;
Athirady Tamil News

ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் பரவல்: கேரளாவில் 2 பண்ணைகளில் பன்றிகளை கொல்ல உத்தரவு!!

கேரள மாநிலத்தில் மழை காலங்களில் தொற்றுநோய் பரவல் அதிகமாக இருக்கிறது. இந்த ஆண்டு தென் மேற்கு பருவமழை வழக்கம் போல் பெய்யாமல் ஏமாற்றினாலும், பருவ மழை பெய்ய தொடங்கிய போது அங்கு டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் வேகமாக பரவியது. மேலும் அங்கு பறவை…

தெலுங்கானாவில் வீட்டுக்காவலில் வைத்த போலீசாரை ஆரத்தி எடுத்து வரவேற்ற சர்மிளா!!

தெலுங்கானா மாநிலத்தில் தலித் மக்கள் பயன் பெறும் வகையில் தலித் பந்து என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தகுதி உள்ள நபர்கள் பயன்பெறும் வகையில் இந்த திட்டத்தை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்த வேண்டும் என தலித் மக்கள் போராட்டம் நடத்தி…

சங்கமித்ரா எக்ஸ்பிரஸ் ரெயிலில் டிக்கெட் பரிசோதகருக்கு அடி-உதை: பீகார் வாலிபர்கள் கைது!!

பெங்களூர்-டானாப்பூர் இடையே சங்கமித்ரா ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. நேற்று மதியம் பெங்களூரில் இருந்து டானப்பூர் நோக்கி சங்கமித்ரா ரெயில் சென்றது. ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் ஓங்கோல் அருகே ரெயில் வந்து கொண்டு இருந்தது. இந்த ரெயிலில்…

வலுக்கும் உக்ரைன் ரஷ்யப்போர் – மேலும் ஆதரவு வழங்கும் ஜேர்மனி !!

ஜேர்மனியில் தயாரிக்கப்பட்ட "Leopard 1" டாங்கிகள் மற்றும் பிற ஆயுதங்கள் குறித்து உக்ரைன் வீரர்களுக்கு ஜேர்மன் தரப்பில் பயிற்சி அளிக்கப்பட்டுவரும் காணொளிகள் சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகின்றன. இந்த விடயமானது ரஷ்ய தரப்புக்களை பெரும்…

ராஜஸ்தானில் காரை வழிமறித்து 3 பேரை கொடூரமாக தாக்கிய கும்பல்- ஒருவர் பலி!!

ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டம் ராம்புரா கிராமத்தில் 3 பேர் காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது ஒரு கும்பல் அவர்கள் சென்ற காரை வழிமறித்தது. பின்னர் அந்த கும்பல் காரில் பயணம் செய்த 3 பேரையும் உருட்டுகட்டையால் சரமாரியாக தாக்கியது. இந்த…

புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு- உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!!

சீனாவின் வுகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் இதுவரை 69 கோடிக்கு அதிகமானோரை தாக்கி உள்ளது. இதில் 69 லட்சத்துக்கு மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த வைரஸ் அடுத்தடுத்து மாறுபாடு அடைந்து புதிய வகை…

பெங்களூரு மெஜஸ்டிக் ரெயில் நிலையத்தில் நிறுத்தி இருந்த ரெயிலில் இருந்து புகை வந்ததால்…

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இருந்து வண்டி எண் 11301 உதயன் எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று அதிகாலை 5.45 மணி அளவில் பெங்களூரு மெஜஸ்டிக் ரெயில் நிலையத்திற்கு பிளாட்பாரம் நம்பர் மூன்றில் வந்து நின்றது. பயணிகள் அனைவரும் இறங்கி இருந்த நிலையில்…

7 பச்சிளங் குழந்தைகளை கொன்ற நர்சு- இந்திய வம்சாவளி டாக்டர் உதவியால் சிக்கினார்!!

இங்கிலாந்தின் வடமேற்கு பகுதியில் உள்ள கவுண்டஸ் ஆப் செஸ்டர் ஆஸ்பத்திரியில் கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் முதல் 2016-ம் ஆண்டு ஜூன் வரையிலான காலக் கட்டத்தில் வழக்கத்துக்கும் அதிகமாக மகப்பேறு பிரிவில் பிறந்த குழந்தைகள் உயிரிழப்பது, திடீர் உடல்…

வீட்டுக்கடனுக்கான மாத தவணை தொகை அதிகரிக்க வாய்ப்பு!!

