;
Athirady Tamil News

சிங்கப்பூர் முழுக்க அதிரடி சோதனை: ரூ.6000 கோடி, ஆடம்பர கார்கள், வீடுகளை கைப்பற்றிய…

சிங்கப்பூரில் ஆடம்பர வீடுகள், கார்கள், கைக்கடிகாரங்கள் உட்பட சுமார் 6000 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். சிங்கப்பூர் வரலாற்றில் இது மிகப்பெரிய பணமோசடி சோதனை என்று கூறப்படுகிறது. சோதனையில் கைப்பற்றப்பட்ட…

வாகன அடிச்சட்ட இலக்கங்களை மீள பொறிக்கும் நடவடிக்கை யாழில்!!

யாழ்.மாவட்ட மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தினரால், சேதமடைந்த அல்லது தெளிவற்ற வாகன அடிச்சட்ட இலக்கங்களை மீள பொறிக்கும் நடவடிக்கை எதிர்வரும் 25ஆம் மற்றும் 26ஆம் திகதிகளில் முன்னெடுக்கப்படவுள்ளது. தேவைப்பாடு உடையோர், தமது மோட்டார்…

சாரதி அனுமதி பத்திரத்திற்கான வாய் மொழி பரீட்சை யாழில்!!

எழுதுதல் , வாசித்தல் திறன் குறைந்தோர் சாரதி அனுமதி பத்திரம் பெற்றுக்கொள்வதற்கான வாய் மொழி பரீட்சை எதிர்வரும் 25ஆம் மற்றும் 26ஆம் திகதிகளில் யாழ்.மாவட்ட மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் நடைபெறவுள்ளது. சாரதி அனுமதி பத்திரத்திற்கான…

செந்தில் பாலாஜிக்கு எதிரான அமலாக்கத்துறை வழக்கு சிறப்பு கோர்ட்டுக்கு மாற்றம்!!

கடந்த 2015-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியின்போது போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தபோது டிரைவர், கண்டக்டர் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்றுக்கொண்டு வேலை வாங்கி தராமல் பணத்தையும் திரும்ப கொடுக்காமல் ஏமாற்றியதாக அமைச்சர்…

மகள்களுக்கு பாலியல் சித்ரவதை: 702 வருடம் சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடி!!

தென்கிழக்கு ஆசிய நாடான மலேசியாவில் கிரிமினல் குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படுகிறது. அதிலும் பாலியல் குற்றங்களுக்கு பிரம்படியுடன் கூடிய பல வருட சிறை தண்டனை அங்கு வழக்கமான ஒன்று. மலேசியாவின் ஜொஹோர் மாவட்டத்தில் உள்ளது முவார்.…

13ஐப் பற்றிய விவாதம்: மாகாண சபைத் தேர்தலை ஒத்திப்போடவா? !! (கட்டுரை)

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உண்மையிலேயே இலங்கையின் இனப் பிரச்சினையை தீர்க்க விரும்புகிறாரா? அந்த ஆர்வத்தில், அவர் தமது அரசியல் எதிர்காலத்தையும் ஆபத்துக்குள்ளாக்கிக் கொள்கிறாரா என்று சிலர் சிந்திக்கும் வகையிலேயே அவர் நடந்து கொள்கிறார்.…

இந்து – பௌத்த மத கலவரத்தை தடுக்க சட்ட நடவடிக்கை எடுங்கள் – சரத் வீரசேகர!!

குருந்தூர் மலை விவகாரத்தை அடிப்படையாகக் கொண்டு தோற்றம் பெறும் இனமுரண்பாட்டை தடுக்க அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதை நீதியமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளேன். தொல்பொருள் மரபுரிமைகளை முன்னிலைப்படுத்தி தோற்றம் பெற்றுள்ள…

நிலங்களை ஆக்கிரமிப்பதற்காக காடுகளுக்கு தீமூட்டும் திட்டமிட்ட கும்பல்கள்!!

நிலங்களை ஆக்கிரமிப்பதற்காக திட்டமிட்ட குழுக்கள் இந்த வருடம்மாத்திரம் 25000 ஏக்கர் வனங்களை தீக்கிரையாக்கியுள்ளன என சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். தபோவ வனப்பகுதியில் 50ஏக்கர் வனம் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக சூழல் ஆர்வலர்கள்…

தமிழக வருமான வரித்துறை முதன்மை தலைமை ஆணையராக சுனில் மாத்தூர் பொறுப்பேற்பு!!

தமிழ்நாடு, புதுச்சேரி வருமான வரி முதன்மை தலைமை ஆணையராக சுனில் மாத்தூர் பொறுப்பேற்றுக் கொண்டார். இவர், 1988-ம் ஆண்டு இந்திய வருவாய் பணியில் (ஐ.ஆர்.எஸ்.) சேர்ந்தார். குஜராத், ராஜஸ்தான், டெல்லி, கொல்கத்தா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில்…

அச்சுறுத்தி வந்த பாதாள உலகக்குழு உறுப்பினர் கைது!!

தென் மாகாணத்தை அச்சுறுத்தி மனிதப் படுகொலைகளை மேற்கொண்டு வரும் பாரிய குற்றவாளியின் உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளார். பயாகல பிரதேசத்தை சேர்ந்த 43 வயதுடைய சந்தேகநபரே கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேக நபர் தற்போது வெளிநாட்டில் உள்ள…

வங்கி வட்டி வீதம் தொடர்பில் விசேட கண்காணிப்பு!!

வங்கிகளில் வட்டி வீதங்கள் குறைக்கப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் இலங்கை மத்திய வங்கி விசேட கண்காணிப்பை மேற்கொண்டு வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். திறந்த வட்டி வீதங்களை குறைக்கும் போது வங்கி…

ஹவாய் காட்டுத்தீ – பலியானோர் எண்ணிக்கை 111 ஆக அதிகரிப்பு!!

அமெரிக்காவின் நிர்வாகத்திற்கு கீழ் பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள ஹவாய் தீவு மாகாணம் வருகிறது. உள்ளூர் மக்கள்தொகையை தவிர்த்து ஏராளமான வெளிநாட்டு பயணிகள் சுற்றுலாவுக்காக அங்கு செல்வர். கடந்த ஒரு வாரத்திற்கு முன் ஹவாய் தீவின் மேற்கே உள்ள…

நீட் தேர்வு மசோதாவுக்கு எதிராக கவர்னர் ஆணவமாக பேசுவது நியாயமா?- சபாநாயகர் அப்பாவு கேள்வி!!

நெல்லை மாவட்டம் ராதாபுரத்தில் சபாநாயகர் அப்பாவு நிருபர்களிடம் கூறியதாவது:- விரைவில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அப்போது ஆட்சி மாற்றம் ஏற்படலாம். அந்த நம்பிக்கையில்தான் ஆட்சி மாற்றமே நீட் தேர்வுக்கு விடிவு என்று முதல்-அமைச்சர்…

கொலம்பியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – சாலைகளில் தஞ்சமடைந்த மக்கள்!!

கொலம்பியாவில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. முதலில் 6.3 ரிக்டர் அளவில் பதிவானதாகவும், அதன்பின் நிலநடுக்கம் 5.7 ரிக்டர் அளவில் பதிவானது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்களில்…

கல்வி முறையை மாற்றாவிடின் எதிர்காலம் இல்லை !!!

தற்போதைய கல்வி முறையை மாற்றாவிட்டால் நமக்கு எதிர்காலம் இல்லை என்றும் புதிய கல்வி முறையின் மூலமே நாம் முன்னேற முடியும் என்றும் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்கால உலகளாவிய சவால்களுக்கு முகங்கொடுக்கக்கூடிய மற்றும் நவீன…

மிகக் குறைந்த வருமானம் கொண்ட நாடு இலங்கை !!

தெற்காசியப் பிராந்தியத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் ஒப்பிடும் போது மிகக் குறைந்த வருமானத்தைக் கொண்ட நாடாக இலங்கை காணப்படுவதாகவும் கடந்த 17 வருடங்களில் இலங்கை தமது வருமான இலக்குகளை அடையத் தவறியுள்ளதாகவும் வெரிடே ரிசர்ச் என்ற…

ஹோமாகம தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் !!

