தது. செயற்கைகோளை சுமந்து சென்ற ராக்கெட் வெடித்து கடலில் விழுந்தது. இந்நிலையில் இன்று 2-வது முறையாக ராணுவ உளவு செயற்கை கோளை வடகொரியா ஏவியது.…

சந்திரயான் 3: நாங்க ஏற்கனவே நிலா-ல தான் இருக்கிறோம் – பாகிஸ்தான் நபர் வெறித்தனம்!!

இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, நிலவின் தென் துருவத்தில் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள சந்திரயான்-3 எனும் பெயரில் ஒரு விண்கலத்தை ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்திலிருந்து கடந்த ஜூலை மாதம் வானில்…

பெரும் சம்பள நிலுவையுடன் நாடு திரும்பிய பெண் !!

அண்மைக்கால வரலாற்றில் பாரிய சம்பள நிலுவையான இலங்கை பெறுமதியில் 25,10,400 ( 2400 குவைத் தினார்கள்) ரூபாவை பெற்றுக் கொண்ட இலங்கைப் பெண் ஒருவர் குவைத்திலிருந்து நாடு திரும்பியுள்ளார். அந்நாட்டில் பணிப் பெண்ணாக வேலை செய்த ஜெனிட்டா…

மீண்டும் சேவையில் நெடுந்தீவு குமுதினி படகு !!

நெடுந்தீவின் பிரதான போக்குவரத்து மார்க்கமான குமுதினிப் படகு இன்று வியாழக்கிழமை (24) முதல் மீண்டும் பயணிகள் சேவையில் ஈடுபட ஆரம்பித்துள்ளது. குமுதினிப் படகு பழுதடைந்த நிலையில் திருத்த வேலைகளின் பின்னர் குறிகாட்டுவானில்…

இரத்தினக்கல்லால் 2 பில்லியன் வருமானம் பெறலாம் !!

இரத்தினக்கல் ஏற்றுமதி மூலம் 2025ஆம் ஆண்டாகும்போது வருடாந்தம் 02 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை ஈட்ட எதிர்பார்த்துள்ளதாக தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையின் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான விராஜ் டி சில்வா…

இந்தியாவில் 3 இலங்கையர்கள் கைது !!

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புகள் இருப்பதாக சந்தேகிக்கப்பட்ட மூன்று இலங்கைப் பிரஜைகளை பெங்களூர் பொலிஸின் மத்திய குற்றப்பிரிவு கைது செய்துள்ளது. இந்திய ஊடகங்களின் செய்திகளின் அடிப்படையில், குறித்த மூவருக்கும் பெங்களூரில்…

விமான விபத்து – ரஷியாவின் வாக்னர் குழு தலைவர் உள்பட 10 பேர் பலி!!

ரஷியாவில் வாக்னர் எனும் தனியார் ராணுவ அமைப்பு ரஷிய அதிபருக்கெதிரான கலகத்தை கடந்த மாதம் தொடங்கியது. இது பெரும் புரட்சியாக வெடிக்கலாம் என உலகமே எதிர்பார்த்திருந்த நிலையில், ரஷிய அதிபர் புதின் இந்தக் கிளர்ச்சியை சாமர்த்தியமாக அடக்கிவிட்டார்.…

நாட்டில் மற்றுமொரு பெரும் ஊழல் மோசடி!!

சோளம் மீதான இறக்குமதி வரி 75 ரூபாயில் இருந்து 25 ரூபாவாக குறைக்கப்படவுள்ளதாகவும், இதனால் அரசுக்கு 50 ரூபா இழப்பு ஏற்படும் என்றும், அது தொடர்பான வர்த்தமானியில் இறக்குமதியின் அளவு குறிப்பிடப்படவில்லை என்றும், எடுத்துக்காட்டாக ஒரு இலட்சம்…

கிரீஸ் நாட்டில் சோகம் – பற்றி எரியும் காட்டுத்தீயில் சிக்கி 20 பேர் உடல் கருகி பலி!!

