;
Athirady Tamil News

326 இடங்களுடன் பா.ஜனதா மீண்டும் ஆட்சி அமைக்க அதிக வாய்ப்பு- புதிய கருத்து கணிப்பில்…

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு அடுத்த ஆண்டு (2024) மே மாதம் வரை பதவி காலம் உள்ளது. என்றாலும், பாராளுமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்தப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் பாராளுமன்றத் தேர்தலில் மீண்டும்…

வவுனியா பல்கலைக்கழக துணைவேந்தர் மீது தாக்குதல்!!

வவுனியா வலய மட்ட விளையாட்டு போட்டி வவுனியா பல்கலைக்கழக மைதானத்தில் நடைபெற்ற போது நீர்குழியில் விழுந்து இரு மாணவர்கள் மரணமடைந்த நிலையில் பல்கலைக்கழக துணைவேந்தர் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இன்று மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது…

ATM அட்டை திருட்டின் பின்னர் அம்பலமான உண்மைகள்!!

ஓய்வுபெற்ற பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரின் மனைவிக்கு சொந்தமான ATM அட்டையை திருடி 89,000 ரூபாய் பெறுமதியான பொருட்களை கொள்வனவு செய்த நபரையும் அவரது கள்ளக்காதலியையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். திருடப்பட்ட ATM அட்டையை பயன்படுத்தி மூன்று தடவைகள்…

இத்தாலியில் வெள்ளப்பெருக்கினால் அச்சமடைந்துள்ள மக்கள்!

இத்தாலியின் வடமேற்கு பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பார்டோனேச்சியா நகரில் ஓடும் மெர்டோவின் நதியில் கடும் வெள்ளப்பெருக்குடன் சேற்று சுனாமியும் ஏற்பட்டதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். கனமழை…

தக்காளிக்கும் விடுமுறை தேவை: அதிரடியாக அறிவித்த பர்கர் கிங்!!

இந்திய மக்களின் உணவு தயாரிப்புகளில் வீடுகளிலும், உணவகங்களிலும் மற்றும் முக்கிய நிகழ்ச்சிகளிலும் அத்தியாவசியமாக உபயோகப்படுத்தப்படுவது தக்காளி. சைவ மற்றும் அசைவ உணவு பிரியர்களுக்கு பிடித்தமான அனைத்து உணவு தயாரிப்புகளிலும் தக்காளி இடம்பெறும்.…

வரலாற்றுக் கதைகள் எவ்வாறு இன்றைய அரசியலில்!! (கட்டுரை)

அரசியலில், வரலாறு என்பது நாடுகள் மற்றும் சமூகங்களின் சித்தாந்தங்கள், அடையாளங்கள் மற்றும் அபிலாஷைகளை வடிவமைக்கும் ஒரு சக்திவாய்ந்த கருவியாக செயல்படுகிறது. ‘பயன்தரு கடந்த காலம்’ என்ற கருத்து, குறிப்பிட்ட நிகழ்ச்சி நிரல்களை…

ரஷிய எல்லைக்குள் நுழைய முயன்ற உக்ரைன் ராணுவ வீரர்கள் 4 பேர் சுட்டுக்கொலை!!

ரஷியா-உக்ரைன் இடையேயான போர் 1½ ஆண்டுகளுக்கு மேலாக நடந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் ரஷிய நாட்டு எல்லைக்குள் நுழைய முயன்ற உக்ரைன் ராணுவ வீரர்கள் 4 பேர் கொல்லப்பட்டதாக ரஷியா தெரிவித்துள்ளது. வடக்கு உக்ரைன் பகுதியை ஒட்டி உள்ள ரஷியாவின்…

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் விற்கப் பார்க்கிறார்களா?

இலங்கைக் குழந்தைகள் எதிர்காலத்தில் ஹிந்தி மற்றும் சீன மொழிகளைக் கற்க வேண்டும் என்ற ஜனாதிபதி கூறிய கதையை பத்திரிகைகளில் பார்க்கும்போது இந்தியாவுக்கும் சீனாவுக்கும் நாட்டை விற்கப் பார்க்கிறார்களா என்று கேட்கத் தோன்றுகிறது என்று ஐக்கிய மக்கள்…

சந்திரயான்- 3 விண்கலத்தில் இருந்து வெற்றிகரமாக பிரிந்த விக்ரம் லேண்டர்!!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து எல்.வி.எம்.3 எம்4 ராக்கெட்டில், 'சந்திரயான்-3' விண்கலத்தை கடந்த மாதம் 14-ந் தேதி நிலவின் தென் துருவ ஆய்வு…

