;
Athirady Tamil News

பற்றி எரிந்தது சூரிய மின்உற்பத்தி நிலையம் !!

வவுனியா - கள்ளிக்குளத்தில் அமைந்துள்ள சூரிய மின் உற்பத்தி நிலையத்தில் நேற்று இரவு 10 மணியளவில் திடீரென தீப்பரவல் ஏற்பட்டது. இதன்போது அங்கு புதிதாக வைக்கப்பட்டிருந்த சூரிய ஒளி மின் உற்பத்தி உபகரணங்கள் தீப்பற்றி எரிந்தன. தகவல் அறிந்து…

சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் சிலருக்கு இடமாற்றம்!!

தற்போது அதிகளவில் பேசப்பட்டு வரும் மூன்று சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளின் இடமாற்றம் தொடர்பில் நாளை (07) நடைபெறவுள்ள ஆணைக்குழு கூட்டத்தில் விசேட கவனம் செலுத்தப்படவுள்ளதாக அரச சேவைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. சேவை தேவைகளை காரணம் காட்டி பொது…

அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கு அழைப்பு!!

தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று (06) நடைபெறவுள்ளது. ராஜகிரியவில் உள்ள தேர்தல்கள் செயலகத்தில் இன்று இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.…

இனிவரும் காலங்களில் பட்டினிச் சாவு வரும் !!

பசளையை இறக்குமதி செய்து விவசாயிகளுக்கு கொடுக்கின்ற போது, கஞ்சியாவது குடித்து மக்கள் வாழ்வார்கள் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். பொருளாதார நிலை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவக்; கற்கைகள் வணிக பீடமும் யாழ்ப்பாணம் வர்த்தகத்…

ஈழ வளநாட்டின் மகுடமாய் விளங்கும் யாழ்ப்பாணத்தில் திருநெல்வேலியில் அமைந்துள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமானது நீண்டதொரு வரலாற்று பின்னனியினை கொண்ட தேசியப் பல்கலைக்கழகம் ஆகும். “மெய்பொருள் காண்பது அறிவு” என்கின்ற மகுடவாசகத்துக்கு…

மின் கட்டண அதிகரிப்பு யோசனை அமைச்சரவையில் !!

மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கான யோசனை இன்று(06) இடம்பெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் முன்வைக்கப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. மின்சார சபையின் வரம்பற்ற இழப்புகளை குறைக்கும் நோக்கில் இந்த அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டதாக…

பால்மா விலை மீண்டும் அதிகரிப்பு!!

எதிர்வரும் சில தினங்களில் பால்மாவின் விலை மீண்டும் அதிகரிக்கப்படுவதை தவிர்க்க முடியாது என உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பால்மா இறக்குமதி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன அண்மையில் இடம்பெற்ற வரி அதிகரிப்பினால் இவ் விலை அதிகரிப்பு இடம்பெறவுள்ளதாக…

தமிழக முதலமைச்சரிடம் கஜேந்திரன் விடுத்துள்ள கோரிக்கை !!

தமிழக சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர்களை விடுவிப்பதற்கு தமிழக முதலமைச்சர் நடவடிக்கை எடுக்கவேண்டுமென தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு நேற்று (5)…

வானிலை தொடர்பான அறிவிப்பு!!!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடமேல் மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யும் என…

50 லட்சம் ரூபா மதிப்பிலான 630 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்!!

தமிழகத்தில் தடைசெய்யப்பட்ட சுமார் 630 கிலோ கடல் அட்டைகள் ராமேஸ்வரம் வனத்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யபப்ட்டுள்ளது. மேலும் சட்டவிரோதமாக கடல் அட்டைகளை பிடித்து பதப்படுத்தி பதுக்கி வைக்த்திருந்த நபர்களை வனத்துறையினர் தீவிரமாக தேடி…

இயக்கச்சியில் தென்னம் காணிக்கு தீ வைப்பு!!

கிளிநொச்சி மாவட்டம் இயக்கச்சி பகுதியிலுள்ள காணி ஒன்றில் இனந்தெரியாதவர்களால் வைக்கப்பட்ட தீயினால் பயன்தரு மரங்கள் எரிந்து நாசமாகி உள்ளன. குறித்த பகுதியில் உள்ள காணியில் தென்னங்கன்றுச் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் அவை வளர்ந்து பயன்…

பொதுப்போக்குவரத்து தொடர்பில் விசேட கலந்துரையாடல் !!