கிரீஸ் நாட்டில் கோடைகாலத்தில் காட்டுத்தீ ஏற்படுவது வழக்கமான நிகழ்வுதான். காலநிலை மாற்றத்துடன் தொடர்புடைய வெப்ப அலை, வறண்ட மற்றும் காற்றோட்டமான சூழ்நிலைகளால் சமீபத்திய ஆண்டுகளில் காட்டுத்தீயின் பாதிப்பு அதிகளவில் உள்ளது. கிரீஸ் நாட்டில்…

அடுத்த மாதத்தில் இருந்து காய்கறி விலை குறைய வாய்ப்பு: ஆர்.பி.ஐ. கவர்னர்!!

இந்தியாவில் கடந்த 15 மாதங்களில் இல்லாத அளவிற்கு ஜூலை மாத சில்லறை பணவீக்கம் 7.44 சதவீதமாக அதிகரித்திருந்தது. இதற்கு காய்கறி விலை உயர்வு, தானியங்களின் விலை உயர்வு ஆகியவை முக்கிய காரணம். பருவமழை மற்றும் புவிசார் பதற்றம் போன்ற…

அரச பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையைத் தீர்க்க நடவடிக்கை!!

நாடளாவிய ரீதியில் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக ஏற்கனவே 8000 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதோடு, மேலும் 5500 பட்டதாரி ஆசிரியர்களும், 2500 இரண்டாம் மொழி ஆசிரியர்களையும் இணைத்துக் கொள்ள நடவடிக்கை…

’பிரமிட்’ குறித்து மத்திய வங்கி விடுத்துள்ள எச்சரிக்கை!!

பிரமிட் பண பரிவர்த்தனைகள் கொண்ட திட்டங்களில் பங்கேற்பது தண்டனைக்குரிய குற்றம் என இலங்கை மத்திய வங்கி எச்சரித்துள்ளது. தற்போது இவ்வாறான திட்டங்களை நடத்தி வரும் 9 நிறுவனங்களை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி…

சந்தேகத்திற்கிடமான பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவியது வடகொரியா!!

உலக நாடுகளின் பொருளாதார தடைகள் மற்றும் எதிர்ப்பை மீறி வட கொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. இதனால் கொரிய தீபகற்பத்தில் தொடர்ந்து போர் பதற்றம் நீடிக்கிறது. இந்நிலையில், வடகொரியா சந்தேகத்திற்கு இடமான பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவியுள்ளது…

அட்ரஸ் கேட்டதால் தலைக்கேறிய கோபம்: டெலிவரி நிர்வாகியை கத்தியால் தாக்கிய பெண்!!

பார்சல் டெலிவரி செய்யும் நபர்கள், சில நேரங்களில் தாக்குதலுக்கு உள்ளாகும் சம்பவம் அடிக்கடி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் டெல்லியில் பெண் ஒருவர், டெலிவரி நிர்வாகியை கத்தியால் தாக்கிய சம்பவம் நடைபெற்றுள்ளது. டெல்லி துவார்கா…

8 வயது மாணவி துஷ்பிரயோகம்: ஆசிரியர் கைது!!

நோர்வூட் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஆரம்ப பிரிவு பாடசாலை ஒன்றில் ஆசிரியர், நோர்வூட் பொலிஸாரால் புதன்கிழமை (23) கைது செய்யப்பட்டுள்ளார். மாணவியான 8 வயது சிறுமியை துஸ்பிரயோகம் செய்தார் என்றக் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.…

சந்திரயான் 3 வெற்றி – இந்தியாவுக்கு வாழ்த்து தெரிவித்த கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை!!

நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோவால் அனுப்பப்பட்ட சந்திரயான் 3 விண்கலம் 41 நாட்கள் பயணம் செய்து இலக்கை அடைந்து விட்டது. விண்கலத்தில் இணைக்கப்பட்டிருந்த விக்ரம் லேண்டர் நேற்று மாலை 6.04 மணிக்கு வெற்றிகரமாக நிலவில்…

நீர்கொழும்பில் பஸ் தீக்கிரை!!

