சிங்கப்பூர்: போதைப்பொருள் கடத்தல் வழக்கில் இந்தியருக்கு மரண தண்டனை…!!
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முனுசாமி என்பவர் சிங்கப்பூரில் துப்புரவு மேற்பார்வையாளராக வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 2018ம் ஆண்டு போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. அவர்…