சொந்த வீடு என்பது அனைவரது கனவாக உள்ளது. இந்த ஆசையை பூர்த்தி செய்யும் வகையில் அரசு மற்றும் தனியார் வங்கிகள் போட்டிபோட்டுக்கொண்டு வருமானத்தை பொறுத்து லட்சக்கணக்கில் வீடு மற்றும் தனிநபர், வர்த்தக கடன்களை வழங்கி வருகிறது. கடனுக்கான…

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித யாழிற்கு விஜயம்!! (PHOTOS)

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார யாழ்ப்பாண மாவட்டத்திற்கு விஜயம் செய்துள்ளார். நல்லூர் கந்தசுவாமி கோவில், ஆரியகுளம் நாக விகாரைக்கும் இன்று சனிக்கிழமை(19) காலை பாலித ரங்கே பண்டார விஜயம் செய்து வழிபாடுகளில்…

யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் வேலைவாய்ப்பு தொழிற்சந்தை!! (PHOTOS)

யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் வேலைவாய்ப்பு தொழிற்சந்தை இன்று காலை முதல் இடம்பெற்றுவருகிறது. தொழிற்சந்தை இன்று மதியம் ஒரு மணி வரை இடம்பெறவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். சர்வதேச புலம்பெயர்வுக்கான அமைப்பின் அனுசரணையில்…

ரணில் விக்கிரமசிங்கவால் மாத்திரமே நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லமுடியும் –…

ரணில் விக்கிரமசிங்கவால் மாத்திரமே நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லமுடியும் என யாழ் மாவட்டஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளரும் முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சருமான விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார். வட்டுக்கோட்டை தொகுதி ஐக்கிய தேசியக் கட்சி…

தைவானை சுற்றி சீனா மீண்டும் போர் பயிற்சி!!

தைவானை தங்களது நாட்டின் ஒரு பகுதி என்று சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. இதற்கு தைவான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இவ்விவகாரத்தில் தைவானுக்கு ஆதரவாக அமெரிக்கா உள்ளதால் சீனா ஆத்திரம் அடைந்தது. சில மாதங்களுக்கு முன்பு தைவானை சுற்றி…

மேர்வின் சில்வாவின் கூற்று வன்மையாக கண்டிக்கத்தக்கது !!

வடக்கில் விகாரைகள் மற்றும் மகாசங்கரத்தினர் மீது வடக்கு கிழக்கில் உள்ளவர்கள் கைவைத்தால் அவர்களின் தலையை களனிக்கு கொண்டுவருவதாக முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்திருக்கும் கூற்று தமிழ் மக்களுக்கு எதிராக சிங்கள மக்களை தூண்டிவிடும்…

ஸ்ரீசைலம் கோவில் வளாகத்தில் சுற்றித்திரிந்த கரடி- கூண்டு வைத்து பிடித்த வனத்துறை…

ஆந்திர மாநிலம் ஸ்ரீசைலம் மலையில் பிரசித்தி பெற்ற சிவன் கோவில் உள்ளது. சிவன் கோவில் அமைந்துள்ள மலை முழுவதும் அடர்ந்த வனப்பகுதி ஆகும். மலையின் கீழ் இருந்து பல கிலோமீட்டர் சென்றால் தான் கோவிலை சென்றடைய முடியம். அங்குள்ள வனப்பகுதியில் ஏராளமான…

சிறையில் உள்ள இம்ரான்கானை உணவில் விஷம் கலந்து கொல்ல சதி மனைவி குற்றச்சாட்டு!!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு, ஊழல் வழக்கில் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையை விதித்து கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து பஞ்சாப் மாகாணத்தில் உள்ள அட்டாக் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் தனது சிறை தண்டனையை எதிர்த்து…

30,000 தாதியர்களுக்கு வெற்றிடம்!!

தாதியர் சேவையில் 30,000 இற்கும் அதிகமான வெற்றிடங்கள் நிலவுவதாக அகில இலங்கை தாதியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் எஸ்.சி. மெதவத்த தெரிவித்துள்ளார். தாதியர்களை பயிற்சியில் இணைத்துக்கொள்வதில் நிலவும் தாமதத்தினால் பாரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக…

கொழும்பிலிருந்து கண்டிக்கு விசேட ரயில் சேவை!!

