;
Athirady Tamil News

சந்திரயான் 3 வெற்றி – ஜனாதிபதி, பிரதமருக்கு ரஷிய அதிபர் புதின் வாழ்த்து!!

அமெரிக்கா, ரஷியா மற்றும் சீனா ஆகிய 3 நாடுகள் நிலவில் பத்திரமாக விண்கலங்களை இறக்கி இருக்கின்றன. ஆனாலும், நிலவின் தென் துருவத்தில் இதுவரை எந்த நாடும் விண்கலங்களை இறக்கியதில்லை. தற்போது சந்திரயான் 3 திட்டத்தின் கீழ் இந்தியா, நிலவின் தென்…

ரேஸ் வச்சுக்கலாமா? காரை முந்தும் போது கோர விபத்து.. கார் பந்தய வீராங்கனை பலி..!!!

அமெரிக்காவின் மத்தியமேற்கு பகுதியை சேர்ந்த மாநிலம் இண்டியானா. இதன் தலைநகரம் இண்டியானாபொலிஸ். இந்நகரை சேர்ந்தவர் ஆஷ்லியா ஆல்பர்ட்ஸன் (24). ஆஷ்லியா கார் பந்தயத்தில் பிரபலமானவர். தனது 10வது வயதிலிருந்தே கார் பந்தயத்தில் ஆர்வம் கொண்டிருந்த இவர்…

விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் தரையிறங்கும் பணி தொடக்கம்!!

நிலவின் தென் துருவ பகுதியில் சந்திரயான்- 3 வெற்றிகரமாக தரையிறங்கி இன்று சாதனை படைத்துள்ளது. இதற்கிடையே, நிலவில் விக்ரம் லேண்டர் தடம் பதித்த பின்னர் அதன் லேண்டிங் இமேஜர் கேமரா எடுத்த புகைப்படம் ஒன்றை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. அந்தப்…

ஹே சூப்பர் பா.. சந்திரயான்-3 முயற்சியை பாராட்டி இந்தியாவை புகழும் பாக். முன்னாள்…

2003 ஆகஸ்ட் 15 அன்று இந்திய சுதந்திர தின விழாவில் அப்போதைய இந்திய பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் தனது உரையில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (ISRO) மூலம் சந்திரயான் எனும் பெயரில் நிலவிற்கு விண்கலங்களை அனுப்பி பல்வேறு ஆராய்ச்சிகளை…

அனைத்து ரயில் சேவைகளும் தாமதம்!!

ரயில் மின்சார ஊழியர்கள் அவசர வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். இதன் காரணமாக அனைத்து ரயில் சேவைகளும் தாமதமாகியுள்ளதாக ரயில் கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

சிறுநீரக கற்களை விரைவில் போக்க எளிய வழி !! (மருத்துவம்)

முள்ளங்கியை பலர் விரும்புவதும் இல்லை. குறிப்பாக குழந்தைகள் முள்ளங்கி என்றாலே முகத்தை தூக்குகிறார்கள். ஆனால் அதில் உள்ள தாதுக்கள் மற்றும் விட்டமின்கள் நிறைந்துள்ளன. சிறுநீரக கற்களை முற்றிலும் கரைப்பதற்கு சக்தி படைத்தது முள்ளங்கி.…

லூசி லெட்பி: செவிலியரான இவர் ஒரே ஆண்டில் 7 குழந்தைகளை கொன்றது ஏன்? சிக்கியது எப்படி?

இங்கிலாந்தின் செஷயர் நகரில் உள்ள 'கவுன்டெஸ் ஆஃப் செஸ்டர்' மருத்துவமனையின் குழந்தைகள் பிரிவில் ஏழு குழந்தைகளைக் கொன்றது மற்றும் ஆறு குழந்தைகளைக் கொல்ல முயன்றது ஆகியவற்றில் லெட்பி குற்றவாளியாகக் கண்டறியப்பட்டுள்ளார். அவருக்கு வாழ்நாள்…

புனித ஜார்ஜ் கோட்டை: சென்னையின் 384 ஆண்டு கால வரலாற்றின் தொடக்கப் புள்ளி!! (கட்டுரை)

இன்று சென்னை தினம் கொண்டாடப்படுகிறது. தற்போது இந்தியாவின் மிகப் பெரிய நகரங்களில் ஒன்றான சென்னை நகரத்தின் துவக்கப் புள்ளியாக அமைந்த புனித ஜார்ஜ் கோட்டை எப்படி உருவானது? இந்தியாவின் பண்டைய கால நகரங்கள் பல வீழ்ந்திருக்கின்றன. குக்கிராமங்கள்…

சாணக்கியனுக்கு பிக்கு பலமான எச்சரிக்கை!!

