;
Athirady Tamil News

மார்க் ஸுகர்பெர்க்குடன் சண்டை நேரலையில் காண எலான் மஸ்க் அழைப்பு!!

“மார்க் ஸூகர்பெர்க்குடன் சண்டையிடுவதற்கு உடலை தயார் செய்து வருகிறேன். இந்தச் சண்டையை ட்விட்டரில் நேரலையில் காணலாம்” என்று எலான் மஸ்க் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். டெஸ்லாவின் நிறுவனர் எலான் மஸ்க், கடந்த ஆண்டு ட்விட்டர் நிறுவனத்தை…

கோவையில் 2002-ல் குண்டு வைத்த வழக்கு: தலைமறைவாக இருக்கும் குற்றவாளியை பிடிக்க மனைவியிடம்…

கடந்த 1998-ம் ஆண்டு கோவையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக மதானி என்பவர் கைது செய்யப்பட்டார். இதனை கண்டித்து கடந்த 2002-ம் ஆண்டு கோவை பத்திரிகையாளர் மன்றத்தில் குண்டு வைக்கப்பட்டது. ஆனால் அந்த குண்டு வெடிக்கும் முன்…

ஆப்கனிஸ்தான் | 3-ம் வகுப்புக்கு மேல் பெண் பிள்ளைகள் கல்வி கற்க தலிபான் தடை?

ஆப்கானிஸ்தான் நாட்டில் மூன்றாம் வகுப்புக்கு மேல் பெண்கள் கல்வி கற்க தலிபான் அரசு தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நாட்டின் குறிப்பிட்ட சில மாகாணங்களில் 10 வயதுக்கு மேற்பட்ட சிறுமிகள் பள்ளி செல்ல தலிபான் அரசு தடை உத்தரவு…

மலசலகூடத்தில் பாரிய வெடிப்பு: மக்கள் அச்சம்!!

மலசலகூடத்தில் பாரிய வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக கெக்கிராவ பொலிஸார் தெரிவிக்கின்றனர். கெக்கிராவ பிரதேச செயலாளரின் அலுவலகத்திற்கு அருகில் உள்ள மலசலக்கூடத்திலேயே பாரிய வெடிப்பு ஏற்பட்டுள்ளது, வெடிப்பு சம்பவத்தின் போது பிரதேச செயலாளரும் அவரது…

ஆண்டு முழுவதும் தடையற்ற மின்சாரம்; அமைச்சர் அதிரடி!!

ஊடகங்களில் வெளியாவது போன்று மின் கட்டணதிற்கான விலை திருத்தம் எதுவும் இடம்பெறாது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று (7) தெரிவித்தார். ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் மின்சார விலையை திருத்த…

மார்பக விவகாரம்; ஏமாற்றிய பெண் கைது!!

திருமண விளம்பரம் மூலம் சந்தித்த 67 வயதுடைய நபரை அச்சுறுத்தி மிரட்டி 69 இலட்சம் ரூபாவை வங்கிக் கணக்கில் வைப்பிலிட்ட 57 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக நிட்டம்புவ தலைமையக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். காவல்.…

வர்த்தகர் கொலை – 3 சந்தேக நபர்கள் கைது!!

பொரளை லெஸ்லி ரணகல மாவத்தையில் மோட்டார் சைக்கிளில் வந்து வர்த்தகர் ஒருவரை T-56 துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. மூவரும்…

கொங்கர்பாளையம் தோட்டப்பகுதியில் ஆடு, மாடு, கன்றுக்குட்டியை வேட்டையாடி வந்த சிறுத்தை…

ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அடுத்த கொங்கர்பாளையம் ஊரா ட்சி பகுதிகளில் ஆடு, மாடு என கால்நடைகளை வேட் டையாடி வந்த சிறுத்தை ராமசாமி என்பவரது தோட்டத்தில் கட்டி வைக்கப்பட்ட கன்று குட்டியை கடந்த 3 வாரங்களுக்கு முன்பு கடித்துக் கொண்றது.…

மாதவரம் பகுதியில் முறிந்து விழும் நிலையில் ஆபத்தான மின்கம்பங்கள்- சீரமைக்க பொதுமக்கள்…

மாதவரம் அருகே உள்ள தபால் பெட்டி பகுதி எப்போதும் போக்குவரத்து மிகுந்த சாலை ஆகும். இந்த சாலையில் பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனை, பஸ் நிறுத்தங்கள், கோவில் என மக்கள் அதிகம் பயன்படுத்தும் இடங்களாக உள்ளன. மாதவரம் பகுதியில் உள்ள பல…

தனது ஓய்வை அறிவித்தார் தர்ஜினி சிவலிங்கம்!!

