;
Athirady Tamil News

8 வயது மாணவி துஷ்பிரயோகம்: ஆசிரியர் கைது!!

நோர்வூட் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஆரம்ப பிரிவு பாடசாலை ஒன்றில் ஆசிரியர், நோர்வூட் பொலிஸாரால் புதன்கிழமை (23) கைது செய்யப்பட்டுள்ளார். மாணவியான 8 வயது சிறுமியை துஸ்பிரயோகம் செய்தார் என்றக் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.…

சந்திரயான் 3 வெற்றி – இந்தியாவுக்கு வாழ்த்து தெரிவித்த கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை!!

நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோவால் அனுப்பப்பட்ட சந்திரயான் 3 விண்கலம் 41 நாட்கள் பயணம் செய்து இலக்கை அடைந்து விட்டது. விண்கலத்தில் இணைக்கப்பட்டிருந்த விக்ரம் லேண்டர் நேற்று மாலை 6.04 மணிக்கு வெற்றிகரமாக நிலவில்…

நீர்கொழும்பில் பஸ் தீக்கிரை!!

யாழ்ப்பாணத்திலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு பயணிகளை ஏற்றி வந்தபஸ் வியாழக்கிழமை (24) அதிகாலை 4:30 மணியளவில் நீர்கொழும்பில் தீ விபத்துக்கு உள்ளாகிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. வெளிநாடு செல்வதற்காக 35 பயணிகளை ஏற்றி வந்த என்.டி.…

இறக்குமதி செய்யத் தேவையில்லை!!

அடுத்து வரும் மகா பருவ அறுவடை வரை போதுமானளவு அரிசி நாட்டில் இருப்பதாகவும் எனவே அரிசி இறக்குமதி செய்யத் தேவையில்லையெனவும் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். “நவீனமயமாக்கல்” எனும் தொனிப்பொருளில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று…

மன்னாரில் துப்பாக்கிச் சூடு; இருவர் உயிரிழப்பு!!

மன்னார் பாப்பாமோட்டை முள்ளிக்கண்டல் பகுதியில் இன்று (24) காலை மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் மீது இனம் தெரியாத நபர்கள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் இருவரும் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் மன்னார் நொச்சிக்குளம் மற்றும் மாந்தை…

தீவிரவாத தாக்குதல் தொடர்பான செய்திகளின் உண்மை என்ன?

தீவிரவாத தாக்குதல் தொடர்பாக ஊடகங்களில் வெளியாகும் செய்திகளின் உண்மை தன்மையை அரசாங்கம் வெளியிட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் கேட்டுக்கொண்டார். அண்மைய நாட்களில் சர்வதேச மற்றும் தேசிய ஊடகங்களின்…

நிலவில் இந்தியா நடைபயணம்: அப்டேட் விரைவில்…! இஸ்ரோ டுவீட்!!

சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நேற்று வெற்றிகரமாக நிலவில் கால்பதித்தது. அதன்பின் அங்குலம் அங்குலமாக லேண்டரில் இருந்து அடியெடுத்து வைத்து சுமார் 6 மணி நேரம் கழித்து நிலவில் பிரக்யான் ரோவர் கால்பதித்தது. இதன்மூலம் நிலவின்…

நிலவின் தென் துருவத்தில் தடம் பதித்த இந்தியா – அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ்…

நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோவால் அனுப்பப்பட்ட சந்திரயான் 3 விண்கலம் 41 நாட்கள் பயணம் செய்து இலக்கை அடைந்து விட்டது. விண்கலத்தில் இணைக்கப்பட்டிருந்த விக்ரம் லேண்டர் நேற்று மாலை 6.04 மணிக்கு வெற்றிகரமாக நிலவில்…

ஷோரூமில் எலக்ட்ரீக் பைக் வெடித்து பயங்கர தீ விபத்து- 300 வாகனங்கள் எரிந்து நாசம்!!

