;
Athirady Tamil News

சூயஸ் கால்வாயில் நடந்த விபத்து – டேங்கர் மோதி மூழ்கிய இழுவை படகு !!

சூயஸ் கால்வாயில் இழுவைப்படகு ஒன்று ஹொங்ஹொங் டேங்கர் கப்பல் மீது மோதி நீரில் மூழ்கியது. ஹொங்ஹொங் கொடி ஏற்றப்பட்ட எல்.பி.ஜி டேங்கர் கப்பல் மீது இழுவைப்படகு மோதியதில் மூழ்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிலையில், இழுவை படகில் இருந்த…

சந்திரயான் 3 எடுத்த நிலவின் முதல் வீடியோவை வெளியிட்டது இஸ்ரோ!!

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த ஜூலை 14-ம் தேதி சந்திரயான் 3 விண்கலம் புறப்பட்டது. புவி வட்டப் பாதையில் இருந்து நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் சந்திரயான் 3 விண்கலம் நேற்று நுழைந்தது. புவியை சுற்றி வந்த விண்கலம் நிலவை சுற்றத்…

பிரான்ஸில் மற்றுமொரு துயர சம்பவம் – காவல்துறையினர் துரத்திய பையன் விபத்தில் பலி !!

பிரான்ஸில் ஸ்கூட்டரில் சென்ற 16 வயது டீன் ஏஜ் சிறுவன் மற்றும் அவரது வயது வந்த சக பயணி காவல்துறையினரால் துரத்தப்பட்ட போது விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர். ஸ்கூட்டரில் சென்ற ஜோடி காவல்துறை ரோந்தில் இருந்து தப்பிய போது மற்றொரு கார் மீது…

தெலுங்கானா அருகே தமிழ்நாடு ரெயிலில் திடீர் தீ விபத்து!!

தலைநகர் டெல்லியில் இருந்து சென்னை நோக்கி வந்த தமிழ்நாடு விரைவு ரெயில் பெட்டியில் திடீரென தீப்பிடித்தது. தெலுங்கானா மாநிலம் பேலம்பள்ளி அருகே வந்தபோது ஏ.சி. பெட்டியின் சக்கரத்தில் திடீரென தீ பிடித்தது. பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர்…

இலங்கை சிறுமி ஒருவருக்கு பிரித்தானியாவில் கிடைத்துள்ள அரிய வாய்ப்பு! !!

வரலாற்றில் முதல் தடவையாக, இலங்கை சிறுமி ஒருவர் பிரித்தானியாவின் தேசிய ஜிம்னாஸ்டிக் அணிக்கு தெரிவாகியுள்ளார். இலங்கையை பூர்விகமாக கொண்ட 11 வயதுடைய மினுலி சோஹன்சா என்ற சிறுமியே இவ்வாறு தெரிவாகியுள்ளார். அதேவேளை, கடந்த ஜூலை மாதம்…

மொரொக்கோவில் மினி பஸ் கவிழ்ந்து விபத்து- 24 பேர் உயிரிழப்பு!!

வட ஆப்பிரிக்காவில் உள்ள மொரொக்கோ நாட்டில் உள்ள மத்திய மாகாணமான அஜிலாலில் மிக மோசமான சாலை விபத்து நடந்துள்ளது. இந்த விபத்தில், 24 பேர் உயிரிழந்துள்ளனர். அஜிலாலில் உள்ள டெம்னேட் நகரில் நடைபெற்ற வாராந்திர சந்தைக்கு பயணிகளை ஏற்றிச் சென்ற…

சந்திரயான் 3 விண்கலம் – நிலவின் நீள்வட்ட சுற்றுப்பாதை உயரத்தை குறைக்கும் பணி…

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த ஜூலை 14-ம் தேதி சந்திரயான் 3 விண்கலம் புறப்பட்டது. புவி வட்டப் பாதையில் இருந்து நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் சந்திரயான் 3 விண்கலம் நேற்று நுழைந்தது. புவியை சுற்றி வந்த விண்கலம் நிலவை சுற்றத்…

மறைந்த ஜனாதிபதி சட்டத்தரணி சாந்தா அபிமன்னசிங்கம் அவர்களின் நினைவஞ்சலிக் கூட்டம்!! (PHOTOS)

மறைந்த ஜனாதிபதி சட்டத்தரணி சாந்தா அபிமன்னசிங்கம் அவர்களின் நினைவஞ்சலிக் கூட்டம் இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. மறைந்த ஜனாதிபதி சட்டத்தரணி சாந்தா அபிமன்னசிங்கம் அவர்களது இளநிலை சட்டத்தரணிகளினால் குறித்த கூட்டம் யாழ்ப்பாணம்…