யாழ்ப்பாணத்திலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு பயணிகளை ஏற்றி வந்தபஸ் வியாழக்கிழமை (24) அதிகாலை 4:30 மணியளவில் நீர்கொழும்பில் தீ விபத்துக்கு உள்ளாகிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. வெளிநாடு செல்வதற்காக 35 பயணிகளை ஏற்றி வந்த என்.டி.…

இறக்குமதி செய்யத் தேவையில்லை!!

அடுத்து வரும் மகா பருவ அறுவடை வரை போதுமானளவு அரிசி நாட்டில் இருப்பதாகவும் எனவே அரிசி இறக்குமதி செய்யத் தேவையில்லையெனவும் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். “நவீனமயமாக்கல்” எனும் தொனிப்பொருளில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று…

மன்னாரில் துப்பாக்கிச் சூடு; இருவர் உயிரிழப்பு!!

மன்னார் பாப்பாமோட்டை முள்ளிக்கண்டல் பகுதியில் இன்று (24) காலை மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் மீது இனம் தெரியாத நபர்கள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் இருவரும் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் மன்னார் நொச்சிக்குளம் மற்றும் மாந்தை…

தீவிரவாத தாக்குதல் தொடர்பான செய்திகளின் உண்மை என்ன?

தீவிரவாத தாக்குதல் தொடர்பாக ஊடகங்களில் வெளியாகும் செய்திகளின் உண்மை தன்மையை அரசாங்கம் வெளியிட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் கேட்டுக்கொண்டார். அண்மைய நாட்களில் சர்வதேச மற்றும் தேசிய ஊடகங்களின்…

நிலவில் இந்தியா நடைபயணம்: அப்டேட் விரைவில்…! இஸ்ரோ டுவீட்!!

சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நேற்று வெற்றிகரமாக நிலவில் கால்பதித்தது. அதன்பின் அங்குலம் அங்குலமாக லேண்டரில் இருந்து அடியெடுத்து வைத்து சுமார் 6 மணி நேரம் கழித்து நிலவில் பிரக்யான் ரோவர் கால்பதித்தது. இதன்மூலம் நிலவின்…

நிலவின் தென் துருவத்தில் தடம் பதித்த இந்தியா – அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ்…

நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோவால் அனுப்பப்பட்ட சந்திரயான் 3 விண்கலம் 41 நாட்கள் பயணம் செய்து இலக்கை அடைந்து விட்டது. விண்கலத்தில் இணைக்கப்பட்டிருந்த விக்ரம் லேண்டர் நேற்று மாலை 6.04 மணிக்கு வெற்றிகரமாக நிலவில்…

ஷோரூமில் எலக்ட்ரீக் பைக் வெடித்து பயங்கர தீ விபத்து- 300 வாகனங்கள் எரிந்து நாசம்!!

ஆந்திர மாநிலம், விஜயவாடா, கே.பி நகர், சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான பைக் ஷோரூம் உள்ளது. விஜயவாடா மற்றும் கிருஷ்ணா மாவட்ட தலைமையகம் என்பதால் இங்கு ஏராளமான பைக்குகள் விற்பனைக்கு நிறுத்தி வைக்கப்பட்டு…

சந்திரயான்-3 வெற்றி: இஸ்ரோவுக்கு ‘நாசா’ வாழ்த்து!!

சந்திரயான்-3 திட்ட வெற்றி குறித்து அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பான 'நாசா' பாராட்டு தெரிவித்துள்ளது. 'நாசா' தலைவர் பில் நெல்சன் தனது சமூக வலைத்தள பதிவில் கூறியிருப்பதாவது:- சந்திரயான்-3, நிலவின் தென்துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியதற்காக…

திருப்பதி அலிப்பிரி நடைபாதையில் 50 கேமராக்களில் சிறுத்தை நடமாட்டம் பதிவு- பக்தர்களுக்கு…

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் அலிப்பிரி நடைபாதையில் சிறுமியை திடீரென சிறுத்தை இழுத்துச் சென்று கொன்றது. இதனையடுத்து வைக்கப்பட்ட கூண்டில் 2 சிறுத்தைகள் சிக்கியது. குழந்தையை கொன்றது இந்த சிறுத்தைகள் தானா என்பது குறித்து…

தைவானுக்கு 4,100 கோடி ரூபாய் அளவிற்கு ஆயுதங்கள் விற்க அமெரிக்கா அனுமதி!!

