;
Athirady Tamil News

சிறைச்சாலை வெற்றுக்காணிகளில் விவசாய நடவடிக்கை !!

நாடு எதிர்கொள்ளவுள்ள உணவுப் பற்றாக்குறையை சமாளிக்கும் விதமாக சிறைச்சாலைகளில் காணப்படும் வெற்றுக் காணிகளில் விவசாய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும், சிறைக் கைதிகளை அதற்காக பயன்படுத்த வேண்டும் எனவும் நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக் ஷ…

20 சாபக்கேடு: 21 ஐ ஆதரிப்போம் என்கிறார் திகா !!

21 ஆவது திருத்தச்சட்டமூலம் நிறைவேறினால் தான் நாட்டில் ஜனநாயகம் மலரும் எனவும் அதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் தெரிவித்த தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவரும், நுவரெலியா மாவட்ட…

அரிசியை பெற்றுக்கொள்ள அரசாங்கத்தின் திட்டம் என்ன ?

தற்போது கையிருப்பில் உள்ள அரிசி இன்னும் ஓரிரு வாரங்களில் தீர்ந்தவிடுமென அரிசி ஆலை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். எனவே நாட்டின் எதிர்கால தேவைக்கான அரசியை பெற்றுக்கொள்வதற்கான வேலைத்திட்டம் என்ன என்பதை அரசாங்கம் அறிவிக்க வேண்டுமென ஐக்கிய…

’ஜெனிவா கூட்டத்தொடரில் நெருக்கடிகள் ஏற்படும்’ !!

போர் குற்றச்சாட்டுக்களில் இலங்கையை நெருக்கடிக்குள் தள்ளிய வேளையில் தொடர்ச்சியாக இலங்கைக்கு ஆதரவாக செயற்பட்ட ரஷ்யா, சீனா போன்ற நாடுகளை நாம் பகைத்துக்கொண்டால் ஜெனிவா கூட்டத்தொடரில் எமக்கு நெருக்கடிகள் ஏற்படும் என இலங்கை மனித உரிமை…

மிருகக்காட்சிசாலை விலங்குகளுக்கு உணவளிப்பதில் நெருக்கடி!!

தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் உணவுப் பிரச்சினை ஏற்படும் பட்சத்தில், அதிகளவான விலங்குகளை கொடூரமான விலங்குகள் நடமாடாத சரணாலயங்களில் விடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேசிய விலங்கியல் பூங்காவின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி திலக் பிரேமகாந்த…

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலும் தூசி தட்டப்படும் புலிப் பூச்சாண்டியும்!! (கட்டுரை)

இறுதிக் கட்டப் போரில் இறந்தவர்களை நினைவுகூரும் 'முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்' வாரம், மே12ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு, வடக்கு, கிழக்கில் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. 2009 ஆம் ஆண்டு யுத்தம் நிறைவுக்குக் கொண்டுவரப்பட்ட மே18 ஆம் திகதியன்றே…

குளிரும் அறையும்… உலரும் கண்களும்… !! (மருத்துவம்)

‘கோடை காலத்தில் வெயில் நம்மைத் தாக்கும்போது, அதில் இருந்து தப்பிக்க ஏயார் கண்டிஷனர்களையோ அல்லது கூலர்களையோ பயன்படுத்தி குளிர்ச்சியான அறைக்குள் தஞ்சமடைந்து ஆசுவாச பெருமூச்சு விடுவது என்பது இன்றைய வாழ்கை முறையில் பெரும்பாலானோருக்கு வழக்கமான…

சாராயப் போத்தலால் உயிர் பறித்தது!!

மதுபான போத்தலை இடுப்பில் செருகிக் கொண்டு வந்தவர், நிலத்தில் விழுந்ததால், போத்தல் உடைந்து, உடலில் கடும் காயமேற்பட்டு உயிரிழந்துள்ளார். ஏ – 9 வீதியில் பரந்தன் சந்திக்கு அண்மித்த பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு 7 மணியளவில் இந்தச் சம்பவம்…

ரின் மீன் விலை 600 ரூபா!!

சந்தையில் ரின் மீன் (பெரிய செமன் ரின்) ஒன்றின் விலை 600 ரூபாவாக உயர்ந்துள்ளதால் நுகர்வோர் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இதுவரை ஒரு பெரிய செமன் ரின்னின் விலை 450 முதல் 500 ரூபா வரை காணப்பட்டது. அத்தோடு முட்டை, இறைச்சி, கருவாடு…

வவுனியா கடவுச்சீட்டு அலுவலகத்தில் கால்கடுக்க நீண்டவரிசையில் காத்திருக்கும் மக்கள்!!…

வவுனியா கடவுச்சீட்டு அலுவலகத்தில் இன்றையதினம் மக்கள் கடவுச்சீட்டினை பெறுவதற்காக நீண்டவரிசையில் காத்திருக்கும் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியை அடுத்து அத்தியாவசிய…

பதவி விலக முடியாது: ஜனாதிபதி கோட்டா!!