நடுவானில் திடீர் நெஞ்சுவலி.. உயிரிழந்த விமானி.. அந்தரத்தில் அதிர்ந்த பயணிகள்- என்ன ஆச்சு…

தென் அமெரிக்காவின் மேற்கில் உள்ள நாடு சிலி. இதன் தலைநகர் சான்டியாகோ. சான்டியாகோவை தளமாக கொண்டு செயல்படும் பன்னாட்டு விமான நிறுவனம் 'லாட் ஆம் விமான நிறுவனம். இதன் வர்த்தக விமானமான LA505 அமெரிக்காவில் உள்ள ஃபுளோரிடா மாநில மியாமியிலிருந்து…

ஒரே நேரத்தில் 2 நண்பர்களை காதலித்த மாணவி: பயத்தில் 2 பேர் தற்கொலை!!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர் சாய்குமார் (வயது 23). இவரது நண்பர் சூரிய பிரகாஷ் (25). அதே பகுதியை சேர்ந்த பிளஸ்-2 மாணவி நண்பர்கள் இருவரையும் தனித்தனியாக சந்தித்து வந்தார். நாளடைவில் இருவருக்கும் மாணவி காதல் வலை வீசினார்.…

ரஷியா அனுப்பிய லூனா-25 விண்கலம்: நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் நுழைந்தது!!

நிலவின் தென் துருவத்தை ஆராய்வதற்காக லூனா-25 என்ற விண்கலத்தை ரஷியா கடந்த 11-ந்தேதி விண்ணில் ஏவியது. இந்த நிலையில் லூனா-25 விண்கலம் நிலவின் சுற்றுவட்ட பாதைக்குள் நுழைந்துள்ளது. அந்த விண்கலம் சுமார் 5 நாட்கள் நிலவை சுற்றி வரும். வருகிற…

நூற்றாண்டு இறுதிக்குள் தார் பாலைவனம் பசுமையாக மாறலாம்: ஆராய்ச்சியில் தகவல்!!

புவி வெப்பமயமாதல். இதுதான் உலகத்தையே தற்போது அச்சுறுத்தி கொண்டிருக்கும் வார்த்தை என்றால் மிகையாகாது. பருவநிலை மாற்றம் காரணமாக புவி வெப்பம் அடைந்து வருகிறது. இதனால் உலக நாடுகள் பல்வேறு இடையூறுகளை சந்திக்க நேரிட்டு வருகிறது. குறித்த…

14 மாத திருமண வாழ்க்கை.. விவாகரத்து கோரும் ப்ரிட்னி-அஸ்கரி?

அமெரிக்காவை சேர்ந்தவர் 41 வயதாகும் பிரபல பாடகியான ப்ரிட்னி ஸ்பியர்ஸ் (Britney Spears). 1990களில் இருந்தே 'பாப் இசையின் ராணி' என வர்ணிக்கப்படும் இவரது இசைக்கு உலகெங்கிலும் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இவரும் ஸாம் அஸ்கரி (Sam…

‘இந்தியா’ கூட்டணியில் வெடித்தது முதல் தொகுதி பங்கீடு சர்ச்சை- மும்பை கூட்டத்தை…

பாராளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்த காங்கிரஸ் தலைமையில் 26 எதிர்க்கட்சிகள் இணைந்து இந்தியா என்ற பெயரில் கூட்டணி அமைத்து உள்ளன. இந்த கூட்டணி தலைவர்கள் பாட்னா,…

கற்பூரவள்ளியை இப்படி பயன்படுத்தி பயனடையுங்கள் !! (மருத்துவம்)

கற்பூரவள்ளி, ஒரு கிருமி நாசினியாகும். இதனால்தான் நம் முன்னோர்கள் வீட்டின் முன்புறம் துளசியுடன் கற்பூரவள்ளியும் வைத்து வளர்த்தனர். இரண்டுமே விஷக்கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டவை. கற்ப மூலிகையில் கற்பூரவள்ளிக்கு சிறந்த இடமுண்டு.…

18 மணித்தியால நீர்வெட்டு !!