மட்டக்களப்பு, பண்ணையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பில் ஆராய்வதற்கு வருகைதந்த பல்சமய தலைவர்கள், பண்ணையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களை பௌத்த மதகுரு தலைமையிலான காணி அபகரிப்பு குழுவானது நேற்று (22) சிறைப்பிடித்த சம்பவத்தின் போது அங்கு…

பறிமுதல் செய்யப்பட்ட 33 படகுகளுக்கு ரூ.1.23 கோடி நிவாரணம்!!

இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டு தற்போது பயன்படுத்த இயலாத நிலையில் உள்ள தமிழக மீனவர்களின் 33 படகுகளுக்கு ரூ.1.23 கோடி நிவாரணம் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:இலங்கை…

பச்சையை வைத்து மனைவியென கண்ட கணவன்!!

தலவாக்கலை கிரேட் வெஸ்டன் மலையுச்சியில் படுகொலைச் செய்யப்பட்டு கைவிடப்பட்டிருந்த பெண்ணின் சடலத்தை அப்பெண்ணின் சட்டரீதியான கணவன் அடையாளம் காட்டியுள்ளார். அதன்பின்னர், நீதவானின் பணிப்புரைக்கு அமைய அச்சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.…

சந்திரயான்-3: விக்ரம் லேண்டரை பரிசோதிக்க ‘நாமக்கல் மண்’ தேர்வானது எப்படி?

இந்திய விண்வெளி ஆய்வு மையம் எனப்படும் இஸ்ரோ கடந்த ஜூலை 14ம் தேதி சந்திராயன் - 3 விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. விண்கலத்தில் இருந்து பிரிந்து சென்றுள்ள விக்ரம் லேண்டர் நாளை மாலை 6.04 மணிக்கு நிலவின் தென் துருவத்தில் கால் பதிக்கும்…

சந்திரயான் 3 விண்கலம் நிலவில் தரையிறக்கும் நிகழ்வு – பிரதமர் மோடி பார்வையிட…

நிலவின் தென்பகுதியை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்டுள்ள சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர் சாதனத்தை இன்று மாலை 6.04 மணிக்கு வெற்றிகரமாக தரையிறக்க இஸ்ரோ விஞ்ஞானிகள் முழு முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். தற்போது லேண்டர் நிலவில் இருந்து 70…

பல நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்தோரை சுட்டுக்கொன்ற சௌதி அரேபிய எல்லைப் படை!!

ஏமன் நாட்டுடனான எல்லைப் பகுதியில் பல நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்த மக்களை சௌதி அரேபிய எல்லைப் பாதுகாப்புப் படையினர் கொன்று குவித்ததாக மனித உரிமைகள் அமைப்பு ஒன்று குற்றம் சாட்டியுள்ளது. இந்தக் குற்றச்சாட்டில், படுகொலை செய்யப்பட்டவர்களில்…

தெலுங்கானாவில் துப்பாக்கி குண்டு பாய்ந்து பாதுகாப்பு படை போலீஸ்காரர் பலி!!

தெலுங்கானா மாநிலம், நல்கொண்டா மாவட்டம், கபுதர் கானா பகுதியில் மாநில சிறப்பு காவல் தலைமை அலுவலகம் உள்ளது. இங்குள்ள 12-வது பட்டாலியனில் ஸ்ரீகாந்த் என்பவர் பாதுகாப்பு படை போலீஸ்காரராக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் பாதுகாப்பு பணியில்…

ஒலிம்பிக், உலகக்கோப்பை நேரத்தில் ‘மாதவிடாய்’ வந்தால் வீராங்கனைகள் என்ன…

“வெற்றிகரமாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய பிறகு, நான் கீழே வந்து கொண்டிருந்தேன். எனக்கு அந்த நேரத்தில் மாதவிடாய் தொடங்கிய போது நான் 8,000 மீட்டர் உயரத்தில் இருந்தேன். எட்டாயிரம் மீட்டர் உயரத்தில் ஐந்து சிகரங்களை வெற்றிகரமாக ஏறி சாதனை படைத்த…

ஜனாதிபதியிடம் நற்சான்று பத்திரங்கள் கையளிப்பு !!