கண்டி எசல பெரஹராவை முன்னிட்டு பொதுமக்களின் பயண வசதி கருதி 4 விசேட ரயில் சேவைகளை முன்னெடுக்கவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் 26 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை விசேட ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படுமென ரயில்வே…

77,552 சுற்றுலாப் பயணிகள் வருகை!!

2023 ஓகஸ்ட் மாதத்தின் முதல் 15 நாட்களில் 77,552 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். ஜூலை மாதத்தில் சுற்றுலாப் பயணிகளின் நாளாந்த சராசரி வருகை 4,614 ஆக பதிவாகியிருந்த நிலையில், ஓகஸ்ட் மாதத்தில் அது 5170 ஆக அதிகரித்துள்ளது.…

சவூதிக்கு அனுப்புவதாக கூறி மோசடி செய்த நபர்!!

சவூதி அரேபியாவுக்கு வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி இருவரிடம் 160,000 ரூபாவை வாங்கி மோசடியில் ஈடுபட்ட மட்டக்களப்பு - இருதயபுரம் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரை நேற்று (18) கைது செய்துள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த…

பள்ளி மாணவியை 9 ஆண்டுகளாக பலாத்காரம் செய்த தாய்மாமனுக்கு 97 ஆண்டுகள் சிறை தண்டனை!!

கேரள மாநிலம் காசர்கோடு பகுதியை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி ஒருவர், தனது தாய்மாமன் மூலமாக ஒன்றாம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை 9 ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக சட்டப்பணிகள் ஆணையத்தை நேரடியாக தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தார்.…

உயிர் காத்த தோழன்; இந்திய கடலோர காவல்படைக்கு சீனா நன்றி!!

இந்திய கடல்சார்ந்த பகுதிகளில் சட்டம் ஒழுங்கை காத்தல் மற்றும் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்காக உருவாக்கப்பட்டது இந்திய கடலோர காவல்படை (Indian Coast Guard). இந்திய கடல் எல்லை பகுதிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் செயலாற்ற அதிகாரம்…

சந்திரயான்-3: நிலாவின் தென் துருவத்தில் புதைந்துள்ள ரகசியம் என்ன? ரஷ்யாவுக்கு முன் இந்தியா…

இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் நிலாவுக்குச் செல்லும் மூன்றாவது பயணம்தான் சந்திரயான்-3 திட்டம். ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஜூலை 14ஆம் தேதி புறப்பட்ட சந்திரயான் 3 விண்கலம், 40 நாட்கள் நீண்ட பயணத்திற்குப் பிறகு ஆகஸ்ட் 23ஆம்…

டெல்லி விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்- விஸ்தாரா விமானத்தில் தீவிர சோதனை!!

டெல்லி விமான நிலையத்தில் இருந்து இன்று காலை 8.30 மணியளவில் புனேவிற்கு புறப்பட இருந்த விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக விமான நிலைய அதிகாரிகளுக்கு அழைப்பு வந்தது. அந்த அழைப்பில் பேசிய நபர், விமான எண். யுகே971, கேட் எண். 42ல் உள்ள…

யுக்ரேன் போரில் பாதிக்கப்பட்டோருக்காக இந்தப் பெண் என்ன செய்கிறார் தெரியுமா?

"எப்போது தாக்குதல் தொடங்கினாலும், நான் தானாகவே அதிக கோபத்துடன் திட்ட ஆரம்பித்துவிடுவேன்," என்று சொல்லி இன்னா போச்சருக் சிரிக்கிறார். இந்த வழியில் உங்களை வெளிப்படுத்துவது மட்டுமே ஆரோக்கியமான எதிர்வினையாக இருக்கமுடியும் என்று 45 வயதான அவர்…

பில்கிஸ்பானு வழக்கு: எந்த விதிகளின் அடிப்படையில் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டனர்?…

குஜராத்தில் கடந்த 2002-ம் ஆண்டு நடைபெற்ற கலவரத்தின்போது பில்கிஸ்பானு என்ற கர்ப்பிணி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதோடு, அவரது குடும்பத்தை சேர்ந்த 7 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் 11 பேர் கைது செய்யப்பட்ட நிலையில்…

பாகிஸ்தானில் கட்டாய மத மாற்றமா? சிறுபான்மை இந்து, கிறிஸ்தவர், சீக்கியர் நிலை என்ன?

