;
Athirady Tamil News

கேரளாவில் குரங்கு காய்ச்சலால் மேலும் ஒருவர் பாதிப்பு..!!

கேரளாவில் குரங்கு அம்மை பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த மாத தொடக்கத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து கேரளாவுக்கு வந்த 35 வயது நபருக்கு காய்ச்சல் இருந்ததை அடுத்து அவருக்கு குரங்கு அம்மை பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அந்த நபருக்கு…

லைவ் அப்டேட்ஸ்: தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு..!!

திரைப்படங்களுக்கு உகந்த மாநிலமாக மத்தியப்பிரதேசம் அறிவிப்பு கல்வி தொடர்பாக எடுக்கப்பட்ட சிறந்த படம் (Non-Feature) - டிரீமிங் ஆப் உட்ஸ் ( Dreaming of woods) (மலையாளம்) சிறந்த வாழ்க்கை வரலாற்று திரைப்படம் (Non-Feature) - பபுங்…

அனுமதி இல்லாத இடங்களில் கட்டிட கழிவுகளை கொட்டினால் நடவடிக்கை – மாநகராட்சி…

சென்னை திருவொற்றியூரில் பக்கிங்காம் கால்வாய், சாத்தாங்காடு, மணலியில் காமராஜ் சாலை, மாதவரத்தில் சி.எம்.டி.ஏ. டிரக் முனையம், தண்டையார்பேட்டையில் வடக்கு அவென்யூ சாலை, வியாசர்பாடி, மகாகவி பாரதியார் நகர், ராயபுரத்தில் கால்நடை டிப்போ, சூளை, அவதான…

சென்னையில் 62-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை..!!

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப தினசரி பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயித்து கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து, பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும்…

68-வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று மாலை அறிவிப்பு..!!

இந்திய அரசு ஆண்டு தோறும் நாடு முழுவதும் வெளியான மிகச் சிறந்த திரைப்படங்களுக்கு விருதுகள் வழங்கி திரைப்பட கலைஞர்களை பாராட்டியும், கவுரவப்படுத்தியும் வருகிறது. குறிப்பாக ஒவ்வொரு துறை சார்ந்த கலைஞர்களுக்கு சிறப்பு விருதுகளையும் வழங்கியும்…

‘சிப்’ தட்டுப்பாடு நீடிப்பு – 6½ லட்சம் கார்கள் உற்பத்தியில் தாமதம்..!!

கார்களில் பொருத்தப்படும் 'சிப்' கருவிக்கு கடந்த 2 ஆண்டுகளாக உலக அளவில் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால், இந்தியாவில் கார் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. 'ஆர்டர்' செய்யப்பட்ட கார்களை உரிய காலத்தில் பெற முடியாமல், வாடிக்கையாளர்கள் பல…

‘மக்களின் குரலை அரசு ஒடுக்குகிறது’ – ராகுல் காந்தி குற்றச்சாட்டு..!!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இதில் விலைவாசி உயர்வு, அக்னிபத் உள்ளிட்ட விவகாரங்களை எழுப்பி வரும் எதிர்க்கட்சிகள், இந்த பிரச்சினைகள் தொடர்பாக விவாதிக்க கோரி வருகின்றன. ஆனால் மத்திய அரசு இதற்கு மறுப்பு தெரிவித்து வருவதால்…

‘போர்டிங் பாசு’க்காக கூடுதல் கட்டணம் வசூலிக்க முடியாது – விமான…

விமான நிலையங்களில் செக்-இன் கவுண்ட்டர்களில் போர்டிங் பாஸ் பெறும் பயணிகளிடம் இருந்து சில விமான நிறுவனங்கள் கூடுதல் கட்டணங்களை வசூலிக்கின்றன. குறிப்பாக இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனமான இண்டிகோ, செக்-இன் கவுண்ட்டர்களில் வழங்கப்படும்…

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு குறைப்பு..!!

கர்நாடகத்தில் கடந்த 2 வாரங்களுக்கு மேலாக தென்மேற்கு பருவமழை வெளுத்து வாங்கி வந்தது. இதனால் மாநிலத்தில் பல பகுதிகள் ெவள்ளத்தில் தத்தளித்தன. அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்தது. இதேபோல், மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா பீச்சனஹள்ளியில்…

முக்கிய சாலைகளில் பள்ளி-கல்லூரி வாகனங்களை நிறுத்தினால் நடவடிக்கை..!!

