பாரதியார் பாடலை தமிழில் பாடிய அருணாச்சல் சகோதரிகள் – தமிழில் டுவிட் போட்டு பாராட்டிய…
ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரம் பெறுவதற்காக, விடுதலை வேட்கை கொண்ட பாடல்கள் மூலம் சுதந்திரத்திற்காக ஏங்கி இருந்த இந்திய மக்களிடையே விடுதலை உணர்வைத் தூண்டியவர் மகாகவி பாரதியார். இதற்கிடையே, பாரதியாரின், பாருக்குள்ளே நல்ல நாடு எனும்…