;
Athirady Tamil News

நாராயணகுருவின் பெயரால் சமுதாயத்தில் நல்லிணக்கம் ஏற்படுத்தப்படும்; மந்திரி சுனில்குமார்…

நாராயணகுரு சிலைக்கு அடிக்கல் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு நகரில் லேடிஹில் சர்க்கிள் பகுதியில் ரூ. 48 லட்சம் செலவில் நாராயணகுரு சிலை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டுவிழாநேற்று நடந்தது. இதில் மாநில மின்சாரத்துறை மந்திரி சுனில்குமார்…

உலக தடகள போட்டியில் வெள்ளி பதக்கம்- நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் மோடி, தலைவர்கள்…

அமெரிக்காவில் நடைபெற்று வரும் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா பதக்கம் வென்று புதிய வரலாறு படைத்தார். ஈட்டி எறியும் வீரரான அவர் வெள்ளிப் பதக்கம் பெற்று நாட்டுக்கு பெருமை சேர்த்தார். அவர் கடந்த ஆண்டு ஒலிம்பிக்கில்…

எதிர்கால சந்ததியினருக்காக சுற்றுச்சூழலை பாதுகாப்போம்- ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரை..!!

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்றுடன் பதவியில் இருந்து ஓய்வுப்பெறும் நிலையில், நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். அப்போது அவர் பேசியதாவது:- 5 வருடங்களுக்கு முன்பு உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் மூலம் நான்…

கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து ஜோ பைடன் குணமடைந்து வருகிறார்- மருத்துவர் தகவல்..!!

அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கடந்த வியாழக்கிழமை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் ஜோ பைடன் ஒமைக்ரான் வைரஸ் துணை வகையை சேர்ந்த BA5 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவரது…

கட்சி விவகாரங்கள் குறித்து இப்போது கேட்காதீங்க… ஓ.பி.எஸ். பற்றிய கேள்விக்கு பதில்…

டெல்லியில் உள்ள புதிய தமிழ்நாடு இல்லத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியளார்களை சந்தித்தார். அப்போது, பிரதமர் மோடியின் அழைப்பின்பேரில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பிரிவுபசார விழாவில் கலந்துகொண்டதாக தெரிவித்தார்.…

உக்ரைன் போர் 150-வது நாளை எட்டியது..!!

தனது அண்டை நாடான உக்ரைனை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்கிற நோக்கில் அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் 24-ந்தேதி போரை தொடங்கியது. மிகப்பெரிய படைபலத்தின் மூலம் உக்ரைனை எளிதில் அடிபணிய வைத்துவிடலாம் என எண்ணி…

ஜம்மு காஷ்மீர் ரம்பனில் சாலை விபத்து- 4 பேர் உயிரிழப்பு..!!

ஜம்மு- காஷ்மீரின் ரம்பன் மாவட்டத்தில் பயணித்த வாகனம் சாலையில் சறுக்கி, பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் நான்கு பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். ஹிக்னி-பதர்கூட் பெல்ட்டின் இணைப்பு சாலையில் இந்த விபத்து நடந்துள்ளது. காயமடைந்தவர்கள்…

மாநிலங்களவை உறுப்பினராக நாளை பதவி ஏற்கிறார் இளையராஜா..!!

விளையாட்டு, சமூக சேவை, கலை, இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களை மாநிலங்களவைக்கு 12 பேரை நியமன எம்.பி.க்களாக ஜனாதிபதி நியமிக்கலாம். அதன்படி தமிழகத்தைச் சேர்ந்த பிரபல இசையமைப்பாளர் இளையராஜா மாநிலங்களவை நியமன எம்.பி.யாக…

ஆகஸ்ட் 13- 15ம் தேதி வரை வீடுகளில் தேசியக் கொடி ஏற்ற வேண்டும்- அமித்ஷா வலியுறுத்தல்..!!

