;
Athirady Tamil News

நாட்டிற்கு சேவையாற்ற வாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றி – ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்…

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு பிரிவு உபசார விழா பாராளுமன்ற மைய மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி பங்கேற்றனர். மேலும், மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்.பி.க்கள் உள்ளிட்ட முக்கிய…

யார் உண்மையான சிவசேனா? – ஆதாரங்களை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவு..!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இணைந்த மகா விகாஸ் அகாடி கூட்டணி ஆட்சி கடந்த மாதம் கவிழ்ந்தது. சிவசேனாவின் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் பிரிந்து பா.ஜ.க.வுடன் இணைந்து ஆட்சியை…

ஸ்பெயினில் ஏற்பட்டுள்ள வெப்ப அலைக்கு 1,000 பேர் பலி..!!

காலநிலை மாற்றம் காரணமாக ஐரோப்பிய நாடுகள் வரலாறு காணாத அளவுக்கு கடும் வெப்ப அலையை எதிர்கொண்டுள்ளன. இந்த நிலையில் ஸ்பெயின் நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்ச அளவாக வெப்பநிலை 40 டிகிரி…

ஆடி கிருத்திகை- பிரதமர் மோடி தமிழில் டுவிட்..!!

ஆடி கிருத்திகை விழாவையொட்டி பிரதமர் நரேந்திர மோடி தமிழில் டுவிட் செய்துள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:- ஆடி கிருத்திகை நன்னாளில் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்கள். முருகப்பெருமானின் அருள் எப்போதும் நமக்கு கிடைக்க பிரார்த்திப்போம்.…

ஒரு டோஸ் தடுப்பூசி கூட செலுத்தாமல் இன்னும் 4 கோடி பேர் உள்ளனர்- மத்திய அரசு தகவல்..!!

கொரோனா தொற்று தீவிரமடைந்ததை அடுத்து நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதற்காக மத்திய அரசு தடுப்பூசி மையங்களை ஏற்பாடு செய்தன. அரசு தடுப்பூசி மையங்களில் 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைவருக்கும் முன்னெச்சரிக்கை மருந்துகளை…

உக்ரைனுக்கு மேலும் 270 மில்லியன் மதிப்பிலான ராணுவ உதவி – அமெரிக்கா அறிவிப்பு..!!

உக்ரைன் மீது ரஷியா 150-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. இந்த போரில் பொதுமக்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையில், இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. உக்ரைனுக்கு ஆயுத…

வளர்ப்பு நாயை குளிப்பாட்ட மறுத்த போலீஸ்காரரை சஸ்பெண்டு செய்த எஸ்.பி.- உத்தரவை ரத்து செய்து…

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் போலீஸ் கட்டுப்பாட்டு பிரிவு எஸ்.பி.யாக இருப்பவர் நவநீத் சர்மா. இவரது வீட்டில் பாதுகாப்பு பணிக்கு ஆகாஷ் நியமிக்கப்பட்டார். சம்பவத்தன்று இவர் பணிக்கு சென்றபோது, வீட்டில் இருந்தவர்கள் எஸ்.பி.யின் வளர்ப்பு நாயை…

புற்றுநோய் பாதிக்கப்பட்ட 2 சிறுவர்களின் போலீஸ் ஆசையை நிறைவேற்றிய துணை கமிஷனர்..!!

தமிழகத்தின் ஓசூரைச் சேர்ந்தவர் மிதிலேஷ்(வயது 14), கேரளாவைச் சேர்ந்தவர் முகமது சல்மான்(14). இவர்கள் இருவரும் புற்றுநோயால் அவதிப்படுகின்றனர். 2 சிறுவர்களும், கர்நாடக மாநிலம், பெங்களூரின் கித்வாய் மற்றும் நாராயணா இருதாலயா மருத்துவமனையில்…

தெற்கு ஈரானில் கனமழை- திடீர் வெள்ளப் பெருக்கில் சிக்கி 17 பேர் உயிரிழப்பு..!!

