தலைக்கவசத்துக்குள் பதுக்கியிருந்த பாம்பு கடித்து நிலைகுலைந்த வாலிபர்!!
கேரள மாநிலம் கோழிக் கோடு கோழியாண்டி நடுவத்தூர் பகுதியை சேர்ந்தவர் ராகுல்(வயது30). தனியார் நிறுவன ஊழிரான இவர், சம்பவத்தன்று தனது மோட்டார்சைக்கிளில் சென்றார். அப்போது அவர் தலைக்கவசம் அணிந்திருந்தார். மோட்டார்சைக்கிளில் சென்றுகொண்டிருந்த…