தோல்வியடைந்த ஜனாதிபதியாக பதவியிலிருந்து விலக முடியாது என்றும் தனக்கு 5 வருடங்களுக்கான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அந்த பதவிக்காலம் நிறைவடைவதற்கு முன்னதாக தாம் பதவி விலகப்போவதில்லை…

ஆபாச வசை: எம்.பியின் மகன், மருமகள் கைது !!

தென் அதிவேக நெடுஞ்சாலையின் பெந்திகம மாற்றத்தில் வைத்து பொலிஸ் அதிகாரியொருவரை ஆபாச வார்த்தைகளால் வசை பாடிய ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் திலீப் வெதஆராச்சியின் மகனும் மருமகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். வீரக்கெட்டிய…

’பணயக் கைதியாக புதிய பிரதமர் ரணில்’ !!

ஜனாதிபதி, இந்த இக்கட்டான காலச் சூழலைத் தாண்டுவதற்கு புதிய பிரதமரை பணயக் கைதியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற பாங்கில் செயற்படுகின்ற அரசியல் நடவடிக்கையையே தற்பொழுது காண்கின்றோம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்…

நாளை முதல் எரிபொருள் அட்டைக்கு யாழ். விவசாயிகளுக்கு மண்ணெண்ணெய்!!

கமநல சேவைகள் திணைக்களத்தினால் யாழ்ப்பாணம் மாவட்ட விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட எரிபொருள் அட்டைகளுக்கு நாளை செவ்வாய்க்கிழமை முதல் மண்ணெண்ணெய் வழங்கப்படவுள்ளது. யாழ்ப்பாணம் மாவட்டச் செயலர் க.மகேசனின் அறிவுறுத்தலில் கமநல சேவைகள் திணைக்களம்…

மஹிந்தவின் முக்கியஸ்தர் கைது !!

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஒருங்கிணைப்புச் செயலாளர், குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். காலி முகத்திடல் மற்றும் கொள்ளுப்பிட்டிய பிரதேசத்தில் மே. மாதம் 9 ஆம் திகதியன்று இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பிலேயே…

கொழும்பில் துப்பாக்கிச் சூடு – இளைஞர் பலி!!

கொழும்பு-15 முகத்துவாரம் பகுதியில் இன்று (06) மாலை 5 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிர​யோக சம்பவம் தொடர்பில், பொலிஸ் திணைக்களம் ஊடக அறிக்கையொன்றை விடுத்துள்ளது. ​முகத்துவாரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ரெபாணா வத்தை முன்பக்கமாக,…

இலங்கையில் பவுன் 457/= தினார் 1,177/= தங்கம் 173,250/= !!

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதங்களின் படி அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 365.2660 ரூபாவாக இன்று (06) பதிவாகியுள்ளது. அதேபோல், அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 355.2941 ரூபாவாக பதிவாகியுள்ளதாக மத்திய வங்கி…

தேவையில்லாமல் உணவுப்பொருட்களை சேமித்து வைக்கக் வேண்டாம்!!

எரிவாயு சிலிண்டரின் விலை அதிகரிப்பு தொடர்பில் லாப்ஸ் எரிவாயுநிறுவனத்திடம் விசாரணை நடத்துமாறு நுகர்வோர் அதிகார சபைக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இன்று (06) காலை இடம்பெற்ற ஊடகவியலாளர்…

ரஷ்யாவிற்கான தபால் விநியோகம் இடைநிறுத்தம்!!

ரஷ்யாவிற்கு தபால் பொருட்களை விநியோகிக்கும் நடவடிக்கை தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையில் இருந்து ரஷ்யாவுக்கான வர்த்தக விமான சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ள காரணத்தினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக…

சமையல் எரிவாயு அத்தியாவசியமற்ற பொருள் !!

சமையல் எரிவாயு அத்தியாவசிய பொருள் என்ற வர்த்தமானியிலிருந்து ஒரு வருடத்துக்கு முன்னர் நீக்கப்பட்டதால், அவர்களின் விலை அதிகரிப்பு தொடர்பில் நுகர்வோர் அதிகார சபையால் தலையிட முடியாது என வர்த்தக அமைச்சர் நளின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.…

அமைச்சர் பிரசன்னவுக்கு கடூழியச் சிறை !!

வர்த்தகர் ஒருவரிடமிருந்து 64 மில்லியன் ரூபாய் கப்பம் பெற்றார் என குற்றஞ்சாட்டப்பட்டிருந்த அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவை குற்றவாளியாக இனங்கண்ட கொழும்பு ​​மேல் நீதிமன்றம் அவருக்கு இரண்டு வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்தது. இந்த வழக்கின்…

உலக வளை பாத தினத்தையொட்டி பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு!!

