;
Athirady Tamil News

சிங்கப்பூர்: போதைப்பொருள் கடத்தல் வழக்கில் இந்தியருக்கு மரண தண்டனை…!!

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முனுசாமி என்பவர் சிங்கப்பூரில் துப்புரவு மேற்பார்வையாளராக வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 2018ம் ஆண்டு போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. அவர்…

வியாபாரியிடம் நகை பறிப்பு: கொள்ளையர்களை சினிமா பாணியில் விரட்டி பிடித்த போலீசார்…!!

கோவை மாவட்டம் ஆனைமலை அடுத்த மாமரத்துப்பட்டியைச் சேர்ந்தவர் சேகர் (வயது 45). கார் வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். நேற்று காலை இவரை தொடர்பு கொண்ட வாலிபர் ஒருவர் தனக்கு குறைந்த விலையில் கார் வேண்டும் என கேட்டுள்ளார். அதற்கு…

செயற்கைக்கோள்களை அழிக்கும் ஏவுகணையை சோதித்த ரஷியா: அமெரிக்கா கடும் கண்டனம்…!!

விண்வெளியில் வலம் வரும் செயற்கைக்கோள்களை தாக்கி அழிக்கும் ஏவுகணையை ரஷியா நேற்று முன்தினம் சோதித்தது. இந்த ஏவுகணை சோதனையில், ரஷியாவுக்கு சொந்தமான செயற்கைக்கோள் ஒன்று வெடித்து சிதறியது. இது விண்வெளியில் குப்பைகளை உருவாக்கியதால், சர்வதேச…

பொள்ளாச்சி-வால்பாறை சாலையில் திடீர் பள்ளம் – வாகன போக்குவரத்து நிறுத்தம்…!!

பொள்ளாச்சி, ஆழியாறு, வால்பாறை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் நேற்று இரவு கனமழை பெய்தது. ஆழியாறு பகுதியில் 66 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. விடிய, விடிய பெய்த மழை காரணமாக நீரோடைகள், நீர்வீழ்ச்சிகள் மற்றும் பல்வேறு இடங்களில் கடும்…

மியான்மரில் ஆங் சான் சூகி மீது புதிய குற்றச்சாட்டு பதிவு: ராணுவ ஆட்சியாளர்கள்…

மியான்மரில் கடந்த பிப்ரவரி மாதம் 1-ந்தேதி அந்த நாட்டு ராணுவம், ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்த்துவிட்டு, ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. அதை தொடர்ந்து, நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி, அதிபர் வின் மைன்ட் உள்பட முக்கிய அரசியல்…

பாடசாலைகள் மீண்டும் மூடப்படும் அபாயம்!!

நாளாந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தால் மீண்டும் பாடசாலைகள் மூடப்படும் அபாயம் காணப்படுவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரிக்கின்றனர். பாடசாலை மாணவர்களிடையேயும் கொரோனா நோய்த் தொற்று அதிகரித்துள்ளதாக லேடி ரிட்ஜ்வே சிறுவர்…

குறிப்பு வழங்கியவருக்கு விளக்கமறியல் !!

கொழும்பில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்டப் பேரணி மீது குண்டுத் தாக்குதல் நடத்தவுள்ளதாக தெரிவித்த சந்தேக நபரை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் புத்திக ஸ்ரீராகல, நேற்று (17)…

சில மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும்!!

வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி…

தனிமைப்படுத்தல் விதி மீறல் – 82,408 பேர் கைது!!!

கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்று பரவலை தடுப்பதற்கான தனிமைப்படுத்தல் விதி முறைகள் தொடர்ந்து அமுல்படுத்தப்பட்டுவருகிறது. இதற்கமைவாக பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கையின் கீழ், இதுவரையில் 82,408 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக…

தடுப்பூசியை முழுமையாக செலுத்தாதவர்களுக்கு ரேசன் கிடையாது- அரசு உத்தரவு…!!

நாடு முழுவதும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தடுப்பூசியின் அவசியம் குறித்து விழிப்புணர்வை அரசு தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறது. இதற்கிடையே தடுப்பூசியின் 2-வது டோசை செலுத்தி கொள்ளும்…

அமெரிக்கர்களின் இந்திய பயணத்துக்கு அனுமதி: புதிய விதிமுறை வெளியிட்டது அமெரிக்கா…!!

அமெரிக்கர்கள் கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக வெளிநாடுகளுக்கு செல்வதற்கு 4 வகையான சுகாதார விதிமுறைகளை அந்த நாட்டின் சி.டி.சி. என்னும் நோய்கள் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் விதிக்கிறது. அவற்றில் நிலை 4 மிக உயர்வு, நிலை 3 உயர்வு, நிலை 2…

துறுதுறு குழந்தைகள் துவண்டு போகும் பெற்றோர்கள்!! (மருத்துவம்)

சில தினங்களுக்கு முன் தோழி ஒருவரின் அக்கா, தன் மகன் (4 வயது) எப்போது பார்த்தாலும் ஓரிடத்தில் உட்காராமல், எது சொன்னாலும் காதில் வாங்காமல் துறுதுறுவென்று அவன் போக்கில் நடந்துகொண்டும், விளையாடிக்கொண்டும் இருப்பதை வருத்தத்தோடும் பயத்தோடும்…

பொலிஸாருக்கு எதிரான குற்றச்சாட்டு முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை!!

