;
Athirady Tamil News

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தின் ஆரம்ப பிரிவு மாணவர் தலைவர்களுக்கான சின்னம்…

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தின் ஆரம்ப பிரிவு மாணவர் தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு பாடசாலையின் ஆரம்ப பிரிவு மைதானத்தில் இன்று(17) காலை பிரார்த்தனையுடன் ஆரம்ப பிரிவு அதிபரின் தலமையில் நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது…

இடி, மின்னல், மழை: விமான நிலையம் மூடல்; தவிக்கும் பயணிகள்!!

மேற்கு ஐரோப்பாவின் மிகப்பெரிய நாடு ஜெர்மனி. அந்நாட்டின் மாநிலமான ஹெஸ்ஸில் உள்ள ஃப்ராங்க்ஃபர்ட் (Frankfurt) நகரில் மிகப்பெரிய சர்வதேச விமான நிலையமான ஃப்ராங்க்ஃபர்ட் விமான நிலையம் உள்ளது. ஐரோப்பாவில் உள்ள பல நாடுகளுக்கு முக்கியமான ஒரு…

பட்டப்பகலில் பயங்கரம்.. கார் பொனெட்டில் இழுத்து செல்லப்பட்ட பெண்.. !!

ராஜஸ்தான் மாநிலம் ஹனுமன்கார் பகுதியில் உள்ள சாலை ஒன்றில் காரை இயக்கி வந்த ஓட்டுனர் பெண் மீது மோதி காரின் பெனட்டில் வெகு தூரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பான அதிர்ச்சியான சிசிடிவி காட்சி…

யாழில். ஒரு இலட்சத்து 15 ஆயிரம் ரூபாய் கொடுத்து போலி சாரதி அனுமதி பத்திரம் பெற்றவர் கைது!!

ஒரு இலட்சத்து 15 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்து போலி சாரதி அனுமதி பத்திரம் பெற்றுக்கொண்ட நபர் ஒருவர் யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினரால், நேற்றைய தினம் புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் , காங்கேசன்துறை, மயிலிட்டி…

கே. கே. எஸ் பகுதிகளில் திருட்டுக்கள் ; புலனாய்வாளர்கள் என உரிமையாளர்களை மிரட்டும்…

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை மாங்கொல்லை பகுதியில் திருடர்களின் நடமாட்டம் அதிகளவில் காணப்படுவதாகவும் பொலிஸார் திருட்டுக்களை கட்டுப்படுத்த தவறி வருவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். கடந்த 33 வருட காலமாக உயர்பாதுகாப்பு வலயமாக…

பட்ஜெட் ரூ. 32,500 கோடி.. 2339 கிமீ பாதை உருவாக்க புதிய திட்டம்.. மத்திய குழு அனுமதி..!

பிரதமரின் தலைமையில் இன்று கூடிய பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு (CCE) ரெயில்வே துறையில் ரூ.32, 500 கோடி மதிப்பிலான இருப்பு பாதைகளை அமைக்கும் 7 "மல்டி டிராக்கிங்" திட்டங்களுக்கு அனுமதி கொடுத்திருக்கிறது. இத்திட்டங்கள் உத்தர…

சந்திரயான் 3 விண்கலத்தில் உள்ள லேண்டர் கேமரா மூலம் புதிய புகைப்படம்- இஸ்ரோ வெளியீடு!!

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக ஏவப்பட்ட சந்திரயான்-3 விண்கலம் 33 நாட்களாக தனது நிலவின் பயணத்தை வெற்றிகரமாக செய்து கொண்டிருக்கிறது. திட்டமிட்டபடி 40 நாட்கள் பயணத்துக்கு பிறகு வருகிற 23-ந்தேதி மாலை 5.47 மணியளவில் நிலவில்…

1,1/2 கிலோ மீற்றருக்குள் 42 மசாஜ் நிலையங்கள்!

மாதிவெல பாராளுமன்ற உறுப்பினர்களின் குடியிருப்பிற்கு அருகில் இருந்து ஒன்றரை கிலோமீற்றருக்குள் 42 மசாஜ் நிலையங்கள் உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் அதிர்ச்சி தகவலை வௌியிட்டுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க இதனைத்…

குருந்தூர்மலையில் சிவாலயமொன்றை நிறுவ தீர்மானம்!! (PHOTOS)

குருந்தூர்மலையில் சிவாலயமொன்றை நிறுவ தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பெளத்த இந்து அமைப்புகள் சில கூட்டாக அறிவித்துள்ளன. குருந்தூர்மலை விவகாரம் தொடர்பில் இன்றைய தினம் வியாழக்கிழமை யாழ்ப்பாணம் ஆரியகுளம் நாக விகாரையில்தென்னிலங்கை பௌத்த…

புவி வெப்பமயமாதலை கணிக்க செயற்கைகோள் தொழில்நுட்பங்களை கையாளும் நாசாவின் புதிய திட்டம் !!

அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா மற்றும் தனியார் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ரொக்கெட் லேப் உடன் இணைந்து புவி வெப்பமயமாதல் குறித்தான ஆராய்ச்சிகளை ஆரம்பித்துள்ளது. இவ்வகையில், உலகின் பனிக்கட்டி கண்டங்களான ஆர்க்டிக் மற்றும்…

நாடு முழுவதும் 10,000 புதிய மின்சார பஸ்கள் அறிமுகம் – மத்திய மந்திரிசபை கூட்டத்தில்…

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு முடிவுகள், முக்கிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மந்திரிசபை கூட்டத்திற்கு பின் மத்திய மந்திரி அனுராக்…

சூரியக்கதிர் பாதிப்பால் தோல் புற்றுநோய் உருவாகும்!!

இன்றைய நாட்களில் நிலவும் கடுமையான வெப்பத்தின் பொருட்டு சருமத்தை பாதுகாப்பது மிகவும் அவசியமானது என தோல் நோய் வைத்திய நிபுணர் நயனி மதரசிங்க தெரிவித்துள்ளார். சூரியக்கதிர்களிலிருந்து பாதுகாக்கும் கிரீம் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை…

மோகம் குறையாத காவாலா ஃபீவர்.. யூடியூபருடன் குத்தாட்டம் போட்ட ஜப்பான் தூதர்!!!

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி, பெரும் வரவேற்பை பெற்று வரும் ஜெயிலர் படத்தின் காவாலா பாடல் அதிக பிரபலமாகி இருக்கிறது. வெளியானதில் இருந்து காவாலா பாடல் வைரல் ஆகி பட்டித்தொட்டி எங்கும் பரவியது. சமூக வலைதளங்களை ஆக்கிரமித்த காவாலா ஃபீவர்…

எமக்கு எந்தவிதமான சம்பந்தமும் இல்லை;சஜித்!!

தற்போதைய ஜனாதிபதியின் தலைமையிலுள்ள அரசாங்கத்துடன் எந்த விதமான ஒப்பந்தமும் இல்லையென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இந்த அரசாங்கமானது நாட்டில் அடக்குமுறையைப் பயங்கரவாதத்தை நடைமுறைப்படுத்துகின்றது. மற்றும் தீவிரமான…

டெல்லி நேரு அருங்காட்சியகத்தின் பெயர் மாற்றம் – கே.சி.வேணுகோபால் கடும் கண்டனம்!!

டெல்லி திருமூர்த்தி இல்லத்தில் உள்ள நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தை (என்.எம்.எம்.எல்), பிரதம மந்திரிகள் நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகம் (பி.எம்.எம்.எல்) என மத்திய அரசு பெயர் மாற்றம் செய்துள்ளது. இந்தப் பெயர் மாற்றம்…

தேர்தல் மோசடி வழக்கு – 25ம் தேதிக்குள் டிரம்ப் ஆஜராக உத்தரவு!!

அமெரிக்காவில் கடந்த 2017 முதல் 2021-ம் ஆண்டு வரை ஜனாதிபதியாக இருந்தவர் டிரம்ப். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலிலும் குடியரசு கட்சி சார்பில் இவர்தான் முன்னிலை வகிக்கிறார். டிரம்ப்மீது தனக்கு எதிராக பாலியல் புகார் அளித்த பெண்களுக்கு…

ஜம்மு காஷ்மீரின் ரஜோரியில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 3.6 ஆக பதிவு!!

ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் இன்று அதிகாலை 3.49 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 3.6 ரிக்டர் அளவுகோலில் பதிவானது என நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் உயிர் சேதமோ அல்லது பொருட்…

ஆப்பிரிக்காவில் படகு கவிழ்ந்து விபத்து – 63 அகதிகள் பலி!!

உள்நாட்டுப் போர் மற்றும் வறுமையால் வாடும் ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த மக்கள் வாழ்வாதாரம் தேடி பல்வேறு நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் மத்திய தரைக்கடல் மார்க்கமாக சட்டவிரோதமாக படகுகளில் பயணம் செய்து ஐரோப்பாவை…

மேர்வின் சில்வா மீது முறைப்பாடு பதிவு!!

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா சமீபத்தில் இனவாதத்தைத் தூண்டும் வகையிலான கருத்துகளை வெளியிட்டிருந்தார். அவரது குறித்த கருத்திற்கு பலரும் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் ஐக்கிய மக்கள் சக்தியின் வட்டுக்கோட்டை…

எமது சிறுவர்கள் ஹிந்தி , சீன மொழிகளைக் கற்க வேண்டும்!!

மாறிவரும் உலகுடன் இசைவாக்கம் அடைய இலங்கை சிறுவர்கள் எதிர்காலத்தில் ஹிந்தி மற்றும் சீன மொழிகளைக் கற்றுக்கொள்ள வேண்டுமென ஜனாதிபதி நேற்று தெரிவித்தார். எதிர்கால உலகுக்கு ஏற்றவர்களாக மாறுவதற்கு இலங்கையின் கல்வியானது தீவிரமாக மாற்றமடைய…

கர்ப்பப்பை குழாயில் கரு ; புலோலியை சேர்ந்த ஆசிரியை உயிரிழப்பு!!

கர்ப்பப்பை குழாயில் கரு தங்கியதில் கர்ப்பப்பை குழாய் வெடித்து பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் புலோலியை சேர்ந்த, மன்னார் சென் சேவியர் பெண்கள் கல்லூரியின் ஆசிரியையான அனுசன் துளசி (வயது 30) என்பவரே நேற்றைய தினம் புதன்கிழமை…

நாடாளுமன்ற நிலைக்குழுவில் மீண்டும் ராகுல் காந்தி!!

வயநாடு தொகுதியில் இருந்து மக்களவை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தேர்தல் பிரசாரத்தின்போது மோடி குடும்ப பெயர் குறித்து பேசியதாக குஜராத் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த…

பாகிஸ்தானில் தேவாலயங்கள் மீது தாக்குதல் – 100 பேர் கைது!!

பாகிஸ்தான் நாட்டின் பைசலாபாத்தில் உள்ள ஜரன்வாலா மாவட்டத்தில் ஏராளமான கிறிஸ்தவ தேவாலயங்கள் உள்ளன. அப்பகுதியில் உள்ள ஒருவர் மத நிந்தனையில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து, அப்பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஏராளமானோர் அங்கிருந்த…

ஒரு குடும்பத்தை மட்டுமே முன்னிலைப்படுத்த காங்கிரஸ் விரும்புகிறது- பா.ஜனதா பதிலடி!!

டெல்லியில் உள்ள நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகம், பிரதம மந்திரிகள் அருங்காட்சியகம் மற்றும் நூலகம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பாக மத்திய அரசை காங்கிரஸ் கட்சி கடுமையாக சாடியுள்ளது. ஆனால் இதற்கு பா.ஜனதா பதிலடி…

அரசு சாதனங்களில் பயன்படுத்த டிக்டாக் செயலிக்கு தடை விதித்தது நியூயார்க் நிர்வாகம்!!

சிறந்த பொழுதுபோக்கு செயலியாக டிக்டாக் இருந்து வருகிறது. பயனர்கள் தங்களுடைய தனித்திறமையை வெளிப்படுத்த இதை ஒரு சிறந்த தளமாக பயன்படுத்தி வருகின்றனர். உலகளவில் கோடிக்கணக்கான பயனர்கள் இந்த செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இந்த செயலியின்…

டயானாவின் வழக்கிற்கு ஐவரடங்கிய நீதிபதிகள் கோரல் !!

இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை ஐவரடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு முன்பாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு கோரி மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின்…

9 அத்தியாவசிய பொருள் விலை குறைப்பு !!

ஒன்பது அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை லங்கா சதொச நிறுவனம் மீண்டும் குறைத்துள்ளது. அனைத்து சதொச விற்பனை நிலையங்களிலும் இந்த விலை குறைப்பு இன்று முதல் அமுலுக்கு வருகிறது. நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் இந்த நடவடிக்கை…

73 நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் குறைவு !!

நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக 73 பிரதான நீர்த்தேக்கங்களின் நீர் கொள்ளளவு 29 வீதம் வரை குறைவடைந்துள்ளது. இதன் காரணமாக நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு நீர்ப்பாசன திணைக்களத்தின் நீர் முகாமைத்துவப் பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது. இந்த…

சாதாரண தர பரீட்சை மதிப்பீட்டு பணிகள் ஆரம்பம் !!

2022 க.பொ.த சாதாரண தர பரீட்சையின் முதலாம் கட்ட விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் நாளை ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. மதிப்பீட்டு பணிகள் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படுவதாக பரீட்சைகள் திணைக்களத்தின் ஊடகப்…

நெல் கையிருப்பு குறைவு !!

ஒரு மாதத்திற்கும் குறைவான காலப்பகுதிக்கான நெல் கையிருப்பு மாத்திரமே தம்வசம் உள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளது. நெல் சந்தைப்படுத்தல் சபையிடம் தற்போது 45 இலட்சம் கிலோகிராம் நெல் மாத்திரமே கையிருப்பில் உள்ளதாக சபையின் தலைவர்…

பாகிஸ்தான்: குர்ஆன் அவமதிப்பு குற்றச்சாட்டில் சிக்கிய கிறிஸ்தவ இளைஞர்கள் –…

குர்ஆன் அவமதிக்கப்பட்டதாக எழுந்துள்ள சர்ச்சையைத் தொடர்ந்து, பாகிஸ்தானின் ஃபைசலாபாத் பகுதியில் வன்முறை வெடித்துள்ளது. ஃபைசலாபாத்தின் ஜரன்வாலா தாலுகாவுக்கு உட்பட்ட பகுதியில் ஒரு கிறிஸ்தவ குடியிருப்பைப் போாராட்டக்காரர்கள் அடித்து…

மதுரா கோவில் அருகே கட்டிடம் இடிந்து விழுந்து 5 பேர் பலி!!

உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் விருந்தாவனத்தில் பாங்கே பிஹாரி கோவில் உள்ளது. இந்த கோவிலில் இருந்து 100 மீட்டர் தொலைவில் உள்ள ஸ்னே பிஹாரி ஜி கோவில் அருகில் உள்ள விருந்தாவன் கோட்வாலி பகுதி உள்ளது. இங்கு விஷ்ணு சர்மா என்பவரது பழைய வீடு…

தாலிபன்கள் பொது இடத்தில் தண்டனை கொடுப்பது ஏன்?

"கால்பந்து மைதானத்தில் கசையடி தண்டனைக்காக முதல் நபரை தாலிபன்கள் முன்னிறுத்தும் போது எனது இதயம் வேகமாக துடிக்கத் தொடங்கிவிட்டது. அதனை என்னால் உணர முடிந்தது. இது கனவோ, அல்லது படக் காட்சியோ அல்ல. என் கண் முன்னே உண்மையாக பார்த்துக்…

டெல்லியில் உள்ள அருங்காட்சியகத்தின் பெயர் மாற்றம்: நேருவின் பாரம்பரியத்தை மத்திய அரசு…

டெல்லியில் தீன்மூர்த்தி பவன் வளாகத்தில் நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலக சங்கம் உள்ளது. இந்தியாவின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேரு, தீன்மூர்த்தி பவனில் தங்கியிருந்தார். அவர் மறைந்த பிறகு அங்கு நூலகமும், விடுதலை போராட்டத்தில்…