உலக வளை பாத தினத்தையொட்டி பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வு யாழ் போதனா வைத்தியசாலையில் எலும்பியல் சத்திரசிகிச்சை நிலையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை humanity &inclusion நிறுவனத்தின் அனுசரணையோடு நடைபெற்றது. இதில் பிரதம விருந்தினராக…

இந்திய துணைத் தூதர் சதாசிவம் கலையரசியினை பாராட்டி கெளரவித்திருந்தார்.!! (படங்கள்)

யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணைத் தூதர் அவர்கள் தேசிய கிரிக்கெட் குழாமிற்கு தெரிவுசெய்யப்பட்ட வீராங்கனை சதாசிவம்.கலையரசியினை பாராட்டி பரிசில் வழங்கி கெளரவித்திருந்தார். இன்றைய தினம் கிளிநொச்சி மாவட்டச்செயலகத்திற்கு வருகை தந்திருந்த…

பாடசாலைக்கு போக மாட்டோம் – இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் சரா…

அதிபர் ஆசிரியர்கள் பெற்றோர்கள் மாணவர்கள் என அனைவரும் "போகமாட்டோம் பாடசாலைக்கு" என்ற கோசத்தோடு வீதியில் இறங்கும் நிலை ஏற்படுமென இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் சரா புவனேஸ்வரன் எச்சரிக்கை விடுத்துள்ளார். கல்வி…

தமிழ் முற்போக்கு கூட்டணியின் தீர்மானம்!!

8ம் திகதி கொழும்பு நுகேகொடை செயலகத்தில் கூடவுள்ள தமிழ் முற்போக்கு கூட்டணியின் அரசியல் குழு கூட்டத்தில் 21ம் அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் முடிவெடுக்கப்படும் என கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். நிறைவேற்று ஜனாதிபதி முறைமை,…

முன்கூட்டியே முடிவடைந்த கொழும்பு பங்குச் சந்தை!!

கொழும்பு பங்குச் சந்தையின் நாளந்த வர்த்தகம் இன்று (06) முன்கூட்டியே முடிவடைந்து உள்ளது. பங்குச் சந்தையில் முன்னணி விலைக் குறியீடான S&P SL20 முந்தைய வர்த்தக நாளுடன் ஒப்பிடும்போது 5%க்கும் அதிகமாக சரிந்துள்ளது.

“என்னை தேட வேண்டாம்” தந்தைக்கு 12 வயது சிறுமி கடிதம் !!

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு மூங்கிலாற்று பகுதியில் 12 வயதுடைய சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 4ஆம் திகதி இரவு நித்திரைக்குச் சென்ற சிறுமி அதிகாலையில்…

ரணிலின் கோரிக்கையை ஏற்றார் கரு ஜயசூரிய !!

புதிய பாராளுமன்ற குழுக்களை அமைப்பதற்கு உதவுமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்வைத்த கோரிக்கையை முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய ஏற்றுக்கொண்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. பாராளுமன்றத்தின் மேற்பார்வைப் பங்கை…

பனிஸ் விலை 100 ரூபாய்?

பேக்கரி உரிமையாளர்கள் 12 சதவீத வற் வரியை செலுத்த வேண்டியிருப்பதால் எதிர்காலத்தில் பேக்கரி பண்டங்களின் விலைகள் 10 ரூபாவினால் அதிகரிக்கப்படும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார். உரிய வற்…

போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த 12 பேர் கைது!!

நாவலப்பிட்டி நகரில் மிக நீண்ட காலமாக போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாவலப்பிட்டி பொலிஸார், கம்பளை பொலிஸார் மற்றும் கம்பளை போதை ஒழிப்பு பிரிவு அதிகாரிகளும் இணைந்து முன்னெடுத்த நடவடிக்கையிலேயே…

யாழ் பல்கலைக்கழக மாணவிகள் மீது தாக்குதல்!!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தினுள் அத்துமீறி நுழைந்த வெளியாள்கள் இருவர் அங்கிருந்த பல்கலைக்கழக மாணவிகள் மீது தாக்குதல் நடத்திய சமயம் மாணவர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டனர். யாழ். பல்கலைத்தில் தியாகி பொன். சிவகுமாரன் நினைவு தினம் நேற்று மாலை…

கச்சதீவு சூறையாடுவதை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது – அகில இலங்கை தொழிலாளர் சங்கங்களின்…

கச்சதீவு என்பது எமது நாட்டிலுள்ள வளமிக்க ஒரு தீவு. எனவே எமது நாட்டிலுள்ள ஒரு தீவை கையகப்படுத்துதை சூறையாடுவதை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது என அகில இலங்கை தொழிலாளர் சங்கங்களின் கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளர் என்.வி.சுப்பிரமணியம்…

ஒரு கிலோ அரிசியின் விலை 500 ரூபாவாக அதிகரிப்பு!!

அடுத்த சில வாரங்களில் ஒரு கிலோ அரிசியின் விலை 500 ரூபாவாக உயரும் நிலை காணப்படுவதாக அனுராதபுரம் மாவட்ட சிறிய மற்றும் நடுத்தர ஆலை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே இவ்வாறு…