மத்திய அரசின் 'சுதந்திர தின அமுத பெருவிழா' கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக வரும் ஆகஸ்ட் 13-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை பொது மக்கள் தங்கள் வீடுகள், கடைகள் மற்றும் தொழிற்சாலைகளில் தேசியக் கொடியை ஏற்றுமாறு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா…

அமெரிக்காவில் மீண்டும் சம்பவம்: வாஷிங்டனில் துப்பாக்கி சூடு- ஒருவர் பலி..!!!

அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள சியாட் புறநகர் பகுதியான ரெண்டனில் மர்மநபர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு ஒருவர் இறந்து கிடந்தார். 5 பேர் காயத்துடன் உயிருக்கு…

டெல்லியில் குரங்கு அம்மையால் பீதியடைய தேவையில்லை- அரவிந்த் கெஜ்ரிவால்..!!

கொரோனா பாதிப்பைத் தொடர்ந்து, குரங்கு அம்மை நோய் உலகம் முழுவதும் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் இந்நோய் பரவி உள்ளது. கேரளாவில் 3 பேருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள்…

பிலிப்பைன்சில் துணிகரம் – பட்டமளிப்பு விழாவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 3 பேர்…

பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகர் மணிலாவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் இன்று பட்டமளிப்பு விழா நடைபெற்றது. அப்போது மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கியால் அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக சுட்டார். இந்த துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் பரிதாபமாக…

ஜனாதிபதி பதவிக்காலம் இன்றுடன் முடிகிறது- காந்தி நினைவிடத்தில் ராம்நாத் கோவிந்த்…

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் இன்றுடன் முடிவடைகிறது. இந்த நிலையில் டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் இன்று ராம்நாத் கோவிந்த் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவர் இன்று இரவு 7 மணிக்கு நாட்டு மக்களுக்கு…

அக்னிபாத் திட்டத்தின் கீழ் இந்திய கடற்படையில் சேர 3 லட்சத்திற்கும் அதிகமானோர்…

அக்னிபாத் திட்டத்தின் கீழ், பதினேழரை வயது முதல் 23 வயது வரை உள்ள இளைஞர்கள் நான்கு ஆண்டுகள் முப்படைகளில் சேர்ந்து பணியாற்றும் திட்டத்தை கடந்த மாதம் 14 மத்திய அரசு அறிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல மாநிலங்களில் நடைபெற்ற…

கேரளாவைத் தொடர்ந்து டெல்லியிலும் குரங்கு அம்மை நோய்- இந்தியாவில் பாதிப்பு 4 ஆக உயர்வு..!!

கொரோனா பாதிப்பைத் தொடர்ந்து, குரங்கு அம்மை நோய் உலகம் முழுவதும் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. 75 நாடுகளில் 16 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவிலும் இந்நோய்…

அனைவரும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுங்கள்- புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி…

புதுவையில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. மத்திய அரசு சார்பில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும் பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக போடப்பட்டு வந்த நிலையில் புதுவை அரசானது கடந்த 1-ந்தேதி முதல் 18…

உத்தரபிரதேசத்தில் லாரி மோதி தீர்த்த யாத்திரை பக்தர்கள் 6 பேர் பலி..!!

மத்தியபிரதேசத்தின் குவாலியரை சேர்ந்த பக்தர்கள் சிலர் உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாருக்கு தீர்த்த யாத்திரை சென்றனர். அங்கு சிவபெருமானை வழிபட்டுவிட்டு, கங்கை தீர்த்தத்தை சேகரித்துக்கொண்டு சொந்த ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். உத்தரபிரதேசத்தின்…

ஷிண்டே அரசு கவிழ்ந்து மராட்டியத்தில் இடைத்தோ்தல் வரும்- ஆதித்ய தாக்கரே..!!