ஆந்திர மாநிலம், விஜயவாடா, கே.பி நகர், சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான பைக் ஷோரூம் உள்ளது. விஜயவாடா மற்றும் கிருஷ்ணா மாவட்ட தலைமையகம் என்பதால் இங்கு ஏராளமான பைக்குகள் விற்பனைக்கு நிறுத்தி வைக்கப்பட்டு…

சந்திரயான்-3 வெற்றி: இஸ்ரோவுக்கு ‘நாசா’ வாழ்த்து!!

சந்திரயான்-3 திட்ட வெற்றி குறித்து அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பான 'நாசா' பாராட்டு தெரிவித்துள்ளது. 'நாசா' தலைவர் பில் நெல்சன் தனது சமூக வலைத்தள பதிவில் கூறியிருப்பதாவது:- சந்திரயான்-3, நிலவின் தென்துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியதற்காக…

திருப்பதி அலிப்பிரி நடைபாதையில் 50 கேமராக்களில் சிறுத்தை நடமாட்டம் பதிவு- பக்தர்களுக்கு…

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் அலிப்பிரி நடைபாதையில் சிறுமியை திடீரென சிறுத்தை இழுத்துச் சென்று கொன்றது. இதனையடுத்து வைக்கப்பட்ட கூண்டில் 2 சிறுத்தைகள் சிக்கியது. குழந்தையை கொன்றது இந்த சிறுத்தைகள் தானா என்பது குறித்து…

தைவானுக்கு 4,100 கோடி ரூபாய் அளவிற்கு ஆயுதங்கள் விற்க அமெரிக்கா அனுமதி!!

சீனாவுக்கும் தைவானுக்கும் இடையில் மோதல் இருந்து வருகிறது. தைவான் தங்களின் ஒரு பகுதி எனக் கூறி வரும் சீனா, அடிக்கடி ராணுவம் மூலம் தைவானை அச்சுறுத்தி வருகிறது. அதேவேளையில் தைவான் அமெரிக்காவுடன் நட்புடன் பழகி வருகிறது. இந்த நிலையில் தைவானுக்கு…

பெண்கள் இடஒக்கீடு மசோதா போராட்டம்: சோனியா-பிரியங்கா காந்திக்கு சந்திரசேகரராவ் மகள் கவிதா…

தெலுங்கானா முதல்அமைச்சர் சந்திரசேகர ராவின் மகள் கவிதா எம்.எல்.சி.யாக உள்ளார். இவர் பெண்கள் இட ஒதுக்கீடு சட்ட மசோதாவுக்கு எதிராக டெல்லியில் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-…

நேபாளத்தில் சாலை விபத்து: இந்திய யாத்ரீகர்கள் உள்பட 7 பேர் பலி!!

நேபாளத்தில் உள்ள பாரா மாவட்டத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் 6 இந்திய யாத்ரீகர்கள் உள்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 19 பேர் காயம் அடைந்துள்ளனர். இந்த தகவலை நேபாள போலீஸ் தெரிவித்துள்ளது.

கர்நாடக அரசியலில் திடீர் பரபரப்பு: பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களை காங்கிரசுக்கு இழுக்க மறைமுக…

கர்நாடகாவில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 136 இடங்களில் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. முதல் மந்திரியாக சித்தராமையாவும், துணை முதல் மந்திரியாக டி.கே.சிவக்குமார் ஆகியோர் பதவி ஏற்றனர். இதுதவிர 34 அமைச்சர்களும் பதவி ஏற்றனர்.…

WHO வழிகாட்டல்களை இலங்கை தவிர்த்துள்ளது !!

கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யும் விடயத்தில் உலக சுகாதார தாபனத்தின் (WHO) வழிகாட்டல்களை தவிர்த்து, சொந்த முறைகளின் கீழேயே இலங்கை அரசாங்கம் அதைச் செய்துள்ளதாக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற…

அத்திப்பட்டி போல வயலூர் கிராமம் !!

இந்தியாவின் அத்திப்பட்டி போன்று காணாமல் போன கிராமமாக வயலூர் கிராமம் அமைந்துள்ளதாகவும் 38 வருடங்கள் பூர்த்தியாவதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை…

முஸ்லிம்களின் திருமண தடையை நீக்க வேண்டும் !!