தெற்கு ஈரானில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன்எதிரொலியால், தாழ்வான பகுதிகளில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், வெள்ளத்தில் ஏராளமானோர் சிக்கினர். இதில் இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பருவநிலை…

3-வது நபருக்கும் தொற்று உறுதி- குரங்கு அம்மை நோய் பாதித்தவருடன் தொடர்பில் இருந்தவர்கள்…

அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் வளைகுடா நாடுகளில் பரவி வரும் குரங்கு அம்மை நோய், கேரளா மாநிலத்திலும் பரவி உள்ளது. வளைகுடா நாட்டில் இருந்து கேரளா வந்த நபருக்கு முதன்முதலில் குரங்கு அம்மை நோய் பாதிப்பு கண்டறியப்பட்டது. உடனடியாக அவர் தனிமை…

தமிழகத்துக்கு 10 தேசிய விருதுகள்: சிறந்த நடிகராக சூர்யா தேர்வு..!!

கடந்த 2020-ம் ஆண்டு தணிக்கை செய்யப்பட்ட சினிமாக்களுக்கான 68-வது தேசிய விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. சூர்யாவுக்கு விருது தேசிய அளவில் சிறந்த படமாக 'சூரரைப் போற்று' தமிழ்ப்படம் தேர்வு செய்யப்பட்டது. நடிகர் சூர்யா கதாநாயகனாக…

தமிழகத்தில் நெல் கொள்முதல் செப்டம்பர் மாதத்திலேயே தொடங்கும் – மத்திய அரசு..!!

சம்பா பருவ சந்தை காலம் அக்டோபர் முதல் செப்டம்பர் வரை ஆகும். ஆனால் தமிழகத்தில் சம்பா பருவ சாகுபடியின்போது பருவமழையால் நெல் மூட்டைகள் சேதமடைய வாய்ப்பு உள்ளதால், விவசாயிகளின் நலன் கருதி முன்கூட்டியே கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என…

முதுநிலை மருத்துவ படிப்பில் 1,456 இடங்கள் நிரம்பவில்லை – மத்திய அரசு தகவல்..!!

நாடாளுமன்ற மக்களவையில் நேற்று முதுநிலை மருத்துவப்படிப்பு தொடர்பான கேள்விகளுக்கு மத்திய சுகாதாரத்துறை இணை மந்திரி பாரதி பிரவின் பதிலளித்தார். எழுத்து மூலம் அவர் அளித்த பதிலில், '2021-ம் கல்வியாண்டுக்கான முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு ஒரு…

பணியிடங்களில் அனைவருக்கும் இலவச ‘பூஸ்டர்’ தடுப்பூசி – மத்திய அரசு…

நாடு முழுவதும் பல மாநிலங்களில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், பணியிடங்களில் தகுதி வாய்ந்தவர்களுக்கு இலவச பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடுவதற்கு சிறப்பு முகாம்களை ஏற்பாடு செய்யுமாறு அனைத்து துறைகளுக்கும் மத்திய அரசு…

மணீஷ் சிசோடியாவை சி.பி.ஐ. கைது செய்ய வாய்ப்பு – அரவிந்த் கெஜ்ரிவால்..!!

டெல்லி ஆயத்தீர்வை கொள்கையில் நடந்த முறைகேடுகள் குறித்து கவர்னர் வி.கே.சக்சேனா, நேற்று சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டார். இதனால், ஆயத்தீர்வை துறைக்கு பொறுப்பு வகிக்கும் துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியாவுக்கு சிக்கல் எழுந்துள்ளது.…

டெல்லியில் குளிர்சாதனப்பெட்டியில் இருந்து 50 வயது நபரின் சடலம் கண்டெடுப்பு..!!

வடகிழக்கு டெல்லியின் சீலம்பூர் பகுதியைச் சேர்ந்த 50 வயது நபர் ஒருவரின் சடலம் அவரது வீட்டில் உள்ள குளிர்சாதனப் பெட்டியில் நேற்று கண்டுபிடிக்கப்பட்டது. உயிரிழந்த நபரின் உறவினர் பெண் ஒருவர் நேற்று இரவு 7.15 மணியளவில் அவரை தொலைபேசியில் தொடர்பு…

நாட்டின் முதல் 5ஜி சோதனைக்கு பெங்களூரு மெட்ரோ நிர்வாகம் தேர்வு..!!

இந்தியாவில் உள்ள தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின்(டிராய்) கீழ் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் தொலைத்தொடர்பு துறையில் இணையதளம் முதன்மையாக உள்ளது. அந்த வகையில் நாட்டில் உள்ள…

101 நாடுகளுக்கு இந்தியா கொரோனா தடுப்பூசி ஏற்றுமதி – மக்களவையில் அறிவிப்பு..!!