பெங்களூரு நகரில் பள்ளி, கல்லூரிகள் முன்பாக இருக்கும் முக்கிய சாலைகளில், அந்த பள்ளி, கல்லூரிக்கு சொந்தமான வாகனங்கள் மற்றும் அங்கு படிக்கும் மாணவ, மாணவிகளின் பெற்றோர் தங்களது இருசக்கர வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக…

விவசாயிகள் இல்லை என்றால் உணவுக்கு பஞ்சம் ஏற்படும் – முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை…

விவசாயிகள் இல்லை என்றால் உணவுக்கு பஞ்சம் ஏற்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறினார். முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை மண்டியா மாவட்டம் கே.ஆர்.பேட்டை டவுனில் பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகளை தொடங்கி வைக்க நேற்று முதல்-மந்திரி…

ஜனாதிபதி தேர்தலில் திரவுபதி முர்மு அபார வெற்றி: 25-ந் தேதி பதவி ஏற்கிறார்..!!

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்திய குடியரசின் தலைவராக விளங்குபவர், ஜனாதிபதி. இந்தியாவின் முதல் குடிமகன் நாட்டின் முதல் குடிமகன் மற்றும் முப்படைகளின் தலைமை தளபதியும் இவரே. இந்தியாவின் இந்த உயரிய பதவியை தற்போது அலங்கரிப்பவர், ராம்நாத்…

உள்ளாட்சிகளில் பின்தங்கிய சமூகங்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்க பரிந்துரை..!!

கர்நாடகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் பின்தங்கிய சமூகங்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று பரிந்துரை செய்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையிடம் நீதிபதி தலைமையிலான குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அனைத்துக்கட்சி கூட்டம்…

சூயஸ் கால்வாய் வருவாய் 135 ஆண்டுகளில் இல்லாத அளவு உயர்வு..!!

எகிப்தின் மிக முக்கிய வருவாய் ஆதாரமாக சூயஸ் கால்வாய் திகழ்ந்து வருகிறது. இந்த கால்வாய் மூலம் 2021 ஜூலை மாதம் முதல் 2022 ஜூன் மாதம் வரை, எகிப்து அரசுக்கு கடந்த 135 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சுமார் 7 பில்லியன் டாலர் வருமானம் கிடைத்துள்ளது.…

கத்தாரில் 29 நாய்கள் சுட்டுக் கொலை – பொதுமக்கள் கடும் கண்டனம்..!!

கத்தார் தலைநகர் தோஹா அருகே 29 நாய்கள் சுட்டு கொல்லப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தலைநகர் தோஹா அருகே உள்ள தொழிற்சாலை பகுதியில் ஏராளமான தெரு நாய்கள் சுற்று வட்டாரத்தில் இருப்பவர்களால் பராமரிக்கப்பட்டு வருகின்றன. நேற்று…

பாகிஸ்தான் : தற்கொலை தடுப்பு மருந்துகள் உட்பட பல அத்தியாவசிய மருந்துகளுக்கு கடும்…

பாகிஸ்தான் நாட்டில் பல அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானில் உற்பத்தி பொருள்களின் விலை கணிசமாக உயர்ந்து வருகிறது. இதனால் அங்கு தற்கொலை தடுப்பு மருந்துகள் உட்பட பல அத்தியாவசிய…

150 மில்லியன் ஆண்டுகள் பழமையான கடல் புதைபடிவத்திற்கு உக்ரைன் அதிபர் பெயரை சூட்டி கவுரவித்த…

போலந்து ஆராய்ச்சியாளர்கள் 150 மில்லியன் ஆண்டுகள் பழமையான பழங்கால கடல் புதைபடிவத்திற்கு உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் பெயரை சூட்டியுள்ளனர். இந்த விலங்கு இனம் கடந்த காலத்தில் 15 கோடி ஆண்டுகளுக்கு முன் அழிந்து போனவை என்பது இப்போது…

அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா பாதிப்பு..!!

உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸ், தொடர்ந்து வீரியத்துடன் பரவி வருகிறது. இதனால், கொரோனா வழிகாட்டுதல்களை உலக நாடுகள் பின்பற்றுவதை தவிர்க்க கூடாது என உலக சுகாதார அமைப்பும் வலியுறுத்தி வருகிறது. சாமானிய மக்கள் முதல் பெரும் உலக தலைவர்கள்…

போலி செய்திகளை பரப்பிய 94 யூடியூப் சேனல்கள் முடக்கம்- மத்திய அரசு தகவல்..!!

இணையத்தில் போலி செய்திகள் பரப்புவோர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை மந்திரி அனுராக் தாக்கூர் அளித்த பதில் வருமாறு:- இணையத்தில் போலியான செய்திகளை பரப்பி பிரசாரம்…

எதிர்க்கட்சிகள் தொடர் அமளி- பாராளுமன்றம் நாள் முழுவதும் ஒத்திவைப்பு..!!

விலைவாசி உயர்வு, ஜி.எஸ்.டி. வரி உயர்வு, பணவீக்கம் ஆகியவற்றுக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் கடந்த மூன்று தினங்களாக அமளில் ஈடுபட்டுவருகின்றனர். இன்று நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்திக்கு அமலாக்கத்துறை சம்மன்…

குஜராத்தில் ஆட்சியமைத்தால் மாதம் 300 யூனிட் மின்சாரம் இலவசம்- கெஜ்ரிவால் வாக்குறுதி..!!

குஜராத் மாநிலத்தில் இந்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான பணிகளை ஆம் ஆத்மி கட்சி தொடங்கி உள்ளது. டெல்லி, பஞ்சாப் மாநிலங்களைத் தொடர்ந்து குஜராத்தில் ஆட்சியைப் பிடிக்க வியூகம் வகுத்து வருகிறது. இந்நிலையில், சூரத்தில்…

மெஜாரிட்டியை கடந்தார்… ஜனாதிபதி தேர்தலில் திரவுபதி முர்முவின் வெற்றி உறுதி ஆனது..!!

ஜனாதிபதி தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. பாராளுமன்ற கட்டிடத்தில் 63-ம் எண் அறையில் வாக்குகள் எண்ணப்படுகின்றன. முதலில் பாராளுமன்ற ஓட்டுப் பெட்டியில் இருந்த வாக்குகள் எண்ணப்பட்டன. மொத்தம் 748 எம்.பி.க்களில் திரவுபதி…

சோனியாவிடம் விசாரணை- பாராளுமன்றத்தில் இன்றும் எதிர்க்கட்சிகள் அமளி..!!

விலைவாசி உயர்வு, ஜி.எஸ்.டி. வரி, பணவீக்கம் ஆகியவற்றுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் பாராளுமன்ற இரு அவைகளை கடந்த 3 தினங்களாக முடக்கி இருந்தனர். நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியாவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதை கண்டித்து காங்கிரஸ் தலைமையில்…

இந்தியாவின் புதிய ஜனாதிபதியாகிறார் திரவுபதி முர்மு..!!

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வருகிற 24-ந்தேதியுடன் நிறைவடைகிறது. எனவே புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை தேர்தல் கமிஷன் வெளியிட்டது. இதில் மத்தியில் ஆளும் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக ஒடிசாவை…

நேஷனல் ஹெரால்டு வழக்கு- சோனியாகாந்தி விசாரணைக்கு ஆஜர்..!!

நேஷனல் ஹெரால்டு வழக்கில் கடந்த 8-ந்தேதி மற்றும் 23-ந்தேதி ஆஜராகும்படி சோனியாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அந்த சமயத்தில் சோனியா காந்தி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்ததால் அவர் விசாரணைக்கு…

திருப்பதியில் தரிசனத்திற்கு வந்த இடத்தில் தலையில் கல்லை போட்டு ஆரணி பக்தர் கொலை..!!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவர் நேற்று முன்தினம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்வதற்காக சென்றார். தரிசனம் முடித்து வெளியே வந்த சரவணன் வைகுந்தம் க்யூ காம்ப்ளக்ஸ் எதிரே உள்ள மியூசியம் அருகே அமர்ந்து…

உலக அளவில் குரங்கு அம்மை நோயால் 14 ஆயிரம் பேர் பாதிப்பு: உலக சுகாதார அமைப்பு..!!

