;
Athirady Tamil News

சபாநாயகர் இல்லத்திற்கு முன் பதற்றநிலை!

சபாநாயகர் இல்லத்திற்கு முன்பாக பதற்றநிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆர்ப்பாட்டக்காரர்கள் சிலர் சபாநாயகர் இல்லத்திற்கு முன்பாக எதிர்ப்பில் ஈடுபட்டுள்ள நிலையில் அவர்களை கலைப்பதற்காக பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை…

அதிவிசேட வர்த்தமானி வெளியானது !!

ஜனாதிபதியினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வௌியிடப்பட்டுள்ளது. குறித்த வர்த்தமானி அறிவித்தலில், தான் நாட்டில் இருந்து வௌியேறியுள்ள காலப்பகுதியில் ஜனாதிபதி பதவியில் செயற்படுவதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை நியமிப்பதாக…

சமையலுக்கு எந்த எண்ணெய் நல்லது? (மருத்துவம்)

எண்ணெய் வகைகள் கொழுப்பு மற்றும் கலோரிகள் நிறைந்திருந்தாலும், ரசாயன ரீதியில் நமது ஆரோக்கியத்தின் மீதான அவற்றின் தாக்கம் மிகவும் மாறுபட்டதாக இருக்கலாம். சமையல் அறையில் அதிகம் பயன்படுத்தப்படும் பொருள் சமையல் எண்ணெய்கள். ஆனால் அவை…

மனிதர்கள் ஏன் முத்தமிடுகின்றனர்? (கட்டுரை)

மனிதர்கள் ஒருவருக்கொருவர் முத்தமிடும்போது, அவர்களின் சுவாசம் ஆழமடைந்து சீரற்றதாக மாறும்; இதயத்துடிப்பு அதிகரிக்க தொடங்கும்; கண்கள் விரிவடையும். இது முத்தமிடும்போது பலரும் தங்கள் கண்களை மூடுவதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். முத்தமிடுவது…

புதிய பிரதமரை நியமிக்குமாறு ரணில் கோரிக்கை !!

சர்வக்கட்சி அரசாங்கத்தின் கீழ் புதிய பிரதமராக அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சிக்கு இணக்கமான ஒருவரை நியமிக்குமாறு சபாநாயகரிடம் பதில் ஜனாதிபதியான பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.…

சிங்கப்பூர் சென்றதும் இராஜினாமா?

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் அவரது பாரியாரும் இலங்கையை விட்டு இன்று (13) அதிகாலை வெளியேறியுள்ளனர் என்று பிரதமர் அலுவலகம் மற்றும் இலங்கை விமானப்படை ஆகியவை உறுதிப்படுத்தின. இந்நிலையில், ஜனாதிபதி கோட்டா, மாலைதீவில் இருந்து சிங்கப்பூர்…

ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு சட்டத்தரணிகள் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை !!

தங்களின் ஆதரவு கிடைக்க வேண்டும் என்றால் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒழுக்கத்துடன் செயற்பட வேண்டும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கட்டங்களை கைப்பற்றி வன்முறை ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து செயற்பட வேண்டாம் என…

அதிரடியான தீர்மானத்தை எடுத்த கட்சித் தலைவர்கள்!!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகுவதற்கு முன்னர், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பதவி விலகுமாறு வலியுறுத்துவதற்கு இன்றைய (13) கட்சித் தலைவர்களின் விசேட கூட்டத்தில் கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்…

கட்சித் தலைவர்களால் கோரிக்கை நிராகரிப்பு !!

பாராளுமன்றத்துக்குள் நுழைவதற்கு போராட்டக்காரர்கள் முற்பட்டால் அவர்களைக் கட்டுப்படுத்துவதற்காக பதிலடி நடத்துவதற்கு முப்படைத் தளபதிகள் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோர் கட்சித் தலைவர்களிடம் அனுமதி கோரியதாகவும் அது நிராகரிக்கப்பட்டதாகவும்…

சபாநாயகர் அதிரடி அறிவிப்பு !!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்யவில்லை எனில், சபாநாயகர் பதவியில் இருந்து தான் இராஜினாமா செய்வேன் என, தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் கட்சித் தலைவர்களின் விசேட கூட்டத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன…

போராட்டக்காரர் ஒருவர் பலியானார் !!

கண்ணீர்ப் புகைப் பிரயோகத்தின் பின்னர் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த போராட்டக்காரர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. பிளவர் வீதியில் உள்ள பிரதமர் அலுவலகத்துக்கு அருகில் நடத்தப்பட்ட கண்ணீர்ப்…

ரணிலின் உத்தரவுகளை ஏற்க வேண்டாம் – பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா!!