மின்சார சபையின் பராமரிப்பு வேலைகள் காரணமாக அம்பதலே நீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு விநியோகிக்கப்படும் மின்சார விநியோகம் தடைப்படுதல் மற்றும் அத்தியாவசிய உள்ளக விஸ்தரிப்பு பணிகள் காரணமாக எதிர்வரும் 19ஆம் திகதி சனிக்கிழமை மு.ப. 8 மணி…

போதையில் பாடசாலைக்குச் சென்ற மாணவி !!

மது அருந்தி விட்டு பாடசலைக்குச் சென்ற 14 வயதுடைய மாணவி ஒருவரை கெகிராவ பிரதேச பொலிஸார் செவ்வாய்க்கிழமை (17) வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். குறித்த மாணவி பாடசாலை அருகில் நின்ற போது அவரது நடவடிக்கை மீது சந்தேகப்பட்ட பொலிஸார் மாணவியை…

எரிபொருள் கூட்டுத்தாபனத்தில் தீ !!

எரிபொருள் கூட்டுத்தாபனத்தின் பிரதான அலுவலகத்தின் 6வது மாடியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், தீயை கட்டுப்படுத்தும் பணியில் எரி​பொருள் கூட்டுத்தாபனத்தின் தீயணைப்பு பிரிவினர் ஈடுபட்டுள்ளதாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.…

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தின் ஆரம்ப பிரிவு மாணவர் தலைவர்களுக்கான சின்னம்…

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தின் ஆரம்ப பிரிவு மாணவர் தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு பாடசாலையின் ஆரம்ப பிரிவு மைதானத்தில் இன்று(17) காலை பிரார்த்தனையுடன் ஆரம்ப பிரிவு அதிபரின் தலமையில் நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது…

இடி, மின்னல், மழை: விமான நிலையம் மூடல்; தவிக்கும் பயணிகள்!!

மேற்கு ஐரோப்பாவின் மிகப்பெரிய நாடு ஜெர்மனி. அந்நாட்டின் மாநிலமான ஹெஸ்ஸில் உள்ள ஃப்ராங்க்ஃபர்ட் (Frankfurt) நகரில் மிகப்பெரிய சர்வதேச விமான நிலையமான ஃப்ராங்க்ஃபர்ட் விமான நிலையம் உள்ளது. ஐரோப்பாவில் உள்ள பல நாடுகளுக்கு முக்கியமான ஒரு…

பட்டப்பகலில் பயங்கரம்.. கார் பொனெட்டில் இழுத்து செல்லப்பட்ட பெண்.. !!

ராஜஸ்தான் மாநிலம் ஹனுமன்கார் பகுதியில் உள்ள சாலை ஒன்றில் காரை இயக்கி வந்த ஓட்டுனர் பெண் மீது மோதி காரின் பெனட்டில் வெகு தூரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பான அதிர்ச்சியான சிசிடிவி காட்சி…

யாழில். ஒரு இலட்சத்து 15 ஆயிரம் ரூபாய் கொடுத்து போலி சாரதி அனுமதி பத்திரம் பெற்றவர் கைது!!

ஒரு இலட்சத்து 15 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்து போலி சாரதி அனுமதி பத்திரம் பெற்றுக்கொண்ட நபர் ஒருவர் யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினரால், நேற்றைய தினம் புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் , காங்கேசன்துறை, மயிலிட்டி…

கே. கே. எஸ் பகுதிகளில் திருட்டுக்கள் ; புலனாய்வாளர்கள் என உரிமையாளர்களை மிரட்டும்…

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை மாங்கொல்லை பகுதியில் திருடர்களின் நடமாட்டம் அதிகளவில் காணப்படுவதாகவும் பொலிஸார் திருட்டுக்களை கட்டுப்படுத்த தவறி வருவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். கடந்த 33 வருட காலமாக உயர்பாதுகாப்பு வலயமாக…

பட்ஜெட் ரூ. 32,500 கோடி.. 2339 கிமீ பாதை உருவாக்க புதிய திட்டம்.. மத்திய குழு அனுமதி..!

பிரதமரின் தலைமையில் இன்று கூடிய பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு (CCE) ரெயில்வே துறையில் ரூ.32, 500 கோடி மதிப்பிலான இருப்பு பாதைகளை அமைக்கும் 7 "மல்டி டிராக்கிங்" திட்டங்களுக்கு அனுமதி கொடுத்திருக்கிறது. இத்திட்டங்கள் உத்தர…

சந்திரயான் 3 விண்கலத்தில் உள்ள லேண்டர் கேமரா மூலம் புதிய புகைப்படம்- இஸ்ரோ வெளியீடு!!