இந்தியா 101 நாடுகளுக்கும், ஐ.நா. அமைப்புகளுக்கும் 23 கோடியே 90 லட்சம் 'டோஸ்' கொரோனா தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்து அசத்தி இருக்கிறது. இந்த தகவலை நாடாளுமன்ற மக்களவையில் மத்திய சுகாதார ராஜாங்க மந்திரி பாரதி பிரவிண் பவார் கேள்வி ஒன்றுக்கு நேற்று…

கர்நாடகத்தில் புதிதாக 1,562 பேருக்கு கொரோனா..!!

கர்நாடக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- கர்நாடகத்தில் நேற்று 33 ஆயிரத்து 391 பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இதில் 1,562 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் பெங்களூரு நகரில்…

பிரிவு உபசார விழா: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு இரவு விருந்து அளித்தார் பிரதமர்…

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் வரும் 24ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து அவருக்கு பிரிவு உபசார விழா நேற்று பாராளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பிரதமர் மோடி, ராம்நாத் கோவிந்துக்கு இரவு விருந்து…

ரெயில்களில் பெண் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை- மந்திரி அஸ்வினி வைஷ்ணவ்…

பாராளுமன்ற மாநிலங்களவையில் உறுப்பினரின் கேள்விக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளதாவது: ரெயில்வே பாதுகாப்புப் படை, பயணிகளின் பாதுகாப்பில் தனிக் கவனம் செலுத்தி வருகிறது. குறிப்பாக, பெண் பயணிகளின்…

மருத்துவத் துறையில் 24 நாடுகளுடனும் இந்தியா புரிந்துணர்வு ஒப்பந்தம்- மத்திய அரசு தகவல்..!!

பாராளுமன்ற மக்களவையில் உறுப்பினரின் கேள்விக்கு எழுத்து மூலம் அளித்த பதில் அளித்த மத்திய ஆயுர்வேதத்துறை மந்திரி சர்பானந்த சோனாவால் தெரிவித்துள்ளதாவது: மருத்துவத் துறையில் நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்புக்காக நேபாளம், பங்களாதேஷ் ஹங்கேரி…

சீனா வங்கியில் பணம் எடுக்க பொதுமக்களுக்கு தடை..!!

சீனாவின் ஹெனான் பகுதியில் பேங்க் ஆப் சீனாவின் கிளை உள்ளது. இந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் தங்கள் சேமிப்பு கணக்கில் இருந்து பணத்தை எடுக்க கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது. பணத்தை எடுக்க பொது மக்கள் யாரையும் வங்கி நிர்வாகம் அனுமதிக்க…

ஆஸ்திரேலியாவில் இளஞ்சிவப்பு நிறத்தில் காட்சியளித்த வானம்..!!

ஆஸ்திரேலியாவில் உள்ள மில்துரா நகரத்தில் நேற்று முன்தினம் வானம் இளஞ்சிவப்பு நிறமாக காட்சியளித்தது. இதனை பார்த்த அந்த பகுதி மக்கள் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தனர். இது தொடர்பாக படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. வானம்…

உலகின் வயதான ஆண் பாண்டா கரடி ஹாங்காங் பூங்காவில் உயிரிழப்பு! படம் வரைந்து அஞ்சலி செலுத்திய…

ஹாங்காங்கில் உள்ள ஓஷன் பார்க் எனும் வனவிலங்கு பூங்காவில் உலகின் மிக வயதான ஆண் பாண்டா கரடி உயிரிழந்தது. ஓஷன் பார்க் வனவிலங்கு பூங்காவில் "ஆன்-ஆன்" என்ற ராட்சத பாண்டா கரடி பராமரிக்கப்பட்டு வந்தது. மனிதர்களின் பராமரிப்பில் உலகிலேயே மிக நீண்ட…

இங்கிலாந்தில் வரலாறு காணாத வெப்பத்தால் உருகிய ரெயில்வே சிக்னல்! ரெயில் போக்குவரத்து…

ஐரோப்பிய நாடுகளில் கடந்த சில நாட்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இங்கிலாந்து, பிரான்ஸ், ஸ்பெயின், போர்ச்சிகல் உள்பட பல நாடுகளில் வெப்பத்தின் அளவு அதிகரித்துள்ளது. மழைக்கும், மிதமான வெப்ப நிலைக்கும் பெயர் போன லண்டன் போன்ற…