நிராயுதபாணிகளாக இருக்கும் போராட்டக்காரர்களுக்கு எதிராக துப்பாக்கிச் சூடுகளை நடத்துவது தொடர்பில் இராணுவ வீரர்கள் நினைத்துக் கூட பார்க்க வேண்டாம் என தான் இராணுவத்தினருக்கு கூறியதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். பழைய…

பாராளுமன்றத்தை கைப்பற்ற முயற்சி: கண்ணீர்ப்புகை தாக்குதல் !! (வீடியோ)

பாராளுமன்றத்தை கைப்பற்ற முயற்சிமுயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர் என்றத் தகவல்களை அடுத்து, பாராளுமன்றத்துக்கு வெளியே கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், பாராளுமன்றத்தை நோக்கி படையெடுத்த…

பாணந்துறை ரயில் நிலையம் அடித்து நொருக்கப்பட்டது !!

ரயில் சேவைகள் திடீரென இரத்து செய்யப்பட்டதால் ஆத்திரமடைந்த பயணிகள், இன்று பகல் பாணந்துறை ரயில் நிலையத்தை தாக்கி, சொத்துகளுக்கு சேதம் விளைவித்துள்ளனர். இந்த தாக்குதலின் போது, குறித்த ரயில் நிலையத்தின் டிக்கட் விநியோகிக்கும் பகுதி…

மாலைதீவு பொலிஸாரால் இலங்கை பிரஜை கைது!! (வீடியோ)

இலங்கையிலிருந்து இன்று (13) புதன்கிழமை அதிகாலை தப்பிச் சென்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு பாதுகாப்பான புகலிடத்தை வழங்கியதற்காக, மாலைதீவு அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இலங்கை பிரஜை ஒருவர், அந்நாட்டு பொலிஸாரால் ​ கைது…

மாலத்தீவில் அகதியாக கோத்தபாய- வெளியேற்ற வலியுறுத்தி தலைநகர் மாலேவில் இலங்கை மக்கள்…

மாலத்தீவில் அகதியாக தஞ்சமடைந்துள்ள இலங்கை ஜனாதிபதி பதவியில் இருந்து விலக இருக்கும் கோத்தபாய ராஜபக்சேவை அந்நாட்டில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அந்நாட்டு அதிபர் மாளிகையை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம்…

அனைத்து எம்.பிக்களும் ஒன்று கூடி தீர்க்கமான முடிவெடுக்க வாருங்கள் – மதத்தலைவர்கள்!!…

தற்போதைய நெருக்கடிநிலையில் தமிழ்மக்களின் பிரச்சினைக்கான தீர்வினை முன்வைப்பதற்கு அனைத்து நாடாளுமன்றப் பிரதிநிதிகளும் ஒன்று கூடி தீர்க்கமான முடிவெடுக்க வாருங்கள் என மதத்தலைவர்கள் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர். நல்லை திருஞானசம்பந்தர்…

அரசாங்கம் அடக்குமுறையை ஆரம்பித்துள்ளது!!

இந்நாட்டில் ஜனநாயகத்தை மதிக்கும் முழு மக்களும் முன்னெடுத்த அமைதிப் போராட்டத்தை முறியடிக்க அரசாங்கம் அடக்குமுறையை ஆரம்பித்துள்ளதாகவும் இந்த தருணத்தில் இருவரை பாதுகாப்பதை விடுத்து முழு நாட்டு மக்களையும் பாதுகாப்பு படையினர் பாதுகாக்க வேண்டுமென…

மக்களிடம் சவேந்திர சில்வா விடுத்துள்ள வேண்டுகோள்!!

நாட்டில் சட்டம் ஒழுங்கை பேணுவதற்கு மக்கள் ஆதரவு வழங்குமாறு பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆயுதப் படைகளும் இலங்கை பொலிஸாரும் தற்போதுள்ள அரசியலமைப்பின் படியே செயற்பட்டு வருவதாகவும் அவர்…

அனலைதீவு அமரர்.யோகம்மா அவர்களின் நினைவை முன்னிட்டு, முல்லைத்தீவில் பெறுமதியான உலருணவுப்…

அனலைதீவு அமரர்.யோகம்மா அவர்களின் நினைவை முன்னிட்டு, முல்லைத்தீவில் பெறுமதியான உலருணவுப் பொதிகள் வழங்கல்.. (படங்கள், வீடியோ) யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட அமரர்.திருமதி.பசுபதிப்பிள்ளை…

சபாநாயகர் கட்சி தலைவர்களுக்கு விடுத்துள்ள அவசர அழைப்பு!!

சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன அவசர கட்சி தலைவர் கூட்டம் ஒன்றிற்கு அழைப்பு விடுத்துள்ளார். இன்று மாலை 5 மணிக்கு கூட்டத்திற்கு வருமாறு அவர் கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். http://www.athirady.com/tamil-news/news/1558165.html…

பதில் ஜனாதிபதியின் விஷேட அறிவிப்பு (காணொளி)

பதில் ஜனாதிபதி, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விசேட அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளார். நாட்டின் நிலைமையை கட்டுப்படுத்த பாதுகாப்பு அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளதாகவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். தற்போது நடைபெற்று வரும்…

மற்றுமோர் அறிவிப்பை விடுத்தார் மஹிந்த !!