ஆட்சி கவிழும் சிவசேனா உத்தவ் தாக்கரே, ஏக்நாத்ஷிண்டே அணி என 2 ஆக உடைந்து உள்ளது. பெரும்பாலான எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஷிண்டே அணியில் உள்ளனர். இந்தநிலையில் சிவசேனா இளைஞர் அணி தலைவர் ஆதித்ய தாக்கரே 'சிவ் சாம்வத் யாத்திரை' என்ற பெயரில்…

உப்பள்ளியில் மெழுகுவர்த்தி தயாரிப்பு தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து; பெண்கள் உள்பட 8…

மெழுகுவர்த்தி தொழிற்சாலையில் தீ உப்பள்ளி தரிஹால் தொழிற்சாலை பகுதியில் மெழுகுவர்த்தி தயாரிப்பு தொழிற்சாலை அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலை கடந்த மாதங்களுக்கு முன்பு தான் தொடங்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று மாலை திடீரென்று அந்த…

கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காவிரியில் வினாடிக்கு 32 ஆயிரம் கனஅடி தண்ணீர்…

தென்மேற்கு பருவமழை கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து கடந்த 2 வாரங்களாக கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் ஏராளமான பகுதிகள் ெவள்ளத்தில் தத்தளித்தன. தற்போது மழை ஓய்ந்துள்ளதால் வெள்ளம் வடிந்து வருகிறது. இந்த நிலையில் தொடர் கனமழை…

சட்டசபை தேர்தலுக்கு 8 மாதங்கள் இருக்கும் நிலையில் சிகாரிப்புரா தொகுதியில் விஜயேந்திரா…

எடியூரப்பா திடீர் அறிவிப்பு கர்நாடக முன்னாள் முதல்-மந்திரியும், பா.ஜனதா மூத்த தலைவருமாகவும் உள்ள எடியூரப்பா நேற்று முன்தினம் அடுத்த ஆண்டு (2023) சட்டசபை தேர்தலில் போட்டியிடுவது இல்லை என்றும், தான் இதுவரை போட்டியிட்டு வந்த சிவமொக்கா…

கர்நாடகத்தில் புதிதாக 1,456 பேருக்கு கொரோனா..!!

கர்நாடகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- கர்நாடகத்தில் நேற்று 31 ஆயிரத்து 183 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் புதிதாக 1,456 பேருக்கு கொரோனா…

ஆடி கிருத்திகையையொட்டி கர்நாடகத்தில் முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை..!!

ஆடி கிருத்திகை ஆடி கிருத்திகை முருகனுக்கு சிறப்பு வாய்ந்தது ஆகும். ஆடிகிருத்திகையையொட்டி ஆண்டுதோறும் முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெறும். அப்போது பக்தர்கள் காவடி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். இந்த நிலையில்…

ஜார்கண்ட்: பள்ளி அருகே மின்னல் தாக்கியதில் 6 மாணவர்கள் காயம்..!!

ஜார்க்கண்ட் மாநிலம் பொகாரோ மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளி அருகே மின்னல் தாக்கியதில் 6 மாணவர்கள் காயமடைந்தனர். ஜரிதிக் தொகுதியில் உள்ள பந்திக் நடுநிலைப் பள்ளியில் நேற்று மதியம் 12.24 மணியளவில் வகுப்புகள் நடந்து கொண்டிருந்தபோது பள்ளி…

இந்தியாவைப் போல உலக அளவில் வேறு எந்த நீதித்துறையும் சுதந்திரமாக இல்லை- மத்திய மந்திரி…

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்ற தேசிய சட்ட ஆய்வு பல்கலைக்கழக நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, ஊடகங்களால் பரப்பப்படும் பாரபட்சமான கருத்துக்கள் மக்களைப் பாதிப்பதாக தெரிவித்துள்ளார். ஊடகங்கள் பொறுப்பை…

அத்தியாவசியப் பொருட்கள் மலிவு விலையில் கிடைக்க வேண்டும்- ஆர்.எஸ்.எஸ் கருத்து..!!

பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு லேபிள் ஒட்டப்பட்டுள்ள உணவு பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் எதிர்க்கட்சிகள், அரிசி உள்ளிட்டவை அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வால், மத்திய அரசை கடுமையாக தாக்கி…

பிரதமர் மோடி திறந்து வைத்த 5 நாட்களில் குண்டும் குழியுமான சாலை..!!