“நட்பு மண்” எனும் மாதிரி பண்ணையின் சிறுவர் பகுதி சேந்தாங்குளத்தில் திறந்து வைப்பு!!…

யாழ் எய்ட் நிறுவனத்தினரால் இளவாலை சேந்தாங்குளம் பகுதியில் நிறுவப்பட்ட நட்பு மண் எனும் மாதிரி பண்ணையின் சிறுவர் பகுதி இன்றையதினம் ஞாயிற்றுக்கிழமை (06) திறந்து வைக்கப்பட்டது. அமரர் சண்முகநாதன் தேசிகனின் ஞாபகார்த்தமாக அன்னாரின் சகோதரனும்…

நீரிழிவிற்கு மருந்தாகும் உமிழ்நீர்..! (மருத்துவம்)

நீரிழிவு நோய்க்கும் வாயில் ஊறக்கூடிய உமிழ்நீருக்கும் என்ன சம்மந்தம் என்று தானே நினைக்கின்றீர்கள்.!!!! நாம் உண்ணும் உணவுடன் கலந்து செல்லும் உமிழ்நீர் தான் கணையத்திலிருந்து இன்சுலினைச் சுரக்கத் தூண்டுகின்றது. உமிழ்நீர் எனும் இயற்கை…

மணிப்பூரில் பிரேன் சிங் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்ப பெற்றது குக்கி மக்கள்…

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக வன்முறை நீடித்து வருகிறது. குக்கி இனத்தவர்களுக்கும், மெய்தி பழங்குடியின மக்களுக்கும் இடையே நீடித்து வரும் மோதலால் மணிப்பூர் மாநிலம் தொடர்ந்து பதற்றமாகவே இருந்து…

வீடுகளுக்கு 200 யூனிட் மின்சாரம் இலவசம் – கர்நாடகாவில் கிரகஜோதி திட்டம் தொடக்கம்!!

கர்நாடகா சட்டசபை தேர்தலின்போது காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. வீடுகளுக்கு 200 யூனிட் மின்சாரம் இலவசம், பெண்களுக்கு இலவச பஸ் பயணம், குடும்ப தலைவிகளுக்கு ரூ.2,000, இளைஞர்களுக்கு நிதி உதவி, 10 கிலோ…

சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிகை: ஜெகதீஷ் டைட்லர் மீது கொலை…

உட்பட பல நகரங்களில் சீக்கியர்களுக்கு எதிராக கலவரம் நடந்தது. நவம்பர் 1-ம் தேதி டெல்லியில் உள்ள புல் பங்காஷ் பகுதியில் நடந்த வன்முறையில் சீக்கிய சமுதாயத்தைச் சேர்ந்த பாதல் சிங், தாக்கூர் சிங், குர்சரண் சிங் ஆகியோர் கொல்லப்பட்டனர். சீக்கிய…

திருப்பதி கோவில் தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவராக கருணாகர் ரெட்டி நியமனம்!!

ஆந்திர முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி பதவியேற்ற பிறகு திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பதவி, அவரது சித்தப்பாவான ஒய்.வி.சுப்பா ரெட்டிக்கு வழங்கப்பட்டது. அவர் தொடர்ந்து 2-வது முறையாக பதவி வகித்து வருகிறார். அவரது பதவிக்காலம் நாளை…

புதிய கார் வாங்கி மது விருந்துக்கு சென்ற 4 பேர் விபத்தில் பலி!!

ஆந்திர மாநிலம், அனந்தபூர் மாவட்டம், ரவி வெங்கடம்ப்பள்ளி, டீச்சர்ஸ் காலனியை சேர்ந்தவர் மோகன் ரெட்டி (வயது 27). இவர் அதே பகுதியில் உள்ள அசோக் பில்லர் என்ற இடத்தில் ஆட்டோ பைனான்ஸ் நடத்தி வந்தார். மோகன் ரெட்டி நேற்று முன்தினம் புதியதாக கார்…

நாட்டின் வங்குரோத்து நிலைக்கான காரணங்களை கண்டறிய நியமிக்கப்பட்ட குழு தலைவரின் ஆலோசனை!!

நாட்டின் வங்குரோத்து நிலைக்கு காரணமான நிறுவனங்கள் மற்றும் நபர்கள் மற்றும் அவர்கள் சார்பாக சாட்சியமளிக்கக்கூடிய நபர்களின் பட்டியலைத் தயாரிக்குமாறு பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை தலைவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. நாட்டின்…

ரக்பி பார்த்தார் ஜனாதிபதி ரணில்!!

