;
Athirady Tamil News

பாரதியார் பாடலை தமிழில் பாடிய அருணாச்சல் சகோதரிகள் – தமிழில் டுவிட் போட்டு பாராட்டிய…

ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரம் பெறுவதற்காக, விடுதலை வேட்கை கொண்ட பாடல்கள் மூலம் சுதந்திரத்திற்காக ஏங்கி இருந்த இந்திய மக்களிடையே விடுதலை உணர்வைத் தூண்டியவர் மகாகவி பாரதியார். இதற்கிடையே, பாரதியாரின், பாருக்குள்ளே நல்ல நாடு எனும்…

உத்தர பிரதேசத்தில் மின்னல் தாக்கி 14 பேர் பலி..!!

உத்தர பிரதேசம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது. இதில் பாண்டா, பதேபூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் மின்னல் தாக்கியதில் 14 பேர் இறந்து விட்டனர். 16 பேர் காயம் அடைந்துள்ளனர். பாண்டா மாவட்டத்தில் 4 பேர்,…

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்கள் குறைந்துள்ளன – மத்திய அரசு..!!

பாராளுமன்றத்தின் மாநிலங்களவையில் காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்கள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கேள்வி எழுப்பினார். அவரது கேள்விக்கு மத்திய உள்துறை இணை மந்திரி நித்யானந்த ராய் எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில்…

ஐஎன்எஸ் விக்ரமாதித்யா விமானம் தாங்கி கப்பலில் திடீர் தீ விபத்து..!!

இந்திய கடற்படைக்குச் சொந்தமான விமானம் தாங்கி போர்க்கப்பல் ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா கா்நாடக மாநிலம் கர்வாா் துறைமுகப்பகுதியில் நிறுத்தப்பட்டு உள்ளது. இதில் இன்று கப்பலில் கடற்படை வீரர்கள் தங்கும் பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதை…

சுங்கச்சாவடியில் பயங்கரமாக மோதிய ஆம்புலன்ஸ்… நோயாளி உள்பட 4 பேர் பலி..!!

கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்தில் உள்ள ஒரு சுங்கச்சாவடியில் ஆம்புலன்ஸ் மோதி விபத்துக்குள்ளானது. மழையால் சாலை ஈரமாக இருந்தது. இதனால் ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டை இழந்து, சறுக்கிக்கொண்டு சுங்கச்சாவடியில் பயங்கரமாக மோதியது. ஆம்புலன்சில் இருந்த…

டெல்லி, அரியானாவில் ‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்டம்; 8 பேர் கைது..!!

புதுடெல்லி, இளநிலை மருத்துவ படிப்புகளில் மாணவர்களை சேர்ப்பதற்கான 'நீட்' தேர்வு கடந்த 17-ந் தேதி நாடு முழுவதும் நடந்தது. அதில், டெல்லி, அரியானா ஆகிய மாநிலங்களில் ஆள்மாறாட்டம் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் கவுதம் நகரை…

மத்திய மந்திரி கஜேந்திர சிங் செகாவத் உடன் அமைச்சர் துரைமுருகன் இன்று சந்திப்பு..!!

காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) டெல்லியில் நடக்கிறது. கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேற்று டெல்லிச் சென்றார். இந்த நிலையில், மத்திய நீர்வளத்துறை மந்திரி கஜேந்திர சிங் செகாவத்தை…

முப்படைகளில் 1 லட்சத்து 35 ஆயிரம் காலியிடங்கள்: மாநிலங்களவையில் தகவல்..!!

நாடாளுமன்ற மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது ஒரு கேள்விக்கு ராணுவ இணை மந்திரி அஜய்பட் பதில் அளித்தார். அவர் கூறியதாவது:- முப்படைகளில், ஒப்புதல் அளிக்கப்பட்ட இடங்களுடன் ஒப்பிடுகையில், தற்போது 1 லட்சத்து 35 ஆயிரம் காலியிடங்கள் உள்ளன.…

மேகதாது அணை விவகாரம்: தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு சுப்ரீம் கோர்ட்டில் இன்று…