சீனாவுக்கும் தைவானுக்கும் இடையில் மோதல் இருந்து வருகிறது. தைவான் தங்களின் ஒரு பகுதி எனக் கூறி வரும் சீனா, அடிக்கடி ராணுவம் மூலம் தைவானை அச்சுறுத்தி வருகிறது. அதேவேளையில் தைவான் அமெரிக்காவுடன் நட்புடன் பழகி வருகிறது. இந்த நிலையில் தைவானுக்கு…

பெண்கள் இடஒக்கீடு மசோதா போராட்டம்: சோனியா-பிரியங்கா காந்திக்கு சந்திரசேகரராவ் மகள் கவிதா…

தெலுங்கானா முதல்அமைச்சர் சந்திரசேகர ராவின் மகள் கவிதா எம்.எல்.சி.யாக உள்ளார். இவர் பெண்கள் இட ஒதுக்கீடு சட்ட மசோதாவுக்கு எதிராக டெல்லியில் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-…

நேபாளத்தில் சாலை விபத்து: இந்திய யாத்ரீகர்கள் உள்பட 7 பேர் பலி!!

நேபாளத்தில் உள்ள பாரா மாவட்டத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் 6 இந்திய யாத்ரீகர்கள் உள்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 19 பேர் காயம் அடைந்துள்ளனர். இந்த தகவலை நேபாள போலீஸ் தெரிவித்துள்ளது.

கர்நாடக அரசியலில் திடீர் பரபரப்பு: பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களை காங்கிரசுக்கு இழுக்க மறைமுக…

கர்நாடகாவில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 136 இடங்களில் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. முதல் மந்திரியாக சித்தராமையாவும், துணை முதல் மந்திரியாக டி.கே.சிவக்குமார் ஆகியோர் பதவி ஏற்றனர். இதுதவிர 34 அமைச்சர்களும் பதவி ஏற்றனர்.…

WHO வழிகாட்டல்களை இலங்கை தவிர்த்துள்ளது !!

கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யும் விடயத்தில் உலக சுகாதார தாபனத்தின் (WHO) வழிகாட்டல்களை தவிர்த்து, சொந்த முறைகளின் கீழேயே இலங்கை அரசாங்கம் அதைச் செய்துள்ளதாக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற…

அத்திப்பட்டி போல வயலூர் கிராமம் !!

இந்தியாவின் அத்திப்பட்டி போன்று காணாமல் போன கிராமமாக வயலூர் கிராமம் அமைந்துள்ளதாகவும் 38 வருடங்கள் பூர்த்தியாவதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை…

முஸ்லிம்களின் திருமண தடையை நீக்க வேண்டும் !!

இலங்கையில் வாழும் ஒரு முஸ்லிம் பெண்ணை, வெளிநாட்டு குடியுரிமை பெற்ற முஸ்லிம் ஒருவர் இங்கு வந்து திருமணம் செய்வதற்கு பல சிரமங்கள் உள்ளதாகவும் வேறொரு நாட்டின் குடியுரிமை பெற்ற இலங்கை முஸ்லிம் ஒருவர், இங்கு வந்து திருமணம் செய்ய முடியாது…

வட்டி வீதம் தொடர்பில் மத்திய வங்கியின் தீர்மானம் !!

வழமையான வட்டி வீதங்களை மாற்றமில்லாமல் வைத்திருக்க இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது தீர்மானித்துள்ளது. அதன்படி, வழக்கமான வைப்பு வசதி வீதம் (SDFR) மற்றும் வழக்கமான கடன் வசதி வீதம் (SLFR) முறையே 11.00 சதவீதம் மற்றும் 12.00…