இலங்கையில் வாழும் ஒரு முஸ்லிம் பெண்ணை, வெளிநாட்டு குடியுரிமை பெற்ற முஸ்லிம் ஒருவர் இங்கு வந்து திருமணம் செய்வதற்கு பல சிரமங்கள் உள்ளதாகவும் வேறொரு நாட்டின் குடியுரிமை பெற்ற இலங்கை முஸ்லிம் ஒருவர், இங்கு வந்து திருமணம் செய்ய முடியாது…

வட்டி வீதம் தொடர்பில் மத்திய வங்கியின் தீர்மானம் !!

வழமையான வட்டி வீதங்களை மாற்றமில்லாமல் வைத்திருக்க இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது தீர்மானித்துள்ளது. அதன்படி, வழக்கமான வைப்பு வசதி வீதம் (SDFR) மற்றும் வழக்கமான கடன் வசதி வீதம் (SLFR) முறையே 11.00 சதவீதம் மற்றும் 12.00…

சரத் வீரசேகரவுக்கு எதிராக நடவடிக்கை !!

முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி ஒரு மனநோயாளி என்று கூறி அவரை சாடிய சரத் வீரசேகர எம்.பிக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட எம்.பி.யும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன்…

மாணவர் மீது தாக்குதல்: கைதான 7 கல்லூரி மாணவர்களுக்கு 30 நாட்கள் நல்லொழுக்க பயிற்சி-…

சென்னை நந்தம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் பிரேம் குமார். மாநிலக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று காலை அவர் கல்லூரி செல்வதற்காக வடபழனி பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது அங்கு பிளாஸ்டிக் பைப்புகளுடன் வந்த…

கயத்தாறு அருகே 600 கிலோ சிக்கியது: ரூ.1 கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் வழக்கில் முக்கிய…

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு சுங்கச்சாவடி அருகே தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ரவிக்குமார், ராஜபிரபு, பிரெட்ரிக் ராஜன் ஆகியோர் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த கன்டெய்னர் லாரியை சோதனை…

வனப் பாதுகாப்புக்கான வளர்ச்சி திட்ட ஆய்வு கூட்டம்- அமைச்சர் மதிவேந்தன் தலைமையில் நடந்தது!!

வனத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் தலைமையில் வனப் பாதுகாப்பிற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்தான ஆய்வுக் கூட்டம் கிண்டி முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் துறை ரீதியான ஆய்வுகள்…

நிலவில் சந்திரயான் 3- இஸ்ரோவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!!

நிலவின் தென் துருவத்தில் சந்திரயான்- 3 விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக தரையிறங்கியது. இதன் மூலம், நிலவில் தடம் பதித்த நாடுகளின் வரிசையில் இந்தியா 4வது இடத்தில் உள்ளது. வரலாற்று சாதனை படைத்த இஸ்ரோவை பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.…

சந்திரயான் 3 வெற்றி ஒட்டுமொத்த மனித குலத்திற்கும் சொந்தமானது – பிரதமர் மோடி…

இந்தியாவின் இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் 3 - விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவின் தென் துருவத்தில் திட்டமிட்டபடி இன்று மாலை 06:04 மணிக்கு துல்லியமாக தரையிறங்கியது. இதன் மூலம் விண்வெளித் துறையில் இந்தியா வரலாற்று சிறப்பு மிக்க சாதனையை…

சூடானின் உள்நாட்டு போர் – பட்டினியால் 500 சிறார்கள் மரணம் !!