சமகி ஜன பலவேகவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாக எதிர்க்கட்சிகள் கூறும் குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொய்யானவை என பொதுமக்கள் பாதுகாப்பு இராஜாங்க…

மேலும் 23 பேர் கொரோனாவுக்கு பலி!!

நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 23 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார். இவர்கள் அனைவரும் நேற்றைய தினம் உயிரிழந்தவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய, நாட்டில் இதுவரை…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம்!!

அருட்தந்தை சிறில் காமினியை சிஐடி விசாரணைக்கு அழைத்தது தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜெயவர்தன முன்வைத்த குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ பதில் வழங்கினார். அருட்தந்தை சிறில் காமினியோ வேறு எவரோ உயிர்த்த ஞாயிறு…

இன்று இதுவரையில் 728 பேருக்கு தொற்று உறுதி!!

நாட்டில் மேலும் 196 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார். அதனடிப்படையில்…

யாழ்.பல்கலை விவசாய உயிரியல் துறை சான்றிதழ் கற்கை நெறிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.!!

யாழ்ப்பாண பல்கலைக்கழக விவசாய உயிரியல் துறை சான்றிதழ் கற்கை நெறிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. காளான் உற்பத்தி மற்றும் பதனிடல் தொழிநுட்பம் , மண்புழு தொழிநுட்பம் ஆகிய இரு கற்கை நெறிகளுக்குமே விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. 06…

கடும் மழை காரணமாக மாங்குளம் உதயசூரியன் கிராம மக்கள் பாதிப்பு: வீடுகளுக்குள்ளும் வெள்ளநீர்…

மாங்குளம் பகுதியில் இன்று (17.11) மதியம் முதல் பெய்து வரும் கடும் மழை காரணமாக உதயசூரியன் கிராம மக்கள் பாதிப்படைந்துள்ளதுடன், பல வீடுகளுக்குள்ளும் வெள்ள நீர் புகுந்துள்ளது. தொடர்ச்சியாக மழை பெய்து வருவதானால் வெள்ள நீரானது தாழ் நிலப்…

வவுனியா தாதியர் கல்லூரியில் 13 பேருக்கு கோவிட் தொற்று உறுதி!!

வவுனியா தாதியர் கல்லூரியில் 13 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். வவுனியா மாவட்டத்தில் கோவிட் தொற்று மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், தொளற்றாளர்களுடன் தொடர்புடைய மற்றும் எழுமாறாக…

மீண்டும் எரிபொருளுக்கு விலை சூத்திரம்!!

மீண்டும் எரிபொருள் விலை சூத்திரமொன்றை அமுலுக்கு கொண்டுவரவேண்டுமென அரசாங்கம் மற்றும் நிதி அமைச்சருக்கு யோசனை முன்வைப்பதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தாா். இலங்கையின் எரிபொருள் விலையை உலக சந்தையுடன் ஒப்பிடும் போது முறையான விலை…

சட்டத்தரணி வி.மணிவண்ணன் ஊடக அறிக்கை!! (படங்கள்)

திட்டமிட்டு சிதைக்கப்பட்ட தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் கட்டமைப்புக்களை நிறுவனமயப்படுத்தி வலுப்படுத்துவது தொடர்பாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும் நிர்வாக உறுப்பினர்களுடான சந்திப்பு ஒன்று தமிழ்த்தேசிய மக்கள்…

ஹாட்லியின் மைந்தர்களது 22ம் ஆண்டு நினைவேந்தல் உணர்வுபூர்வமாக கடைப்பிடிப்பு!! (படங்கள்)

ஹாட்லியின் மைந்தர்களது 22 ஆம் ஆண்டு நினைவு நாள் யாழ்ப்பாணம் வடமராட்சி இன்பர்சிட்டி கடற்கரையில் அவர்களது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களால் உணர்வு பூர்வமாக கடைப்பிடிக்கப்பட்டுள்ளது. கல்வி செயற்பாட்டின் நிமித்தம் வடமராட்சி இன்பர்சிட்டி…

கார்த்திகைத் தீபத் திருநாளை முன்னிட்டு யாழில் சிட்டி வியாபாரம் மும்முரம்! (வீடியோ,…

இந்துமக்களால் அனுஷ்டிக்கப்படும் கார்த்திகைத் தீபத் திருநாளை முன்னிட்டு யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் சிட்டி வியாபாரம் மும்முரமாக இடம்பெற்று வருகிறது. தமிழர்கள் தொன்றுதொட்டுக் கொண்டாடிவருகின்ற விழாக்களுள் ஒன்றான கார்த்திகைத் தீபத்…

இலங்கை அரசின் தற்போதைய நிலையை, போட்டுடைத்த “புளொட்” தலைவர் சித்தார்த்தன்..…

இலங்கை அரசின் தற்போதைய நிலையை போட்டுடைத்த "புளொட்" தலைவர் சித்தார்த்தன்.. (முழுமையான உரை) நேற்றையதினம் இலங்கைப் பாராளுமன்றத்தின் வரவு செலவுத் திட்ட விவாதத்தின் போது, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளில் ஒன்றான தமிழீழ மக்கள்…

வெளிநாட்டில் இருந்து 30 ஆயிரம் ரூபாய் பணம் வழங்கி யாழில் பெற்றோல் குண்டு தாக்குதல்!!

யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் உள்ள வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு தாக்குதலை மேற்கொள்ளுமாறு தமக்கு 30 ஆயிரம் ரூபாய் பணம் வெளிநாட்டில் இருந்து வழங்கப்பட்டதாக சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளவர்கள்…

வவுனியாவில் ஆசிரியரொருவர் மீது அதிபரால் முறைப்பாடு பதிவு!!

வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தின் ஆரம்ப பிரிவு வகுப்பாசிரியர்களுக்கு பாடசாலைக்குள் சென்று அச்சுறுத்தல் விடுத்து, அவர்களை புகைப்படம் எடுத்ததாக தெரிவிக்கப்படும் ஆசிரியருக்கு எதிராக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. குறித்த…

வவுனியாவில் சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு – விறகுக்கு மாறும் மக்கள்!!…

வவுனியாவில் பொதுமக்கள் சமையல் எரிவாயு சிலிண்டரை பெற்றுக்கொள்வதற்காக வெற்று சிலிண்டர்களுடன் அலைந்து திரிவதையும், வவுனியாவில் விறகு கொள்வனவு செய்வதில் மக்கள் அதிகமாக ஆர்வம் காட்டி வருவதனால் விறகு வியாபாரிகள் விறகு விற்பனையில் அதிகமாக…

மாதகலில் மக்களின் எதிர்ப்பால் காணி அளவீட்டு பணிகள் நிறுத்தம்!! (படங்கள்)

யாழ்.மாதகல் பகுதியில் கடற்படையினரின் தேவைக்காக தனியார் காணிகளை சுவீகரிப்பதற்காக முன்னெடுக்கப்பட இருந்த காணி அளவீட்டு பணிகள் மக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டுள்ளது. மாதகல் ஜே 150 கிராம சேவையாளர் பிரிவில் தனியார் காணிகளில் நிலைகொண்டுள்ள…

வல்வெட்டித்துறை பாதீடு தோற்கடிப்பு – இரண்டு மாதங்களுக்கு முன்னர் தவிசாளரானவர்…

இரண்டு மாதங்களுக்கு முன்னர் தவிசாளராக தெரிவானவர் பாதீடு தோற்கடிக்கப்பட்டமையால் , தவிசாளர் பதவியை இழக்கும் நிலைமையில் உள்ளார். வல்வெட்டித்துறை நகர சபையின் 2022ஆம் ஆண்டுக்கான பாதீடு இன்றைய தினம் புதன்கிழமை சபையில் புதிய தவிசாளர்…

இரு சட்டமூலங்களில் சபாநாயகர் கைச்சாத்து!!

வேலையாளர்களின் குறைந்தபட்ச ஓய்வுபெறும் வயது மற்றும் வேலையாட்களின் வேலையை முடிவுறுத்தல் (சிறப்பேற்பாடுகள்) (திருத்தம்) ஆகிய இரு சட்டமூலங்களையும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன இன்று (17) சான்றுரைப்படுத்தினார். இந்த இரு சட்டமூலங்களும்…

உலகளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 25.50 கோடியை கடந்தது…!!

சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ ஓராண்டைக் கடந்தும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 25.50…

பிரான்சில் கொரோனா பாதிப்பு 73 லட்சத்தைக் கடந்தது….!!!!

சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா-வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 210 நாடுகளுக்கும் மேல் பரவியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. உலக அளவில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில்…

உகாண்டாவில் துணிகரம் – இரட்டை குண்டு வெடிப்பில் 3 பேர் பலி…!!

உகாண்டா நாட்டில் நடைபெறும் சர்வதேச பாரா பேட்மிண்டன் போட்டியில் பங்கேற்க இந்தியா உள்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் அங்கு சென்றுள்ளனர். இவர்கள் அந்நாட்டின் தலைநகர் கம்பாலாவில் உள்ள பல்வேறு ஓட்டல்களில் தங்கியுள்ளனர்.…