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக ஏவப்பட்ட சந்திரயான்-3 விண்கலம் 33 நாட்களாக தனது நிலவின் பயணத்தை வெற்றிகரமாக செய்து கொண்டிருக்கிறது. திட்டமிட்டபடி 40 நாட்கள் பயணத்துக்கு பிறகு வருகிற 23-ந்தேதி மாலை 5.47 மணியளவில் நிலவில்…

1,1/2 கிலோ மீற்றருக்குள் 42 மசாஜ் நிலையங்கள்!

மாதிவெல பாராளுமன்ற உறுப்பினர்களின் குடியிருப்பிற்கு அருகில் இருந்து ஒன்றரை கிலோமீற்றருக்குள் 42 மசாஜ் நிலையங்கள் உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் அதிர்ச்சி தகவலை வௌியிட்டுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க இதனைத்…

குருந்தூர்மலையில் சிவாலயமொன்றை நிறுவ தீர்மானம்!! (PHOTOS)

குருந்தூர்மலையில் சிவாலயமொன்றை நிறுவ தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பெளத்த இந்து அமைப்புகள் சில கூட்டாக அறிவித்துள்ளன. குருந்தூர்மலை விவகாரம் தொடர்பில் இன்றைய தினம் வியாழக்கிழமை யாழ்ப்பாணம் ஆரியகுளம் நாக விகாரையில்தென்னிலங்கை பௌத்த…

புவி வெப்பமயமாதலை கணிக்க செயற்கைகோள் தொழில்நுட்பங்களை கையாளும் நாசாவின் புதிய திட்டம் !!

அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா மற்றும் தனியார் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ரொக்கெட் லேப் உடன் இணைந்து புவி வெப்பமயமாதல் குறித்தான ஆராய்ச்சிகளை ஆரம்பித்துள்ளது. இவ்வகையில், உலகின் பனிக்கட்டி கண்டங்களான ஆர்க்டிக் மற்றும்…

நாடு முழுவதும் 10,000 புதிய மின்சார பஸ்கள் அறிமுகம் – மத்திய மந்திரிசபை கூட்டத்தில்…

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு முடிவுகள், முக்கிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மந்திரிசபை கூட்டத்திற்கு பின் மத்திய மந்திரி அனுராக்…

சூரியக்கதிர் பாதிப்பால் தோல் புற்றுநோய் உருவாகும்!!

இன்றைய நாட்களில் நிலவும் கடுமையான வெப்பத்தின் பொருட்டு சருமத்தை பாதுகாப்பது மிகவும் அவசியமானது என தோல் நோய் வைத்திய நிபுணர் நயனி மதரசிங்க தெரிவித்துள்ளார். சூரியக்கதிர்களிலிருந்து பாதுகாக்கும் கிரீம் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை…

மோகம் குறையாத காவாலா ஃபீவர்.. யூடியூபருடன் குத்தாட்டம் போட்ட ஜப்பான் தூதர்!!!

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி, பெரும் வரவேற்பை பெற்று வரும் ஜெயிலர் படத்தின் காவாலா பாடல் அதிக பிரபலமாகி இருக்கிறது. வெளியானதில் இருந்து காவாலா பாடல் வைரல் ஆகி பட்டித்தொட்டி எங்கும் பரவியது. சமூக வலைதளங்களை ஆக்கிரமித்த காவாலா ஃபீவர்…

எமக்கு எந்தவிதமான சம்பந்தமும் இல்லை;சஜித்!!

தற்போதைய ஜனாதிபதியின் தலைமையிலுள்ள அரசாங்கத்துடன் எந்த விதமான ஒப்பந்தமும் இல்லையென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இந்த அரசாங்கமானது நாட்டில் அடக்குமுறையைப் பயங்கரவாதத்தை நடைமுறைப்படுத்துகின்றது. மற்றும் தீவிரமான…

டெல்லி நேரு அருங்காட்சியகத்தின் பெயர் மாற்றம் – கே.சி.வேணுகோபால் கடும் கண்டனம்!!

டெல்லி திருமூர்த்தி இல்லத்தில் உள்ள நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தை (என்.எம்.எம்.எல்), பிரதம மந்திரிகள் நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகம் (பி.எம்.எம்.எல்) என மத்திய அரசு பெயர் மாற்றம் செய்துள்ளது. இந்தப் பெயர் மாற்றம்…