ஹோமாகமவில் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவல் பல மணிநேரத்திற்கு பின்னர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. நேற்றிரவு 8.30அளவில் குறித்த தொழிற்சாலையின் இராசாயன களஞ்சியசாலையில் ஏற்பட்ட தீப்பரவல் இன்று அதிகாலை 3.30 அளவில்…

ஞாயிறன்று வருகிறார் அமெரிக்க தூதுவர் !!

எதிர்வரும் 20 ஆம் திகதியன்று உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தரவுள்ள அமெரிக்காவின் இணையவெளி மற்றும் டிஜிட்டல் கொள்கைக்கான தூதுவர் நதானியல் சீ ஃபிக், அரச மற்றும் தனியார் துறையின் பிரதிநிதிகளுடன் சந்திப்பில் ஈடுபடவுள்ளதாக…

டயரபா நீர்த்தேக்கத்தால் 120 மெகாவோட் மின்சாரம் !!

டயபரா நீர்த்தேக்கத்தின் மூலம் தேசிய மின் உற்பத்திக் கட்டமைப்புக்கு 120 மெகாவோட் மின்சாரம் கிடைக்கும் என்பதோடு, பெரும்போகத்தின் போது 15 ஏக்கர் ஏக்கர் நிலத்தில் நெல் விளைச்சலை மேற்கொள்ள முடியும் என்று நீர்ப்பாசன இராஜாங்க அமைச்சர் சஷேந்திர…

ஜூலையில் தேயிலை உற்பத்தி அதிகரிப்பு !!

2023ஆம் ஆண்டின் ஜூலை மாதத்துக்கான இலங்கையின் தேயிலை உற்பத்தி மொத்தமாக 21.37 மில்லியன் கிலோ கிராமாக பதிவாகியுள்ளதாகவும் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 1.45 மில்லியன் கிலோகிராம் அதிகரிப்பை காட்டுவதாகவும், ஃபோர்ப்ஸ் மற்றும் வோக்கர்ஸ் தேயிலை…

சவால்களை எதிர்கொள்ள சீனா உதவும் !!

நிதிக் கடன் தொடர்பான சவால்களை திறம்பட எதிர்கொள்ள இலங்கைக்கு சீனா உதவும் என்று சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி உறுதிப்படுத்தினார். தென்மேற்கு சீனாவின் யுனான் மாகாணத்தின் குன்மிங்கில் நடைபெறும் ஏழாவது சீன-தெற்காசிய கண்காட்சியையொட்டி,…

முதுமலை வனப்பகுதியில் செத்து கிடந்த 3 புலிகள்!!

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே முதுமலை புலிகள் காப்பகம் உள்ளது. 688 சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட முதுமலை வனப்பகுதியில் காட்டு யானைகள், புலிகள், கரடிகள், மான்கள், சிறுத்தைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் வசிக்கின்றன. இதுதவிர தெப்பக்காடு முகாமில்…

விலைபோக முடியாது என்கிறார் விந்தன் !!

தமிழ் மக்கள் முப்பது வருடங்களுக்கு மேலாக அரசியல் அபிலாசைகளை வென்றெடுப்பதற்காக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்ற நிலையில் அரசாங்கத்திடம் சீனி வாங்குவதற்காக எமது மக்கள் உயிர் தியாகம் செய்யவில்லை என்று தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ)…

அனைத்து ரேசன் கார்டுகளுக்கும் மாதம் 1 லிட்டர் தேங்காய் எண்ணெய்- ராமதாஸ் வலியுறுத்தல்!!

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாகவே தேங்காய்க்கு போதிய விலை கிடைப்பதில்லை. அதனால், தென்னை விவசாயம் நாளுக்கு நாள் நலிவடைந்து வருகிறது. இந்த நிலையை மாற்றவும்,…

தமிழ்நாட்டில் திமுகதான் நிரந்தரமாக ஆளும்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!

ராமநாதபுரத்தில் இன்று மாலை தென்மண்டல அளவிலான திமுக வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி பட்டறை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:- வீரம் மிகுந்த ராமநாதபுரம்…

திடீர் நெஞ்சுவலி: கடும் சவாலை எதிர்கொண்டு சீனாவை சேர்ந்தவரை மீட்ட இந்திய கடலோர காவல்படை!!