கொழும்பு ரோயல் கல்லூரிக்கும் கண்டி திரித்துவக் கல்லூரிக்கும் இடையிலான 77வது வருடாந்த பிராட்பி ஷீல்ட் ரக்பி போட்டியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் கலந்துகொண்டார். கொழும்பு றோயல் கல்லூரிக்கும் கண்டி திரித்துவக் கல்லூரிக்கும் இடையிலான…

நாடு முழுவதும் 508 ரெயில் நிலையங்கள் மறுசீரமைப்பு- அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி!!

நாடு முழுவதும் 508 ரெயில் நிலையங்களின் சீரமைப்புப் பணிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினார். அம்ரித் பாரத் ரெயில் நிலைய திட்டத்தின் கீழ் 24 ஆயிரத்து 470 கோடி செலவில் இந்த ரெயில் நிலையங்கள் மறுசீரமைக்கப்பட…

இனிமேல் வருடத்திற்கு ஒரேயொரு பரீட்சை தான்!!

2024 ஆம் ஆண்டு முதல் பாடசாலை தவணைப் பரீட்சைகளைக் குறைத்து வருடத்திற்கு ஒரு பரீட்சையை மாத்திரம் நடாத்தவுள்ளதாக ஜயவர்தனபுரவில் நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போது கல்வியமைச்சர் சுசில் பிரேமஜெயந்த தெரிவித்துள்ளார். ஒவ்வொரு பாடத் தொகுதியின்…

கணவர் ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்கியபோது கைது: ஜெய்ப்பூர் பெண் மேயர் நீக்கம்- கவுன்சிலர்…

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் மேயராக இருப்பவர் முனேஷ் குர்ஜார். இவரது கணவர் சுஹில். பெண் மேயரின் கணவர் சுஷில் குர்ஜார் நிலம் குத்தகை வழங்கியதற்கு ஈடாக ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்கி உள்ளார். அவர் வீட்டில் லஞ்சப் பணத்தை வாங்கும் போது ஊழல்…

கேரளாவை சேர்ந்த நிதி அதிகாரியிடம் போலி வாட்ஸ் அப் அழைப்பு மூலம் ரூ.40 லட்சம் மோசடி- 4 பேர்…

இருப்பினும் அவர், நிறுவன உரிமையாளரை தொடர்பு கொள்ள முயன்றுள்ளார். ஆனால் அதற்கு பலன் கிடைக்கவில்லை. வேறு வழியின்றி அவர் 2 தவணைகளாக ரூ.40 லட்சத்தை குறிப்பிட்ட வங்கி கணக்கிற்கு அனுப்பி வைத்தார். ஆனால் அதன்பிறகு போலி வாட்ஸ் அப் அழைப்பு…

ஜி.20 மாநாட்டில் பங்கேற்க ஜோபைடன் செப்டம்பர் 7-ந்தேதி இந்தியா வருகை!!

ஜி.20 அமைப்புக்கு இந்த ஆண்டு இந்தியா தலைமை வகிக்கிறது. அந்த அமைப்பின் உச்சி மாநாடு டெல்லியில் வருகிற செப்டம்பர் 9 மற்றும் 10-ந்தேதிகளில் நடக்கிறது. ஜி.20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் ஜோபைடன் செப்டம்பர் 7-ந்தேதி இந்தியா வர…

வகுப்பாசிரியரால் மாணவி துஷ்பிரயோகம்!!

தனது வகுப்பாசிரியரால் தான் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக 19 வயது மாணவியொருவர் செய்த முறைப்பாட்டையடுத்து குருநாகல் கட்டுபொத்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். குறித்த சம்பவத்தையடுத்து மாணவி சில மருந்து வில்லைகளை உட்கொண்டதால்…

மோசடி விசாரணை: நால்வர் இராஜினாமா!!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் விற்பனைப் பிரிவில் நான்கு சிரேஷ்ட அதிகாரிகள் கடந்த வெள்ளிக்கிழமைக்குள் தமது இராஜினாமா கடிதங்களை கையளித்துள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த நான்கு…

பணிகளை தடுக்கிறார்கள்- எதிர்க்கட்சிகள் மீது பிரதமர் மோடி பாய்ச்சல்!!