மேற்கு தொடர்ச்சி மலையை பாதுகாப்பது குறித்த கஸ்தூரிரங்கன் அறிக்கையை நிராகரிக்க மந்திரிசபை…

முதலீட்டு செலவுகள் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையில் கர்நாடக மந்திரிசபை கூட்டம் பெங்களூருவில் இன்று நடைபெற்றது. இதில் மந்திரிகள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து சட்டத்துறை…

“கொரோனா பாதித்தவர்களுக்கு மறதி உள்ளிட்ட நீண்ட கால பாதிப்புகள் ஏற்படலாம்”…

கொரோனாவால் ஏற்படும் நீண்ட நாள் பாதிப்புகள் குறித்து நாடாளுமன்ற மக்களவையில், மத்திய சுகாதாரத்துறை இணை மந்திரி பாரதி பிரவீன் பவார், இன்று எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார். அதில், மத்திய சுகாதாரத்துறை கடந்த 2021 அக்டோபர் 21-ந்தேதி வெளியிட்ட…

நிரவ் மோடியின் ரூ. 253 கோடி அசையும் சொத்துக்களை முடக்கியது அமலாக்கத்துறை..!!

இந்தியாவை சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி, பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நே‌‌ஷனல் வங்கியில் ரூ.14 ஆயிரம் கோடி அளவுக்கு மோசடி செய்தார். சி.பி.ஐ. நெருக்கடி முற்றியதும் வெளிநாட்டுக்கு தப்பினார். லண்டனில் தலைமறைவாக இருந்த நிரவ் மோடி 2019…

பிரதமரின் வாழ்க்கை பயணம் குறித்த ஓவியம் – மோடிக்கு பரிசளித்த மாற்றுத்திறனாளி…

அசாம் மாநிலம் சில்சார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அபிஜித் கோதானி (28). காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளியான இவர் ஓவியக்கலைஞர் ஆவார். இவரது ஓவியத் திறனை கண்டு வியந்த அசாம் முதல் மந்திரி ஹிமந்தா பிஸ்வா பிரதமர் மோடியைச்…

இந்தியாவில் 4 கோடி பேர் இன்னும் ஒரு டோஸ் கூட தடுப்பூசி செலுத்தவில்லை..!!

கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்கள் தொடர்பாக மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு, சுகாதாரத்துறை இணையமைச்சர் பாரதி பிரவீன் பவார் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார். அவர் கூறியதாவது:- ஜூலை 18ம்தேதி வரை, அரசு தடுப்பூசி மையங்களில் மொத்தம்…

நீண்ட இருக்கையை தனித்தனியாக துண்டித்ததால் மாணவ, மாணவிகள் ஒருவர் மடியில் மற்றவர் அமர்ந்து…

திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரி முன்புள்ள பஸ் நிறுத்தத்தில் பயணிகள் அமர நீண்ட இருக்கை அமைக்கப்பட்டிருந்தது. இந்த பஸ் நிறுத்தத்தில் எப்போதும், கல்லூரி மாணவ, மாணவிகள் நீண்ட இருக்கையில் அமர்ந்து அரட்டை அடிப்பது வழக்கம். இதனை…

மகன்தான் “பைலட்” என்று தெரியாமல் விமானத்தில் பயணம் செய்த பெற்றோர்..!!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்தவர் கமல்குமார். விமானியான இவர் ஜெய்ப்பூருக்கு செல்லும் விமானத்தை இயக்கினார். அந்த விமானத்தில் கமல்குமாரின் பெற்றோர் பயணம் செய்தனர். ஆனால் அந்த விமானத்தை தங்களது மகன்தான் இயக்க உள்ளார் என்று அவர்களுக்கு…

ஆன்லைன் விளையாட்டை அதிகம் பேர் பார்க்காததால் ஐ.ஐ.டி. மாணவர் தற்கொலை..!!

ஐதராபாத்தில், சைராபாத் பகுதியை சேர்ந்தவர் தீனா (வயது 23). இவர் அங்குள்ள அப்பார்ட்மெண்டில் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். குவாலியரில் உள்ள ஐ.ஐ.டி.யில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். படிப்பில் மிகவும் திறமையான தீனா தன்னுடைய முயற்சியால்…