நாட்டில் பொதுப்போக்குவரத்தில் நிலவும் பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு காண்பது தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன தலைமையில் இந்த சந்திப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.…

சமூக ஊடகங்களை முடக்க முயற்சி: சஜித் பிரேமதாஸ !!

சமூக ஊடகங்களை முடக்கும் நோக்கிலேயே ஸ்ரீலங்கா அரசாங்கம் தொலைத்தொடர்பு வரிகளை அதிகரித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (5) இடம்பெற்ற நிகழ்வொன்றின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது…

மனித பேரழிவை ஏற்படுத்த முயற்சி – விமல் வீரவங்ச!!

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சிலர் மனித பேரழிவாக மாற்றுவதற்கு முயற்சிப்பதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச குற்றம் சுமத்தியுள்ளார். கொழும்பில், நேற்று (5) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு…

21 ஆவது திருத்தம் இன்று அமைச்சரவையில் !!

அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தம் தொடர்பான சட்டமூலம் இன்று அமைச்சரவையில் நிறைவேற்றப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. கட்சித் தலைவர்களிடம் இருந்து பெறப்பட்ட கருத்துகள் மற்றும் ஆலோசனைகள் அமைச்சரவையில் சமர்பிக்கப்படும் 21 ஆவது திருத்தச்…

அச்சுவேலி விவசாயிகளுக்கு டீசல் !!

யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு இன்றைய தினம் டீசல் வழங்கப்பட்டன. தொடர்ச்சியாக விவசாயிகள் டீசல் இன்றி உழவு இயந்திரங்கள் மூலம் உழுது சிறுபோக செய்கையினை மேற்கொள்ள சிரமங்களை எதிர்கொண்டு வந்த நிலையில் குறித்த டீசல்…

தங்காலையில் சூடு: ஒருவர் பலி; 2 பேர் காயம் !!

தங்காலை மொரகெட்டியாரவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், அத்துடன் மேலும் இருவர் சம்பவத்தில் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

வாக்காளர் இடாப்பு தயாரிக்கும் பணி ஆரம்பம்!!

2022 ஆம் ஆண்டிற்கான வாக்காளர் இடாப்பைத் தயாரிக்கும் பணி தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. வாக்காளர் இடாப்பில் பெயர் இடம்பெறாவிடத்து தாங்கள் வசிக்கும் பிரதேச கிராம உத்தியோகத்தரைச் சந்தித்து அதற்கான…

சருமம் வறண்டு போதல் பற்றிய கவலை இனி வேண்டாம்!! (மருத்துவம்)

இன்று பலருக்கு ஏற்படும் பிரச்சினைகளில் ஒன்று தான், சருமம் வறண்டு போதலாகும். வறண்ட சருமத்தினால், உடனடியாக சருமப் பொலிவை இழக்க நேரிடுவதுடன், மனவுளைச்சலுக்கும் சிலர் தள்ளப்படுகின்றனர். இத்தகைய பிரச்சினையை போக்குவதெற்கென, பலர் அலங்கார…

அரச சேவையாளர்களுக்கு வெள்ளிக்கிழமைகளில் விடுமுறை!!

சகல வெள்ளிக்கிழமைகளிலும் அரச சேவையாளர்களுக்கு விடுமுறை வழங்குவதற்கான யோசனை எதிர்வரும் நாட்களில் முன்வைக்கப்படவுள்ளதாக பொது நிர்வாக அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (05) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு…

டீசல் விநியோகத்தில் மீண்டும் சிக்கல் !!

நாட்டில் மட்டுப்படுத்தப்பட்ட டீசல் கையிருப்பு இருப்பதாகவும் இலங்கை பெற்றொலியக் கூட்டுத்தாபனத்திடம் உள்ள டீசல் கையிருப்பை அடுத்த டீசல் தொகுதி வரும் வரை முகாமைத்தும் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. முன்னுரிமை…

சின்னஞ்சிறு தீவுகளும் பெருவல்லரசுகளும்!! (கட்டுரை)

சீன அமெரிக்க சர்வதேச அதிகார போட்டியில் தற்பொழுது பசுபிக் சமுத்திரத்தின் மத்தியில் உள்ள மிகச் சிறிய தீவுகள் மாட்டிக் கொண்டுள்ளன. அண்மையில் சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ பசுபிக் தீவுகளுக்கான பத்து நாள் விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.…

சிறுவர்களிடையே பரவும் வைரஸ்!!

கொழும்பு உட்பட பல பிரதேசங்களில் சிறுவர்களுக்கு வைரஸ் காய்ச்சல் பரவி வருவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வைரஸினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் உடலில் சிவப்புக் கொப்புளங்கள் தோன்றுவதாக குழந்தை நல மருத்துவர் வைத்தியர் தீபால் பெரேரா…

கட்டுநாயக்கவில் இந்தியர் கைது !!

இந்திய பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர், சட்டவிரோதமாக 117,000 கனடா நாட்டு டொலரும், 19,000 யூரோவும் கொண்டுவந்த…

யாழில் முருங்கைக்காய் திருடர்கள் சைக்கிளை இழந்த பரிதாபம்!!!!

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் திருட்டுச் சம்பவங்களும் சில இடங்களில் அதிகரித்து வருகின்றது. இவ்வாறான நிலையில் யாழ் வடமராட்சி உடுப்பிட்டி இமையாணன் கிழக்கு செம்பாட்டு ஒழுங்கை பகுதியில் உள்ள முருங்கை…

விலையை உயர்த்தியது லாஃப்ஸ் நிறுவனம் !!

12.5 கிலோ கிராம் உள்நாட்டு சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை 6,850 ரூபாயாக லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் அதிகரித்துள்ளது. அத்துடன், 5 கிலோ கிராம் சிலிண்டரின் விலை 2,740 ரூபாயாக அதிகரித்துள்ளது. நாளை முதல் எரிவாயு சிலிண்டர்களை குறித்த…

நாளை முற்றாக பஸ்கள் சேவையில் ஈடுபடாது!!

நாளை (06) முழுமையாக பஸ்கள் சேவையில் ஈடுபடாத பல பகுதிகள் தொடர்பில் தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்தல் விடுத்துள்ளது. தென் மாகாணம், கம்பஹா மாவட்டம், மன்னார், வவுனியா, கேகாலை, மாவனல்லை, பொலன்னறுவை, பதுளை மற்றும் புத்தளம் ஆகிய…

275 ரஷ்ய பயணிகளுடன் பயணித்த ரஷ்ய விமானம் !!

மெஸ்கோவில் இருந்து காலியாக வந்த Aeroflot Airlines ஏர்பஸ் A330-300 விமானம், கொழும்பில் இருந்த 275 ரஷ்ய பயணிகளுடன் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து சற்று முன்னர் புறப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த வாரத்தில் நீதிமன்ற…

யாழ். விபத்தில் பெண் துறவி பலி !!

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் துறவி ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் - பருத்தித்துறை வீதியில், மாநகர சபைக்கு அருகில் சனிக்கிழமை குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் மண்டைதீவு 7ஆம்…

தாக்குதல் சம்பவம் 2,423 பேர் கைது !!

கடந்த மே மாதம் 9ஆம் திகதி காலி முகத்திடல் கோட்டா கோ கம மற்றும் மைனா கம மீது தாக்குதல் நடத்திய சந்தேகத்தில் இதுவரை 2,423 பேர் வரை கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதில் 1069 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸ் ஊடகப்…

யாழ்ப்பாணத்தில் தியாகி பொன் சிவகுமாரன் அவர்களது 48 ஆவது நினைவேந்தல் நிகழ்வுகள்!! (படங்கள்)

தியாகி பொன் சிவகுமாரன் அவர்களது 48 ஆவது நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் பல்வேறு தரப்பினராலும் யாழ்ப்பாணத்தில் நினைவு கூரப்பட்டது. அதன்படி தியாகி பொன் சிவகுமாரன் நண்பர்களால் உரும்பிராயில் உள்ள பொன் சிவகுமாரனின் நினைவிடத்தில் இன்று…

தமிழ் தேசிய மக்கள் முன்னணியினால் சிவகுமாரன் அவர்களது 48 ஆவது நினைவேந்தல்!! (படங்கள்)

தியாகி பொன் சிவகுமாரன் அவர்களது 48 ஆவது நினைவேந்தல் நிகழ்வுகள் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினால் இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. உரும்பிராயில் உள்ள நினைவிடத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை மதியம் 12 மணிக்கு இடம்பெற்ற…

தமிழருக்கு எதிரான அடக்குமுறையை எதிர்த்து சிவகுமாரன் போராடினார் – வலி கிழக்கு…

தமிழருக்கு எதிரான அடக்குமுறையை எதிர்த்து மாணவர் சக்தியாக தியாகி சிவகுமாரன் போராடினார் - வலி கிழக்கு தவிசாளர் நிரோஷ் போராட்டப் பயணப்பாதையில் இனத்திற்கான மாணவர் எழுச்சியின் வடிவமாக சிவகுமாரனின் புரட்சியை என்றும் நினைவில் கொள்கின்றோம் என…