இலங்கையின் வலைப்பந்தாட்ட வீராங்கனை தர்ஜினி சிவலிங்கம் சர்வதேச வலைப்பந்தாட்ட போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பில் வீராங்கனை தர்ஜினி சிவலிங்கம் தெரிவிக்கையில், ”இலங்கை வலைப்பந்தாட்டத்திற்கு நான் பல…

இலங்கையில் கோழி இறைச்சியை உற்பத்தி செய்ய 2 இந்திய நிறுவனங்கள்!!

இந்நாட்டில் கோழி இறைச்சியை உற்பத்தி செய்ய இரண்டு இந்திய நிறுவனங்கள் தயாராகி வருவதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இந்நாட்டு வர்த்தகர்களுக்கு பிரச்சினை ஏற்படாத வகையில் மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.…

யாழில் 54 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது ; இருவர் தப்பியோட்டம்!!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை கடற்படையின் சோதனை நடவடிக்கையின் போது , 54 கிலோ 300 கிராம் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டு உள்ளதுடன் , ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இருவர் தப்பியோடியுள்ளனர். கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின்…

தென்னிந்திய திருச்சபையின் யாழ்.ஆதீனத்தின் முன்னாள் செயலாளர் காலமானார்!!

தென்னிந்திய திருச்சபையின் யாழ்.ஆதீனத்தின் முன்னாள் செயலாளரும் , வட்டுக்கோட்டை யாழ்ப்பாண கல்லூரியின் முன்னாள் அதிபருமான வண. கலாநிதி டேவிட் சதானந்தன் சொலமன் (வயது 61) நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை காலமானார். திடீர் சுகவீனமுற்ற நிலையில்…

திருகோணமலையில் பயிற்சி விமானம் விபத்து!!

விமானப்படையின் பயிற்சி விமானம் ஒன்று திருகோணமலை சீனன்குடா விமானப்படை முகாம் பகுதியில் விபத்துக்குள்ளானது. விமானப்படையின் சீனன்குடா கல்லூரியில் அமைந்துள்ள இலக்கம் 01 பறக்கும் பயிற்சி பிரிவின் விமானிகளுக்கு பயிற்சி அளிப்பதற்காக…

ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு: நாளை முதல் 10-ந்தேதி வரை திருத்தணிக்கு 300 சிறப்பு பஸ்கள்-…

காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- ஆடிக் கிருத்திகை பண்டிகையை வருகிற 9-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு நாளை (7-ந் தேதி) முதல் 10-ந்தேதி வரை திருத்தணிக்கு…

இன்று 12 மணிக்கு மக்களவை வருகிறார் ராகுல் காந்தி!!

உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, ராகுல் காந்தியின் தகுதி நீக்க உத்தரவை இன்று காலை மக்களவை செயலகம் திரும்ப பெற்றது. வயநாடு எம்.பியாக ராகுல் காந்தி தொடர்வார் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து 136 நாட்களுக்கு பிறகு ராகுல் காந்தி மீண்டும் எம்.பி.,…

கிருஷ்ணகிரி பட்டாசு விபத்து சம்பவம்: மத்திய பெட்ரோலியம், வெடிபொருட்கள் பாதுகாப்பு நிறுவன…

கிருஷ்ணகிரி பழையபேட்டை நேதாஜி சாலையில் கடந்த ஜூலை மாதம் 29ம் தேதி காலை பட்டாசு குடோன் வெடி விபத்தில் 9 பேர் பலியாகினர். 15 பேர் காயம் அடைந்தனர். இதில், பட்டாசு விபத்துக்கு அருகில் இருந்த ஓட்டலில் காஸ் சிலிண்டர் வெடித்ததே காரணம் என மாவட்ட…

கோண்டாவிலில் இரண்டு வாள்களுடன் இளைஞன் கைது!!

யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் இரண்டு வாள்களுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் பொலிஸ் விசேட அதிரடி படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் , கோண்டாவில் புகையிரத நிலையத்திற்கு அருகில் உள்ள வீடொன்றில் நேற்றைய…

சீன பெண்ணின் மீது தாக்குதல்: இருவர் கைது !!

உடரட்ட மெனிக்கே ரயிலில் பயணித்த சீனப் பெண்ணை தாக்கிவிட்டு, அவரிடமிருந்த அலைபேசியை அபகரிக்க முயன்ற குற்றச்சாட்டில் இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மற்றுமொரு சந்தேகநபரை தேடும் நடவடிக்கையை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். கொழும்பு…

வறட்சியால் மிருகங்கள் அவஸ்தை !!

கடும் வரட்சி காரணமாக வில்பத்துவ தேசிய வனப் பூங்காவில் உள்ள சிறிய ஏரிகள் பலவற்றில் நீர் வற்றியுள்ளது.வில்பத்துவ தேசிய வனப் பூங்காவில் கிட்டத்தட்ட 106 ஏரிகள் மற்றும் குளங்கள் உள்ளன. ஏறக்குறைய அனைத்துமே காய்ந்து போனதுடன், வில்பத்வ தேசிய…

தீர்மானமிக்க அமைச்சரவை கூட்டம்; மின்வெட்டு கட்டாயம்!

சமனல குளத்திலிருந்து உடவலவ நீர்த்தேக்கத்திற்கு நீரைப் பெற்றுக் கொடுப்பது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் இன்று மீண்டும் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர இந்த அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பிக்க உள்ளார்.…

வவுனியா சிறைச்சாலை தடை நீக்கம் !!

தொற்றுநோய் நிலைமை காரணமாக வவுனியா சிறைச்சாலையில் விதிக்கப்பட்டிருந்த நடமாட்டத் தடைகளை நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. சிறைச்சாலையில் ஒரு கைதி மற்றும் சிறை அதிகாரி அம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால் நோய் பரவுவதைக் குறைக்க உடனடி…

அதிர்ஷ்டம் கிடைத்தவரை அப்படியே தூக்கினர் !!

அதிர்ஷ்ட இலாபச் சீட்டில் ஏழரை கோடி ரூபாயை வென்ற வர்த்தகர் ஒருவர் கடத்தப்பட்டுள்ளார். அவ்வாறு கடத்தப்பட்ட அக்குறனை பிரதேசத்தைச் சேர்ந்த நபரை, 10 நாட்கள் தடுத்து வைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர். கம்பளை பிரதேசத்தில் உள்ள இரண்டு வீடுகளில்…

போலி NVQ சான்றிதழ் வழங்கிய நிறுவனங்களுக்கு பூட்டு !!

தரமற்ற NVQ சான்றிதழ்களை வழங்கும் 81 கல்வி நிறுவனங்களை இடைநிறுத்தியுள்ளதாக COPE இன் மூன்றாம் நிலைக் கல்வி தொடர்பான உப குழுக்கள் தெரிவித்துள்ளன. அவ்வாறான நிறுவனங்களின் பெயர்களை பத்திரிகைகளில் வெளியிட முறையான வழிமுறையை அமைக்கவும்…

பரீட்சை திணைக்களத்தின் அறிவிப்பு!!

வெளிவிவகார அமைச்சின் சான்றிதழ் பெற (Document Attestation) விண்ணப்பித்த பரீட்சை சான்றிதழ்களை விண்ணப்பதாரர்களுக்கு இன்று (07) முதல் ஆன்லைனில் வழங்குவதற்கு பரீட்சை திணைக்களம் ஆரம்பித்துள்ளது. இதன்படி, இனிமேல் வெளிவிவகார அமைச்சுக்குச் சென்று…

சென்னை கிண்டி ரெயில் நிலையம் அருகே தண்டவாளம் வளைந்து இருந்ததால் போக்குவரத்து பாதிப்பு!!