இலங்கைக்கான புதிய தூதுவர்களாக நியமனம் பெற்றுள்ள இருவரும் உயர்ஸ்தானிகர் ஒருவரும் இன்று (23) ஜனாதிபதி அலுவலகத்தில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தமது நற்சான்றிதழ் பத்திரங்களை கையளித்தனர். இத்தாலி குடியரசு மற்றும் ஜேர்மனி பெடரல்…

அமைச்சரை கடுமையாக சாடும் இராஜாங்க அமைச்சர் !!

துறைமுகங்கள், கப்பல் துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சின் இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர, அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தன்னை தன் கடமைகளை செய்ய விடாமல் தடுப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். அமைச்சின் விவகாரங்களை முன்னெடுக்க…

சில பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை !!

இலங்கையில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் ஸ்ட்ரோ (strow), கோப்பைகள், தட்டுகள், கத்திகள், முட்கரண்டிகள், கரண்டிகள், இடியப்பத் தட்டு, மாலைகள் போன்றவற்றை உற்பத்தி செய்வதற்கும் விற்பனை செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை, இந்த…

ஓணம் பண்டிகையை முன்னிட்டு இடுக்கி அணையை பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி!!

கேரளாவில் உள்ள மிகப்பெரிய அணையாக இடுக்கி அணை விளங்குகிறது. இயற்கை எழில் சூழ்ந்த பகுதியில் அணை கட்டப்பட்டுள்ளது. இந்த அணை ஆசியாவிலேயே 2-வது மிகப்பெரிய அணையாக கருதப்படுகிறது. இடுக்கி அணையின் துணை அணையாக செருதோணி அணை உள்ளது. ஆண்டுதோறும் ஓணம்,…

யாழில். வழிப்பறியில் ஈடுபட்ட போதைக்கும்பல் கைது ; நால்வர் மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பி…

யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதிகளில் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த போதைக்கு அடிமையான கும்பல் ஒன்று பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் கும்பலை சேர்ந்த நால்வர், நீதிமன்ற உத்தரவில் கந்தக்காடு மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.…

வடக்கின் அபிவிருத்திக்கு அதிகபட்ச ஆதரவை வழங்குவதாக அமெரிக்கத் தூதுவர் தெரிவித்தார்.!…

தற்போது வடமாகாணத்தின் அபிவிருத்திச் செயற்பாடுகள் மற்றும் மக்களின் அன்றாட வாழ்க்கைச் செயற்பாடுகள் தொடர்பில் மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும், வடக்கின் அபிவிருத்திக்கு அதிகபட்ச ஆதரவை வழங்குவதாகவும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் திருமதி ஜூலி ஜே.…

யாழில். வன்முறை கும்பல்களை கைது செய்ய மூன்று பொலிஸ் குழுக்கள் களமிறக்கம்.!!

யாழ்ப்பாணத்தில் வீடெரிப்பு சம்பவங்கள், வன்முறை சம்பவங்களில் ஈடுபடும் வன்முறை கும்பல்களை கைது செய்வதற்கு மூன்று சிறப்பு பொலிஸ் பிரிவுகள் களமிறங்கியுள்ளன. யாழ்.மாவட்ட சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் மஞ்சுள செனவிரத்தின் வழிகாட்டலில்,…

இந்திய இருமல் மருந்தால் குழந்தைகளை இழந்த ஆப்பிரிக்க குடும்பங்களின் மறையாத கோபம்!!

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் எப்ரிமா சஜ்னியா தனது 3 வயது மகன் கண்முன்னே மெல்ல மெல்ல இறந்ததை தவிப்புடன் பார்ப்பதை தவிர வேறு வழியில்லாமல் தவித்தார். காம்பியாவில் வாடகைக் கார் ஓட்டிவரும் சஜ்னியா, தனது மகன் லாமினுக்கு காய்ச்சல் வந்ததற்கு சில…

அரியானா: விஷ்வ இந்து பரிஷத் யாத்திரைக்கு நூ நிர்வாகம் அனுமதி மறுப்பு !!