பாகிஸ்தானின் ஃபைசலாபாத்தில் புனித குரான் அவமதிக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் சமீபத்தில் நடந்தது. அதன் பிறகு ஃஜரான்வாலாவில் கிறிஸ்தவ சமூகத்தினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, புதன்கிழமை மாலை…

திருப்பதி மலைப்பாதையில் கூண்டில் சிக்கிய சிறுத்தைகளை வனப்பகுதியில் விட பக்தர்கள்…

திருப்பதி மலைபாதையில் கடந்த வாரம் தங்களது பெற்றோருடன் நடந்து சென்ற லக்சிதா என்ற 6 வயது சிறுமியை சிறுத்தை ஒன்று கவ்வி சென்று கடித்து கொன்றது. இதையடுத்து சிறுமி இறந்து கிடந்த லட்சுமி நரசிம்ம ஸ்வாமி கோவில், காளிகோபுரம் 35 வது வளைவு ஆகிய…

13 நாளாக தொடரும் நறுவிலிக்குளம் மக்களின் காற்றாலைக்கு எதிரான போராட்டம்; கோப் குழுவில்…

மன்னார் மாவட்டத்தில் காற்றாலை மின் உற்பத்தி நிலையங்கள் தனியார் முதலீடுகளாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. மன்னார் நனாட்டான் பிரதேச செயலகர் பிரிவுக்குட்பட்ட நறுவிலிக்குளம் கிராமத்தில் மக்கள் குடியிருப்புக்கு அண்மையிலும் பறவைகள் சரணாலயத்திற்குள்ளும்…

வடகொரியாவுடன் முன்நிபந்தனையின்றி பேச அமெரிக்க விருப்பம் !!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், வடகொரிய அதிபர் கிம்ஜோங் உன்னை முன்நிபந்தனையின்றி சந்தித்து பேச விருப்பம் தெரிவித்துள்ளதாக வெள்ளை மாளிகை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ் விடயம் பற்றி அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான்கிர்பே கூறுகையில் ,…

மணிப்பூரில் மீண்டும் வன்முறை- 3 இளைஞர்கள் சுட்டுக்கொலை!!

மணிப்பூர் மாநிலம் உக்ருல் மாவட்டத்தில் உள்ள குகி தோவாய் என்கிற கிராமத்தில் ஏற்பட்ட கடுமையான துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் மூன்று இளைஞர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். லிட்டன் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கிராமத்தில் இருந்து இன்று…

உலகிலேயே மிகச்சிறிய ஸ்பூன் உருவாக்கி கின்னஸ் சாதனை படைத்த இந்திய வாலிபர்!!

சிலர் தங்களது அசாத்திய செயல்களால் தங்களுக்கென்று ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொள்வதோடு, உலக சாதனைகளையும் படைக்கின்றனர். அதன்படி, சமீபகாலமாக இடைவிடாத சாகசம், நீண்ட நேரம் சமையல் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் சிலர் கின்னஸ் சாதனை படைத்து…

உக்ரைனின் அதிரடி தாக்குதல் – முறியடித்த ரஷ்யா..!

ரஷ்யா தனது தலைநகரான மொஸ்கோ மற்றும் கருங்கடற் பரப்பில் உக்ரைனின் ஆளில்லா விமானங்களின் தாக்குதல் அலையொன்றை முறியடித்தாக இன்று அறிவித்துள்ளது. ரஷ்ய பாதுகாப்பு அமைச்சின் தரவுகளின் படி இன்று அதிகாலை 4:00 மணியளவிலேயே இந்த தாக்குதல் முயற்சி…

பெங்களூரு நகரில் ரூ.6-க்கு ஆட்டோ சவாரி சென்ற பெண்- டுவிட்டர் பதிவு வைரல்!!

நாட்டின் தகவல் தொழில்நுட்ப தலைநகரான பெங்களூரு நகரில் எப்போதுமே போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும். அங்கு பீக்அவர்ஸ் எனப்படும் அவசர நேரங்களில் பயணம் செய்வது சவாலான விஷயமாகவே மாறி விட்டது. அதே போல அங்கு ஆட்டோ, கார் சவாரிக்கு அதிக…