மும்பை அருகே அரபிக் கடலில் பனமா நாட்டு கொடியுடன் ஆராய்ச்சி கப்பல் ஒன்று பயணம் மேற்கொண்டிருந்தது. அப்போது அந்த கப்பலில் இருந்த சீனாவைச் சேர்ந்தவருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனால் இந்திய கடலோர காவல்படையின் உதவியை நாடினர்.…

ஐ.டி. ஊழியரிடம் இருந்து 1.2 கிலோ பறிமுதல்.. பார்ட் டைம் கஞ்சா வியாபாரி அதிரடி கைது!!

சென்னை பல்லாவரம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவம் இடத்திற்கு விரைந்த போலீஸ் குழுவினர் கஞ்சா வியாபாரம் செய்தவரை சுற்றி வளைத்து கைது செய்தனர். மேலும், அவர்கள் பதுக்கி…

ராகுல்காந்தி 2 நாள் பயணமாக லடாக் புறப்பட்டு சென்றார்!!!

காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல்காந்தி கடந்த சில மாதங்களுக்கு முன்பு கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ஒற்றுமை நடைபயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்தார். அதன்பின்னரும் தான் செல்லாத பகுதிகளுக்கு சென்று மக்களிடம் பேசி வருகிறார்.…

தேசியக்கொடியுடன் டிரோனை பறக்க விட்டு வளர்ச்சி பணிகளை காட்டிய மத்திய மந்திரி!!

மத்திய விமான போக்குவரத்து துறை மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா, மத்திய பிரதேச மாநிலம் குவாலியரை சேர்ந்தவர் ஆவார். இவர் குவாலியரில் நடைபெற்றுள்ள வளர்ச்சி பணிகளை காண்பிக்கும் வகையில் தேசியக் கொடியுடன் டிரோனை இயக்கி உள்ளார். குவாலியரில் வளர்ச்சி…

அருங்காட்சியகம் பெயர் மாற்றம்: நேருவின் செயல்கள் தான் அடையாளம், பெயர் அல்ல- ராகுல்காந்தி…

டெல்லியில் உள்ள நேரு நினைவு அருங்காட்சியகம் பிரதமர் நினைவு அருங்காட்சியகம் என பெயர் மாற்றப்பட்டுள்ளது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. அருங்காட்சியகத்தின் பெயரை மாற்றுவதால் நேருவின் பங்களிப்பை பிரதமர்…

2035 இல் உலக மக்களில் பாதி பேர் உடற்பருமன் கொண்டவர்களாக இருப்பார்களாம் – ஆய்வில்…

உலக மக்களில் பாதிக்கு மேற்பட்டவர்கள் உடற்பருமன் உள்ளவர்கள் என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா? ஆம், 2035 இல் உலக மக்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் அதிக உடல் எடையுடையவர்களாக இருப்பார்கள் என்று ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. ஏற்கனவெ உலக…

இமாச்சலபிரதேசம், உத்தரகாண்ட் முடங்கியது!!

இமாச்சல பிரதேசத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மேகவெடிப்பு காரணமாக கன மழை கொட்டி தீர்த்ததால் சிம்லா உள்ளிட்ட பல இடங்களில் நிலச்சரிவு உண்டானது. சிம்லாவின் சம்மர் ஹில், பாக்லி மற்றும் கிருஷ்ணா நகர் ஆகியவை நிலச்சரிவுகளால் கடுமையாக…

ஆப்கானிஸ்தானில் அரசியல் கட்சிகள் இயங்குவதற்கு தடை – தலிபான்கள் அறிவிப்பு !!

ஆப்கானிஸ்தானில் அரசியல் கட்சிகளுக்கு தடை விதிக்கப்படுவதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தான் தாலிபான்களால் கைப்பற்றப்பட்டு இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்ததை தலிபான்கள் கொண்டாடிய வேலையிலேயே இந்த விடயம் கூறப்பட்டது. ஆப்கானிஸ்தானை…