ரெயில்வே கட்டமைப்பு வசதிகளை அரசு மேம்படுத்தி வருகிறது. அம்ரித் பாரத் நிலையம் திட்டத்தின் கீழ் 1,309 ரெயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட உள்ளதாக கடந்த ஆண்டு மத்திய அரசு அறிவித்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 508 ரெயில் நிலையங்கள் நவீன…

உ.பி அரசு மருத்துவமனையில் 80 கர்ப்பிணி பெண்களுக்கு எச்ஐவி பாதிப்பு!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் இன்று இரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 5.8 ரிக்டர் அளவில் பதிவானது. இந்த நிலநடுக்கத்தின் எதிரொலியாக டெல்லியில் நில அதிர்வு உணரப்பட்டது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் வெளியாகவில்லை. அனைவருக்கும்…

ஆடிட்டர் வீட்டில் 150 பவுன் கொள்ளை- கொள்ளையனை பிடிக்க 3 இன்ஸ்பெக்டர்கள் கொண்ட தனிப்படை…

ஈரோடு குமலன்குட்டை கணபதி நகர் 4-வது வீதியை சேர்ந்தவர் துரைசாமி (74). ஆடிட்டர். இவரது மனைவி சுப்புலட்சுமி (68). ஓய்வு பெற்ற அரசு கல்லூரி பேராசிரியர். இவர்களது மகள் ஜனனி. பல் மருத்துவர். ஆஸ்திரேலியாவில் கணவருடன் வசித்து வருகிறார். இதனால்…

யாழில் விபத்தில் சிக்கி நுவரெலியா மாணவன் உயிரிழப்பு!!

யாழ்ப்பாணம் ஆனைப்பந்தி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த யாழ்.பல்கலைக்கழக கல்லூரி மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். நுவரெலியாவை சேர்ந்த கருப்பையா பிரதீசன் (வயது 22) எனும் மாணவனே உயிரிழந்துள்ளார். கடந்த மூன்றாம்…

யாழ்.நகரில் வெளிமாவட்டத்தை சேர்ந்த நால்வர் கைது!!

யாழ்ப்பாணம் நகர் பகுதியில் பொதுமக்களுக்கு இடையூரு விளைவிக்கும் முகமாக நடந்து கொண்ட வெளிமாவட்டத்தை சேர்ந்த நான்கு ஆண்கள் நேற்றைய தினம் சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு மற்றும் புத்தளம் பகுதியை சேர்ந்த 4 ஆண்களே கைது…

யாழில். “ஈ-குருவி நடை 2023”!! (PHOTOS)

உள்ளூர் உற்பத்திகளை பெறுமதி சேர்க்கை ஊடாக மதிப்பு கூட்டும் வகையிலான விழிப்புணர்வை சமூக மட்டத்தில் உருவாக்கும் வகையில் "ஈ-குருவி நடை 2023" இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை காலை 6.30 மணி முதல் 9.30 மணி வரை நடைபெற்றது. யாழ்ப்பாண பொதுநூலக…

செங்கோல் வைத்ததன் மூலம் தமிழ் ஆதீனங்களுக்கு பிரதமர் பெருமை சேர்த்துள்ளார்- சூரியனார்கோவில்…

தஞ்சையில் இன்று தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பின் மாவட்ட ஆன்மீக மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் சூரியனார் கோயில் ஆதீனம் 28-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் தவத்திரு சிவநந்தி அடிகாளார் கலந்து…

விமானத்தில் வந்து செயின் பறிப்பில் ஈடுபட்ட ஈரானிய கொள்ளையர்கள்!!

சென்னை, மடிப்பாக்கம், கல்யாண கந்தசாமி தெருவைச் சேர்ந்தவர் பாண்டி லட்சுமி, இவர், மடிப்பாக்கம், பிள்ளையார் கோவில் தெருவில் கண்ணாடி கடையில் வேலை செய்து வருகிறார். பாண்டி லட்சுமி கடையில் இருந்தபோது, 2 பேர் கடைக்கு வந்து கண்ணாடி வாங்குவதுபோல…

திருவொற்றியூரில் முன்னாள் எம்.எல்.ஏ. குப்பன் மகன் உருவ படம் திறப்பு- எடப்பாடி பழனிசாமி…

திருவொற்றியூர் தொகுதி முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்தவர் கே.குப்பன். இவரது 2-வது மகன் கே.மோகன் கடந்த மாதம் 28-ந்தேதி காலமானார். அவரது உருவ படத்திறப்பு நிகழ்ச்சி இன்று திருவொற்றியூர் ஜீவன்லால் நகரில் உள்ள குப்பன் இல்லத்தில்…