சபாநாயகர் மஹிந்த யாப்பாக அ​பேவர்தன மற்று​மோர் அறிவிப்பை விடுத்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, சற்றுமுன்னர் தன்னுடைய ​தொலையில் உரையாடினார். சனிக்கிழமை தான் உறுயளித்ததைப் போல, இன்று (13) ஜனாதிபதி பதவியில் இருந்து தான் இராஜினாமா…

’ரணிலின் சட்டத்தை நாய் கூட மதிக்காது’ !!

ரணில் விக்கிரமசிங்கவால் அமல்ப்படுத்தப்பட்டுள்ள அவசரக்காலச் சட்டத்தை நாய்கூட மதிக்காதென அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே தெரிவித்தார். அவசரக்காலச் சட்டத்தை பொருட்படுத்த வேண்டாமென பொதுமக்களிடம் கோரிக்கை…

பிரதமர் அலுவலகமும் போராட்டக்காரர்கள் வசம் (Video)

ப்ளவர் வீதியிலுள்ள பிரதமர் அலுவலகத்தையும் போராட்டக்காரர்கள் கைப்பற்றியுள்ளனர். கடந்த 9ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களின் போது, ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம் மற்றும் அலரி மாளிகை என்பன போராட்டக்காரர்கள் கைப்பற்றப்பட்டிருந்தது.…

வவுனியாவில் 33வது வீரமக்கள் தினம் அனுஸ்டிப்பு!! (வீடியோ, படங்கள்)

வவுனியாவில் தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் 33வது வீரமக்கள் தினம் இன்று 13-07-2022 புதன் கிழமை காலை 10.00 மணிக்கு கோவில்குளம் உமாமகேஸ்வரன் நினைவு இல்லத்தில் புளொட் அமைப்பின், வவுனியா மாவட்ட அமைப்பாளரும், வவுனியா நகரசபை உறுப்பினருமான…

தாயக உறவுகளுடன் தனது பிறந்தநாளைக் கொண்டாடினார் கனடா அரன்.. (வீடியோ, படங்கள்)

தாயக உறவுகளுடன் தனது பிறந்தநாளைக் கொண்டாடினார் கனடா அரன்.. (வீடியோ, படங்கள்) ################################# கனடாவில் வசிக்கும் இந்திரன் கவிதா தம்பதிகளின் செல்வப்புதல்வன் அரன் இன்று தனது பிறந்தநாளை ஏழைகளின் இதயம் குளிர வன்னி எல்லைக்…

தேசிய ரூபவாஹினியின் தற்போதைய நிலை !!

அரச ஊடகமான தேசிய ரூபவாஹினியின் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. நேற்று (12) காலை முதல் அங்குப் பலத்தப் பாதுகாப்புப் போடப்பட்டிருந்த நிலையில், மக்களும் பெருந்திரளாக கூடி தேசிய ரூபவாஹினிக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டு…

மாலைத்தீவிலிருந்தும் பறந்த கோட்டா!!

மாலைத்தீவுக்கு தப்பியோடிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, அங்கிருந்து சிங்கப்பூருக்கு பயணமாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அபதாபி நோக்கி பயணிப்பதற்காக மாலைத்தீவில் தங்கியிருந்த கோட்டாபய ராஜபக்ஸ சிங்கப்பூர் ஊடாக அபுதாபி…

ஏமாற்றினார் மஹிந்த !!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (13) பதவி விலகுவதாக அறிவித்ததுடன், தனது இராஜினாமா கடிதத்தை கையெழுத்திட்டு சபாநாயகரிடம் கையளித்துள்ளதாக செய்தி வெளியானது. பின்னர், அவர் இன்று அதிகாலை நாட்டை விட்டு வெளியேறிய நிலையில், சபாநாயகர் இன்று…

’ரணிலின் பதவிப் பேராசைக்காக நாட்டை பலிகொடுக்க வேண்டாம்’ !!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க என்கிற தனிமனிதரின் பதவிப் பேராசைக்காக நாட்டையும், நாட்டு மக்களையும் பலிகொடுக்க வேண்டாமென தெரிவிக்கும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க, போராட்டக்காரர்களை ஒடுக்குவதற்கு பயங்கரவாதத் தடைச்…

பதில் ஜனாதிபதியான பிரதமர் நியமனம்!!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறியுள்ள நிலையில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன விசேட அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். அரசியலமைப்பின் 37 - ஆம் சரத்தின் பிரகாரம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியின் பொறுப்பினை…

சடசடவென துப்பாக்கிச் சூடு !!

கொழும்பு-7 இல் உள்ள பிரதமர் அலுவலக பக்கம் துப்பாக்கிச் சூட்டு சத்தங்கள் கேட்டுக்கொண்டே இருக்கின்றன. அங்கு ​போராட்டத்தில் இருக்கும் போராட்டக்காரர்களை விரட்டியடிப்பதற்காக வானத்தைநோக்கி பொலிஸார், துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்கின்றனர்.…