அரியானா மாநிலத்தில் விஷ்வ இந்து பரிஷத் சார்பில் கடந்த மாதம் 31-ந்தேதி பேரணி நடைபெற்றது. அப்போது சிலர் பேரணியில் கலந்து கொண்டவர்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். அதன்பின் மோதல் ஏற்பட்டு வன்முறையாக வெடித்தது. இதில் ஆறுபேர் உயிரிழந்தனர்.…

பிரிட்டன் அருங்காட்சியகத்தில் கோடிக்கணக்கில் திருட்டு – மூத்த கண்காணிப்பாளர் பணி…

இங்கிலாந்தின் லண்டனில் உள்ள உலகப் புகழ்பெற்ற பிரிட்டன் அருங்காட்சியகத்தில் விலைமதிப்புமிக்க பொருள்கள் திருடப்பட்டிருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பிரிட்டன் அருங்காட்சியகத்தில் பழங்கால நகைகள், வைரக் கற்கள், கண்ணாடிகள், போன்ற…

2 எம்.பிக்கள் இடைநிறுத்தம்!!

வாய்மூல கேள்விகளுக்கான நேரத்தை ஒதுக்குவது தொடர்பில் ஏற்பட்ட அமளியை அடுத்து எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார ஜயமஹ மற்றும் ஆளும் கட்சியின் உறுப்பினர் வசந்த யாப்பா பண்டார ஆகிய இருவரும் இன்றைய பாராளுமன்ற அமர்விலிருந்து…

முல்லைத்தீவு நீதிபதி ஒரு மனநோயாளி; சரத்!!

முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி ஒரு மனநோயாளி. இவ்வாறானவரால் எவ்வாறு சரியான முறையில் செயற்பட முடியும். ஆகவே முல்லைத்தீவு நீதிமன்றத்துக்கு வேறொரு நீதிபதியை நியமிக்க வேண்டும் என்பதை நீதியமைச்சிடம் வலியுறுத்துகிறேன். குருந்தூர் மலையில் கை…

2 ஆம் நாள் பெரஹராவில் யானைகளால் பதற்றம்!! (PHOTOS)

கண்டி கும்பல் பெரஹெரவின் இரண்டாவது நாள் நிகழ்வின் போது விஷ்ணு கோவிலுக்கு சொந்தமான இரண்டு யானைகள் குழப்பமடைந்து செய்த அட்டகாசத்தில் பெண் ஒருவர் காயமடைந்துள்ளார். குறித்த இரண்டு யானைகளும் குழப்பமடைந்ததையடுத்து சம்பவ இடத்தில் அமைதியாக…

தேர்தலில் போட்டியிட சீட் கிடைக்காததால் கதறி அழுத தலைவர்!!

119 தொகுதிகளை கொண்ட தெலுங்கானாவில் இந்த வருடம் இறுதிக்குள் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பாகவே பாரத ராஷ்டிரிய சமிதி கட்சியின் தலைவர் சந்திரசேகர ராவ், 115 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார்.…

போலந்து எல்லை பதற்றத்தில் பங்கு கொள்ளும் அமெரிக்கா – வழங்கப்படவுள்ள பாரிய உதவி !!

அப்பாச்சி ரக தாக்குதல் ஹெலிகொப்டர்களை போலந்து நாட்டிற்கு வழங்கும் ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா அனுமதி வழங்கியுள்ளது. பெலாரஸ் போலந்து நாட்டின் எல்லைக்கு அருகில் பிரமாண்ட இராணுவ பயிற்சியை நடத்தியுள்ளது. இதனால் இரு நாடுகளின் எல்லையிலும்…

இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஜூலி சுங் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு விஜயம்!! (PHOTOS)

இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஜூலி சுங் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு விஜயம் செய்துள்ளார். யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக இன்றைய தினம் புதன்கிழமை யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த அமெரிக்க தூதர், பல்வேறு தரப்புக்களையும் சந்தித்து…

வரலாறு படைக்க தயாராகிறது “சந்திரயான்-3”: நிலவில் இன்று தரையிறங்குகிறது!!

உலகில் வளர்ச்சி அடைந்த நாடுகள் விண்வெளி ஆராய்ச்சியில் ஆர்வம்காட்டி வருகின்றன. அந்த வகையில், பூமியின் துணைக்கோளான நிலவு (சந்திரன்) ஆராய்ச்சியில் ரஷியா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகள் முன்னணியில் இருந்துவருகின்றன. அந்த வரிசையில், கடந்த 2008-ம்…