உத்தர பிரதேசத்தில் ரூ.14,850 கோடி செலவில் 296 கி.மீ தொலைவுக்கு அமைக்கப்பட்ட புந்தேல்கண்ட் விரைவுச் சாலையை பிரதமா் மோடி ஜூலை 16ஆம் தேதிதான் திறந்துவைத்தாா். ஜலானில் இதற்காக மிகப் பிரமாண்டமான திறப்பு விழாவும் நடைபெற்றது.உத்தர பிரதேசத்தின் 7…

பொதுமக்கள் பார்வைக்காக முதல் முறையாக காட்சிப்படுத்தப்பட்ட இங்கிலாந்து ராணியின் நகைகள்..!!

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத், கடந்த ஏப்ரல் மாதம் தனது 96-வது பிறந்தநாளை கொண்டாடினார். கடந்த 1952 பிப்ரவரி 6-ந் தேதி, தனது 25-வது வயதில் இங்கிலாந்தின் ராணியாக அரியணையில் ஏறிய அவர், தற்போது வரை ஆட்சியில் நீடித்து வருகிறார். இதன் மூலம்…

வீரிய ஒட்டு ரக மக்காச்சோளம் விதைகள் இருப்பு..!!

உடுமலை சுற்றுவட்டார விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கும் வகையில் வீரிய ஒட்டு ரக மக்காச்சோளம் விதைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக வேளாண்மைத்துறையினர் தெரிவித்துள்ளனர். தரமற்ற விதை உடுமலை வட்டாரத்தில் மானாவாரி மற்றும் இறவைப்…

பழமையான கோவில்களை பராமரிக்க நிதி ஒதுக்க வேண்டும்..!!

மடத்துக்குளம் பகுதியில் உள்ள பழமையான கோவில்களை பராமரிக்க நிதி ஒதுக்க வேண்டும் என்று அரசுக்கு பக்தர்கள் கோரிக்கை மனு விடுத்துள்ளனர். மடத்துக்குளம் பகுதி மக்கள் அரசுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:- மடத்துக்குளம் அமராவதி…

2 ஆண்டுகளுக்கு முன்பே இறந்த பெண்ணிடம் தொடர்ந்து வாடகை வசூலித்த அவலம்..!!

இங்கிலாந்து நாட்டின் பெக்காம் பகுதியில் பிளாட் ஒன்றில் வசித்து வந்தவர் ஷீலா செலியோன் (வயது 58). இவர் 2 ஆண்டுகளுக்கு முன் பிப்ரவரியில் தனது பிளாட்டில் இருந்த சோபா ஒன்றில் உயிரிழந்து கிடந்துள்ளார். ஆனால், இந்த விவரம் 2 ஆண்டுகளாக…

கோவில்பட்டி புற்று கோவிலில் ஆடி கார்த்திகை சிறப்பு பூஜை..!!

கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்மன் புற்றுக் கோவிலில் ஆடி கார்த்திகை சிறப்பு பூஜை நடைபெற்றது. இதையொட்டி கணபதி பூஜையுடன் தொடங்கி ஸ்தபன கும்ப கலச பூஜை, யாகசாலை பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மூலமந்திர…

கீரனூர் அருகே கருப்பர் கோவிலுக்கு 12 அடியில் பிரம்மாண்ட அரிவாள்…!!

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் பகுதிகளில் ஆடி மாதத்தை முன்னிட்டு அனைத்து கோவில்களிலும் விசேஷ பூஜைகள், நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கீரனூர் பகுதியில் கோவில்களுக்கு தேவையான வேல் கம்புகள், அரிவாள் போன்றவை செய்து கொடுத்து…

சிரியாவில் ரஷ்ய ராணுவம் வான்தாக்குதல் – சிறுவர்கள் உள்பட 7 பேர் பலி..!!

சிரியாவில் அரசு படைகளுடன் சண்டையிட்டு வரும் பல்வேறு கிளர்ச்சி அமைப்புகளுக்கு எதிராக ரஷ்ய ராணுவம் பல ஆண்டுகளாக அங்கு தாக்குதல் நடத்தி வருகிறது. தற்போது சிரியாவின் வடக்கு பிராந்தியம் கிளர்ச்சியாளர்கள் வசம் இருக்கும் கடைசி இருப்பிடமாக உள்ளது.…