;
Athirady Tamil News

பதுளை மாவட்ட தமிழ் வாக்கொன்று ரணிலுக்கு !!

0

நாளை பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தெரிவின் போது, பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் வாக்கு பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்கப்படவுள்ளது.

பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்தகுமாரின் வாக்கே பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்கப்படவுள்ளது.

தமது இந்த விடயம் தொடர்பில் தான் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியின் மத்திய குழுவை தெளிவுப்படுத்தியுள்ளதாகவும் அரவிந்தகுமார் எம்.பி தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.