;
Athirady Tamil News

வாக்கெடுப்பு ஆரம்பம் !! (வீடியோ)

0

இலங்கையின் 8 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தேர்வு செய்வதற்காக வாக்கெடுப்பு ஆரம்பமாகியுள்ளது.

ஜனாதிபதி பதிக்காக ரணில் விக்ரமசிங்க, டலஸ் அழகப்பெரும மற்றும் அனுர குமார திஸாநாயக்கவின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளது.

முதலில் சபாநாயர் மஹிந்த யாப்பா அபேவர்தன தனது வாக்கினை பதிவு செய்தார்.

அதனையடுத்து, பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது வாக்கினை பதிவிட்டார்.

அதனையடுத்து, ஏனைய உறுப்பினர்கள் வாக்களித்து வருகின்றனர். எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் வாக்களித்தார்.


You might also like

Leave A Reply

Your email address will not be published.