சென்னை, கிண்டி ரெயில் நிலையம் அருகே தண்டவாளம் வளைந்து இருந்ததால் ரெயில்கள் வழியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், தாம்பரம் நோக்கி செல்லும் ரயில் போக்குவரத்து ஒரு மணி நேரமாக பாதிப்புக்கு உள்ளானது. இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்த…

ஜே.ஆர் நிறைவேற்றிய ’13’ ஐ அவ்வாறே நடைமுறைப்படுத்துங்கள் ; ஜனநாயக தமிழ்த்…

இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் பிரகாரம் ஜே.ஆர் ஜயவர்த்தனவால் ஆறிலைந்து பெரும்பான்மையுடன் அரசியலமைப்பில் உள்ளீர்க்கப்பட்ட 13வது திருத்தச் சட்டத்தினை அவ்வாறு நடைமுறைப்படுத்துமாறு தமது முன்மொழிவில் கோருவதற்கு ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி…

குடும்பப்பெண் ஒருவர் மீது மரம் முறிந்து விழுந்ததில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.!!

சாவகச்சேரி வைத்தியசாலைக்கு செல்ல இருந்த குடும்பப்பெண் ஒருவர் மீது மரம் முறிந்து விழுந்ததில் அவர் நேற்றுமுன்தினம்(05) உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண் கடந்த ஜூலை 20ஆம் திகதி மீசாலை பகுதியில்…

அமெரிக்க டிரோனால் கருங்கடலில் பரபரப்பு – தயார் நிலையில் ரஷ்யா! !

ஐரோப்பாவின் முக்கிய கடலான கருங்கடலில் சென்ற அமெரிக்க டிரோனை தங்கள் விமானம் இடைமறித்துள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. இது தொடர்பாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் அறிக்கையொன்றினை வெளியிட்ட இதனை தெரிவித்துள்ளது. கருங்கடல் மீது அமெரிக்க டிரோனை…

பெருங்களத்தூர் ரெயில் நிலையத்தில் பெண்ணை கத்தியால் குத்திவிட்டு தப்பிய நபர் கைது!!

செங்கல்பட்டு சுந்தரமூர்த்தி வினாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் மூர்த்தி. இவரது பேரனுக்கு மொட்டை அடிக்கும் நிகழ்ச்சிக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக சுந்தரமூர்த்தி நேற்று இரவு வெளியில் சென்றார். பின்னர் பொருட்களை வாங்கிக்கொண்டு…

இங்கிலாந்தில் பரவி வரும் புதிய வகை கொரோனா – அச்சத்தில் மக்கள் !!

இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா பரவி வருகின்ற நிலையில் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எரிஸ் (Eris) என்ற குறியீட்டுப் பெயருடன் EG.5.1 என அழைக்கப்படும் புதியவகை கொரோனா இங்கிலாந்து முழுவதும் அதிகமான மக்களிடம் வேகமாக பரவி…

ராகுல் காந்தியை மீண்டும் பாராளுமன்றத்தில் சந்திக்க பாஜக அஞ்சுகிறதோ? முதலமைச்சர்…

ராகுல் காந்தியின் எம்.பி., பதவியை நீக்குவதில் காட்டிய அவசரத்தை மீண்டும் பதவி வழங்குவதில் ஏன் பாஜக அரசு காட்டவில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

மாத சம்பளத்தை அள்ளி கொடுக்கும் முதல் 10 நாடுகள் !!

பொருளாதார நெருக்கடிக்குள்ளாக பயணித்து கொண்டிருக்கும் எம் அனைவருக்குள்ளும் ஓடிக்கொண்டிருக்கும் ஒரே எண்ணம் வாய்ப்பு கிடைத்தால் வெளிநாட்டிற்கு சென்று விடுவேன் என்பதுதான். காரணம், ஏனைய நாடுகளோடு ஒப்பிடுகையில் எமது நாட்டின் மாதாந்த சம்பளம்…

கர்ப்பிணி பெண்களுக்கு எச்ஐவி பாதிப்பு!!

உத்திரபிரதேச மாநிலம் மீரட் அரசு மருத்துவமனையில் 80 கர்ப்பிணி பெண்களுக்கு எச்ஐவி கண்டறியப்பட்டுள்ளது. அனைவருக்கும் மருத்துவமனையில் சிகிச்சையளித்து கண்காணித்து வருவதாக மீரட் அரசு மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம்…