ஆப்பிரிக்க நாடுகளில் பரவிய குரங்கு அம்மை நோய் தற்போது ஆஸ்திரேலியா, அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி வருகிறது. குரங்கு அம்மையின் பாதிப்பு இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, நாடு முழுவதும் தீவிர…

உக்ரைனுக்கு துல்லியமாக தாக்கும் ராக்கெட் ஏவுகணைகளை அதிக எண்ணிக்கையில் அனுப்ப அமெரிக்கா…

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் மனைவி ஒலனா ஜெலன்ஸ்கா நேற்று அமெரிக்க பாராளுமன்றத்தில் எம்.பி.க்களிடையே உரையாற்றினார். அப்போது, அவர் பேசியதாவது:- "துரதிர்ஷ்டவசமாக போர் முடிவுக்கு வரவில்லை. பயங்கரவாதம் தொடர்கிறது. இந்த போரில் கொல்லப்பட்டவர்கள்…

மதுரையில் 10 இடங்களில் 2வது நாளாக வருமான வரித்துறை சோதனை..!!

மதுரையை தலைமையிடமாக கொண்டு ஜெயபாரத், அன்னை பாரத் மற்றும் கிளாட்வே சிட்டி ஆகிய தனியார் கட்டுமான நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிறுவனங்களில் பல கோடி ரூபாய்க்கு வருமான வரி ஏய்ப்பு நடந்துள்ளதாக சென்னையில் உள்ள வருமானவரி புலனாய்வு…

இந்திய கடற்படையின் அதிநவீன விமானம் தாங்கி போர் கப்பலில் தீ விபத்து..!!

இந்தியாவின் அதிநவீன விமானம் தாங்கி போர் கப்பல் ஐஎன்எஸ் விக்ரமாதித்யா. இந்த போர் கப்பல் நேற்று கர்நாடக மாநிலம் கார்வார் தளத்தில் இருந்து நேற்று வழக்கமான பயிற்சியில் ஈடுபட நடவடிக்கைகளை கடற்படையினர் மேற்கொண்டனர். அப்போது, எதிர்பாராத விதமாக…

மத்திய அரசு அனுமதி கிடைத்ததும் மேகதாது அணை கட்டும் பணி தொடக்கம்..!!

மேகதாது அணை வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் அடுத்த வாரம் தீர்ப்பு வரும் என்றும், அதையடுத்து மத்திய அரசு அனுமதி கிடைத்ததும் அணை கட்டும் பணி தொடங்கப்படும் என்றும் முதல்-மந்திரி பசவராஜ்பொம்மை கூறியுள்ளார். தென்மேற்கு பருவமழை கர்நாடகத்தில்…

தொழில்நுட்ப ஆராய்ச்சியின் பயன்கள் மக்களுக்கு கிடைக்க வேண்டும்- உயர்கல்வித்துறை மந்திரி…

சுகாதாரத்துறையில் தொழில்நுட்ப ஆராய்ச்சியின் பயன்கள் சாமானிய மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்று உயர்கல்வித்துறை மந்திரி அஸ்வத் நாராயண் கூறியுள்ளார். ஆராய்ச்சி மாநாடு இந்திய தொழில்நுட்ப வர்த்தக சபை(நாஸ்காம்) அமைப்பு சார்பில் 10-வது…

‘நாயகன் மீண்டும் வரான்’ – இந்திய சந்தையில் மீண்டும் களமிறங்கும்…

இந்தியாவின் பிரபல பைக்குகளில் யமஹா நிறுவனத்தின் ஆர்எக்ஸ் 100 பைக் ரகம் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. 90'ஸ் கிட்ஸ்களின் மிகவும் விருப்பமான பைக் ஆர்எக்ஸ் 100. குறிப்பாக தமிழ்நாட்டில் 90'ஸ் கிட்ஸ்களின் கனவு பைக்குகளில் ஆர்எக்ஸ் 100 தற்போதும்…

நேஷனல் ஹெரால்டு வழக்கு – அமலாக்கத் துறை முன் சோனியா இன்று ஆஜராகிறார்..!!

நேஷனல் ஹெரால்டு நாளிதழை வெளியிட்ட அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட் நிறுவன சொத்துக்கள், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் அக்கட்சியின் எம்பி ராகுல்காந்தி பங்குதாரர்களாக உள்ள யங் இந்தியன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு மாற்றப்பட்டதில் பண…