யாழில். வாகனத்தை கொள்வனவு செய்து காசோலை மோசடியில் ஈடுபட்டவர் ஓராண்டுக்கு பின் கைது!!
ஓராண்டுக்கு முன்னர் வாகனம் ஒன்றை கொள்வனவு செய்து , அதற்கான பணத்தினை கொடுக்காது தலைமறைவாகி இருந்த நபரை யாழ்ப்பாண பொலிசார் கைது செய்துள்ளனர்.
யாழ்ப்பாணம் இளவாலை பகுதியை சேர்ந்த நபர் ஒருவரிடம் 62 இலட்ச ரூபாய் பெறுமதியான வாகனம் ஒன்றை…