கடந்த மே முதல், ஜூலை வரையில், 316 குழந்தைகள் பட்டினியால் உயிரிழந்துள்ளதோடு, இதில் பெரும்பாலான குழந்தைகள் 5 வயதுக்கும் குறைவானவர்கள் என சூடானின், 'சேவ் தி சில்ட்ரன்' என்ற அமைப்பின் இயக்குனர் ஆரிப் நுார் தெரிவித்துள்ளார். கிழக்கு ஆபிரிக்க…

சந்திரயான் 3 வெற்றி – டெல்லியில் காங்கிரஸ் தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ, சந்திரயான் 3 திட்டத்தில் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்து இருக்கிறது. நிலவில் விண்கலத்தை தரையிறக்கிய நான்காவது நாடு, நிலவின் தென் துருவத்தில் விண்கலத்தை தரையிறக்கிய முதல் நாடு என்ற பெருமையை…

உலகிலேயே முதல் நாடாக நிலவின் தென் துருவத்தில் ஆய்வை மேற்கொள்ளும் இந்தியா !!

உலகிலேயே முதல் நாடாக நிலவின் தென் துருவத்தில் இந்தியா தனது ஆய்வை தொடங்கியுள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த ஜூலை 14 ஆம் திகதி இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் மூலம் சந்திரயான் 3 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டு, இன்று(23) மாலை…

நிலவில் சந்திரயான் 3.. வெற்றிக்கு துணை நின்ற நிறுவனங்கள்!!!

கடந்த ஜூலை 14 அன்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவால் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது சந்திரயான்-3 விண்கலம். இஸ்ரோ திட்டமிட்டபடி, இதன் லேண்டர் இன்று நிலவின் தென் துருவத்தின் மேற்பரப்பில் எந்தவித பாதிப்பும் இல்லாமல் வெற்றிகரமாக…

உக்ரைனுக்கு அமெரிக்க அளித்த ராணுவ படகை சுட்டு வீழ்த்திய ரஷிய படை!!

ரஷியா-உக்ரைன் இடையேயான போர் 1 ½ ஆண்டுகளை கடந்தும் நீடித்து வருகிறது. உக்ரைன் நகரங்களை ரஷியா ஏவுகணைகளால் தாக்கி அழித்து வருகிறது. உலக நாடுகள் உதவியுடன் உக்ரைனும் ரஷியாவை எதிர்த்து போரிட்டு வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பா நாடுகள்…

இஸ்ரோவின் முக்கிய மிஷன்களின் திட்ட இயக்குனர்கள் – தமிழன் எப்பவும் வெயிட்டு தான்!!

விண்வெளி ஆராய்ச்சி துறையில் பல்வேறு சாதனைகளை படைத்து இருக்கிறது இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ. 60-களில் விண்வெளி துறையில், இந்தியாவை பார்த்து உலக நாடுகள் சிரித்த நிலையில், இன்று இஸ்ரோவின் நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. விண்வெளியில்…

இன்னோர் அரசாங்கம் அமையும்!!

பாராளுமன்ற செயலாளர் நாயகமோ அல்லது பிரதி செயலாளரோ இந்த அரசாங்கத்துக்கு ஆதரவாக செயற்பட்டால் அடுத்து இன்னோர் அரசாங்கம் அமையும் என்பதை நினைவில் கொள்ள வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி. சமிந்த விஜேசிறி பாராளுமன்ற செயலாளருக்கு விடுத்துள்ள…

தனியாரிடம் மின்சாரம் கொள்வனவு!!

மின்சார நெருக்கடியை தீர்க்கும் வகையில் மாத்தறை ஏஸ் பவர் தனியார் மின்னுற்பத்தி நிலையத்திடமிருந்து 23 மெகாவாட் மின்சாரம் கொள்வனவு செய்யப்பட்டு தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. தென்…

மெக்சிகோ வழிப்பறியில் இந்தியர் சுட்டுக்கொலை: ரூ.8 லட்சம் கொள்ளை!!

வட அமெரிக்காவின் தெற்கு பகுதியில் உள்ள நாடு மெக்சிகோ. இதன் தலைநகரம் மெக்சிகோ சிட்டி. உலகில் குற்ற செயல்கள் அதிகம் நடைபெறும் நாடுகளில் ஒன்றான மெக்சிகோவில் ஆள் கடத்தல், துப்பாக்கிச்சூடு, கொள்ளை மற்றும் கொலை சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுவது…