;
Athirady Tamil News

தென்பகுதி கலவரங்களுக்கு உடனடி நிவாரணம் தமிழர்களுக்கு….? சுரேஷ் பிரேமச்சந்திரன் கேள்வி!!

அண்மையில் காலிமுகத்திடலில் அமைதி வழியில் போராடிக்கொண்டிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்திய குண்டர் கூட்டத்திற்கு எதிராக போராட்டக்காரர்களால் மேற்கொள்ளப்பட்ட பதில் தாக்குதல் தொடர்பான மதிப்பீடுகளையும் நிவாரணங்களையும் அரசாங்கம் உடனடியாக…

பொலிஸ் மா அதிபரின் விஷேட அறிவிப்பு!!

நடமாடும் பொலிஸ் ரோந்துப் பணியை அதிகரிக்குமாறு அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் பொலிஸ் மா அதிபர் அறிவுறுத்தியுள்ளார். அவர் சுற்றறிக்கை மூலம் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் இந்த அறிவித்தலை விடுத்துள்ளார். நாடளாவிய ரீதியில் சட்டம்…

நாளைய பாராளுமன்ற அமர்வில் மேற்கொள்ளப்படவுள்ள மாற்றம்!!

பாராளுமன்றம் நாளை கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ரஞ்சித் சியம்பலாபிட்டியவினால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை நியமிப்பதே நாளைய தினம் பாராளுமன்றத்தில் முதலில் மேற்கொள்ளப்படவுள்ளதாக பாராளுமன்ற தகவல்கள்…

வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்கள் போராட்டம் !!

இலங்கையில், அரசாங்கத்துக்கு எதிராக இடம்பெறும் அமைதிப் போராட்டங்களைப்போன்று வெளிநாடுகளிலும் இலங்கையர்கள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி அவுஸ்திரேலியாவிலும், பிரித்தானியாவிலும் இலங்கையர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.…

ரணிலின் முதலாவது அமைச்சரவை கூட்டம் !!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவை கூட்டம் இன்று இடம்பெறவுள்ளது. முன்னதாக, அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் நான்கு பேர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் நியமிக்கப்பட்டிருந்தனர். அமைச்சரவை…

’ரணிலுக்கு ஒத்துழைப்பு வழங்கத் தயார்’ !!

நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கு அவசியமான ஒத்துழைப்புக்களை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு வழங்கத்தயாராக இருக்கின்றோம் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். ஆனால் நாங்கள்…

அமைச்சு பொறுப்புக்கள் தொடர்பில் சு.க. தீர்மானம் !!

பிரதமர் ரணில் தலைமையிலான அரசுக்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆதரவு வழங்கவுள்ளதாக அறிவித்துள்ள நிலையில், இன்று அமைச்சு பொறுப்புக்களை ஏற்பது தொடர்பில் இன்று தீர்மானிக்கவுள்ளது. ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மத்திய குழுக்கூட்டம் இன்று…

சஜித்தை சந்தித்தார் கனேடிய தூதுவர் !!

இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கின்னன் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இலங்கை தற்போது…

50,000 யூரோவை வைத்திருந்தவர் கைது !!

பொரலஸ்கமுவ பெபிலியான பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் 50 ஆயிரம் யூரோ நாணயத்தாள்களை வைத்திருந்த ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதன் பெறுமதி இலங்கை ரூபாயில் 18 மில்லிய அதிகமென பொலிஸார் தெரிவித்துள்ளனர். விசேட…

LTTE தாக்குதல் செய்தி குறித்து பாதுகாப்பு அமைச்சு அறிக்கை!! (வீடியோ)

இலங்கை கடும் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள சூழலில் இலங்கையில் தாக்குதல்களை நடத்துவதற்காக முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் மீண்டும் இணைந்துள்ளதாக இந்திய உளவுத்துறையை மேற்கோள்காட்டி தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.…

ரணிலின் அந்த ஏழு நிமிடங்கள் பெரும்பான்மையை நிரூபிப்பாரா? (கட்டுரை)

இலங்கையின் 26 ஆவது பிரதமராக பதவியேற்றுள்ள ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அடுத்து வரும் வாரங்கள் அல்லது அடுத்து வரும் மாதங்கள் மிகவும் சவால் மிக்கதாகவும் நெருக்கடி மிக்கதாகவும் அமையும். அவற்றை அவர் எவ்வாறு…

யாழ்ப்பாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தில்வெசாக் தானம் வழங்கும் நிகழ்வு.!! (வீடியோ,…

வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தில்வெசாக் தானம் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. யாழ்ப்பாண மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர்பிரியந்த லியனகே யின் ஏற்பாட்டில் வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு யாழ்…

வெளிநாட்டுக்கடன் மீள்செலுத்துகை நிறுத்தப்படுவதற்கான காரணத்தை வெளிப்படுத்தினார் –…

நாட்டின் வெளிநாட்டுக்கையிருப்பு கடந்த ஏப்ரல் மாதம் 13 ஆம் திகதி 5 மில்லியன் அமெரிக்க டொலர்களாக வீழ்ச்சியடைந்தமையே மத்திய வங்கியினால் வெளிநாட்டுக்கடன் மீள்செலுத்துகை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டமைக்கான காரணம் என்று மத்திய வங்கியின் முன்னாள்…

உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் ரணில் பேச்சு !!

பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி குறித்து உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடியுள்ளார். அத்துடன், அரசியலமைப்பின் 21ஆவது திருத்தம் குறித்து நாளை கலந்துரையாடி, பின்னர்…

நாட்டில் மருந்துகளுக்கு கடுமையான தட்டுப்பாடு !!

இருதய நோயாளர்களுக்கான மருந்துப் பொருட்கள், சத்திர சிகிச்சைக்கான உபகரணங்கள் உட்பட பல மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் சஞ்சீவ முனசிங்க தெரிவித்தார். சுகாதாரத் துறையில் நிலவும்…

கொழும்புக்கு மேலதிகமாக ஆயிரம் பொலிஸார் அழைப்பு!!

விஷேட கடமைகளுக்கு என, மேல் மாகாணத்துக்கு வெளியே இருந்து 1000 பொலிசார் நாளை ( 16) கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர். பொலிஸ் தலைமையகத்தின் உள்ளக தகவல்கள் இதனை வெளிப்படுத்தின. இவ்வாறு அழைக்கப்பட்டுள்ள 1000 பொலிஸாரும் மே 17 முதல் 20 ஆம்…

முள்ளிவாய்க்கால் ஊர்தி பவணி!! (படங்கள்)

தமிழினப் படுகொலையைச் சித்திரிக்கும் விதமாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து ஊர்திப்பவனியொன்று ஆரம்பமாகியது. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரம் தற்போது இடம்பெற்றுவரும் நிலையில் இந்த ஊர்திப்பவனி…

பால் மா விலை மீள அதிகரிப்பு ?

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலையினை மீண்டும் அதிகரிக்க, பால் மா நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாக அறிய முடிகிறது. சாதாரண பால் மா விலை மட்டுமன்றி, குழந்தைகளுக்கான பால் மாவின் விலையும் பெரும் தொகையால் அதிகரிக்கப்படவுள்ளதாக அறிய…

முள்கிரீடத்தை தலையில் ஏந்தியிருக்கும் ரணில்!! (கட்டுரை)

2019ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் படுதோல்வியடைந்தும், கட்சிக்கு கிடைத்த ஒரே ஒரு எம்.பி-ஐ வைத்துக்கொண்டு, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பிரதமராகப் பதவியேற்றிருக்கிறார். இலங்கையில் அரசியல், பொருளாதார…

துக்கத்தை மறைத்துக்கொண்டு சிரிப்பது எப்படி? (மருத்துவம்)

எங்களுடைய மனங்களுக்குத் தோன்றும் துக்கம், சந்தோஷம், பொறாமை, குரோதம், ஏக்கம் உள்ளிட்ட அனைத்து உணர்வுகளும், எங்களை அறியாமலேயே தோன்றுகின்றன. அதனாலேயே, இந்த உணர்வுகளால் மன ரீதியான பிரச்சினைகள் ஏற்படுகின்றன. துக்கம் என்பதும் இவ்வகையான…

இந்திய டீசல் வந்தடைந்தது !!

இந்திய கடனுதவி திட்டத்தின் கீழ் 12 தொகுதிகளாக 4 இலட்சம் மெட்ரிக் தொன்னுக்கும் அதிகமாக டீசல் கொழும்பு துறைமுகத்தை இன்று (15) வந்தடைந்தது. இந்த டீசல், ​​டொம் ஹெல்விக் நிறுவனத்தினால் விநியோகிக்கப்பட்டுள்ளது. அந்த டீசலை துறைமுகத்தில் இருந்து…

சித்திவிநாயகர் இந்து கல்லூரித்தாயிற்கு அதிரடி இணையதளத்தின் வாழ்த்துக்கள்!!

மன்னாரம் பதியில் மாண்புடன் திகழும் கல்விக்கலைக்கூடங்களில் ஒன்றாய் தனியாய் நின்ற சித்திவிநாயகர் இந்து கல்லூரித்தாயிற்கு எமது பணிவுகள்... 63ஆவது ஆண்டு அகவையில் கால்பதித்துள்ள இவ் மன்னார் சித்திவிநாயகர் இந்துக்கல்லூரியானது மேலும் சாதனைகள்…

63ஆவது ஆண்டு அகவையில் மன்னார் சித்திவிநாயகர் இந்துக்கல்லூரி!! (வீடியோ, படங்கள்)

மன்/சித்திவிநாயகர் இந்துக்கல்லூரியானது (1959/05/14) அன்று ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் தனது 63ஆவது ஆண்டு அகவைதினத்தினை முன்னிட்டு பாடசாலையின் பழைய மாணவர் சங்க அலுவலகம் பாடசாலையில் இன்று (2022/05/14) பாடசாலையின் அதிபர் திரு. பாலபவான்…

உண்டியல் முறையில் நாணய பரிமாற்றம்; இருவர் கைது!!

உண்டியல் முறையினூடாக அமெரிக்க டொலரை நாணய பரிமாற்றம் செய்வதற்கு முற்பட்ட இருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினால் கைது செய்யப்பட்டுள்ளனர். பொரலஸ்கமுவ மற்றும் பில்லேவ பகுதிகளிலேயே இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட…

பொன்னாலையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி!! (படங்கள்)

மகிந்த ராஜபக்ச அரசாங்கம் முன்னெடுத்த இறுதி யுத்தத்தின்போது படுகொலை செய்யப்பட்ட அப்பாவி மக்களின் நினைவேந்தல் வாரத்தில், பொன்னாலையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி மக்களுக்கு வழங்கப்பட்டது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள்,…

த ஹிந்து நாளிதழுக்கு சாணக்கியன் கடும் கண்டனம் !!

த ஹிந்து நாளிதழில் வெளியிடப்பட்டுள்ள செய்தி தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார். இலங்கை கடும் பொருளாதார அரசியல் நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில் தமிழீழ…

இன்று மாலை விசேட கூட்டம் !!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விசேட அரசியல் கூட்டம் இன்று மாலை 7.00 மணிக்கு கூடும் என தெரிவிக்கப்படுகிறது. நாட்டில் ஏற்பட்டுள்ள தற்போதைய அரசியல் நெருக்கடி நிலை குறித்து கலந்துரையாடுவதற்காக கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான…

சுவிஸ் பிரம்மஸ்ரீ ப.பாஸ்கரசர்மா அவர்கள் “ஆச்சார்யராக அபிஷேகம்” நிகழ்வதனையிட்டு…

சுவிஸ் பிரம்மஸ்ரீ ப.பாஸ்கரசர்மா அவர்கள் "ஆச்சார்யராக அபிஷேகம்" நிகழ்வதனையிட்டு அன்னதான நிகழ்வு.. (வீடியோ, படங்கள்) பிரம்மஸ்ரீ பத்மநாபசர்மா பாஸ்கரசர்மா (பாஸ்கரன் ஐயா) அவர்கள் குருவருள் மற்றும் இறையருள் முன்னிற்க விஷேட தீட்ஷை, நிர்வாண…

இன்று எரிபொருள் விநியோகம் இடம்பெறாது!!

மக்கள் எரிபொருள் வரிசையில் காத்திருக்க வேண்டாம் என இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி உரிமையாளர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று (15) அரச பொது விடுமுறை தினமாக இருப்பதால் எரிபொருள் விநியோகம் இடம்பெறாதது இதற்குக் காரணம் என…

நாளையும் மின்வெட்டு இல்லை!!

நாளைய தினம் (16) நாட்டில் மின்வெட்டு மேற்கொள்ளப்படாது என இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார். வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு…

பஸ் மற்றும் ரயில் பயணிகளுக்கான விசேட அறிவிப்பு!!

இன்றும் (15) நாளையும் (16) தனியார் பேருந்து சேவைகள் மட்டுப்படுத்தப்பட உள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். டீசல் பற்றாக்குறையால் பேருந்து சேவைகளை மட்டுப்படுத்த வேண்டியுள்ளதாக அவர்…

பிரதமர் ரணிலுக்கு சி.வி ஆதரவு !!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான புதிய அரசுக்கு ஆதரவளிக்க தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தீர்மானித்துள்ளார். "எமது கட்சியில் நான் மாத்திரமே நாடாளுமன்றில் அங்கம் வகிக்கின்றேன்.…

ஜனாதிபதியின் கோரிக்கை நிராகரிப்பு !!

புதிய அரசாங்கத்தில் நிதியமைச்சராக பதவியேற்க தான் தயாரில்லை என, முன்னாள் நிதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில், நேற்று கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதிக்கும் ஸ்ரீ லங்கா பொதுஜன…