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 16-வது கூட்டம் வரும் 22 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை விவகாரத்தை விவாதிக்க கூடாது என தமிழ்நாடு அரசு ஏற்கனவே கடும் எதிர்ப்பு பதிவு செய்து…

முழு கொள்ளளவை எட்டி நிரம்பியதால் கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் இன்று பாகினா பூஜை –…

கர்நாடகத்தில் கடந்த 2 வாரங்களாக கொட்டி தீர்த்த கனமழை தற்போது ஓய்வெடுத்துள்ளது. மழை ஓய்ந்தாலும் வெள்ளம் இன்னும் வடிந்தபாடில்லை. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். தொடர்ந்து பெய்து வந்த கனமழையால் மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை…

வெள்ளம் பாதித்த பகுதிகளில் சாலைகளை சீரமைக்க ரூ.200 கோடி நிதி..!!

பெங்களூரு கர்நாடகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சேதம் அடைந்த சாலைகளை சீரமைக்க ரூ.200 கோடி நிதி ஒதுக்கப்பட்டு இருப்பதாக பொதுப்பணித்துறை மந்திரி சி.சி.பட்டீல் கூறியுள்ளார். பொதுப்பணித்துறை மந்திரி சி.சி.பட்டீல் பெங்களூருவில்…

குடகில் மலையில் வெடிப்பு ஏற்பட்டு ஆறாக ஓடும் வெள்ளத்தால் பரபரப்பு..!!

குடகு குடகில் மலையில் வெடிப்பு ஏற்பட்டு வெள்ளம் ஆறாக ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் மக்கள் கவலை அடைந்துள்ளனர். மலையில் வெடிப்பு கர்நாடகத்தில் கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக தீவிரமாக பெய்து வந்த தென்மேற்கு பருவமழை தற்போது…

நூபுர் ஷர்மா மீது நடவடிக்கை எடுக்க தடை விதித்தது உச்சநீதிமன்றம்..!!

பா.ஜ.க. செய்தி தொடர்பாளராக இருந்த நூபுர் சர்மா டிவி விவாதம் ஒன்றில் பேசுகையில், நபிகள் நாயகம் குறித்து தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் பல்வேறு மாநிலங்களில் கலவரம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவரை பா.ஜ.க. தலைமை கட்சியில்…

யூ டியூப்பில் 78 செய்தி சேனல்கள் முடக்கம் – மத்திய அரசு..!!

பாராளுமன்றத்தின் மக்களவையில் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர், நாட்டில் பல்வேறு யூ டியூப் சேனல்கள் முடக்கப்பட்டது குறித்து கேள்வி எழுப்பியிருந்தார். இந்நிலையில், பாராளுமன்றத்தில் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை மந்திரி அனுராக்…

போருக்குப் பிறகு 1,380 கோடி டாலர் மதிப்பிலான ரஷிய சொத்துக்கள் முடக்கம் – ஐரோப்பிய…

உக்ரைன் மீது ரஷிய ராணுவம் கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி தாக்குதலை தொடங்கியது. இதற்கு உக்ரைன் படைகள் தொடர்ந்து பதிலடி கொடுத்து வரும் நிலையில், இரு தரப்பிலும் அதிக அளவிலான உயிர்சேதங்கள் ஏற்பட்டுள்ளன. உக்ரைனில் இருந்து லட்சக்கணக்கான மக்கள்…

ஹைப்பர் சோனிக் ஏவுகணையை சோதனை செய்த அமெரிக்கா..!!

ஒலியை விட 5 மடங்கு வேகமாக செல்லும் ஹைப்பர் சோனிக் ஏவுகணையை அமெரிக்கா சோதனை செய்துள்ளது. இந்த தகவலை அந்நாட்டின் ராணுவ தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது. இந்த சோதனை வெற்றிகரமாக அமைந்ததாகவும், 2013-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்ட 3-வது ஹைப்பர்…

பிலிப்பைன்ஸ் கடலுக்கு அடியில் 23 ஆயிரம் அடி ஆழத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கப்பல் கின்னஸ்…

இரண்டாம் உலகப் போரின்போது மூழ்கடிக்கப்பட்ட அமெரிக்க கடற்படையின் கப்பல் பிலிப்பைன்ஸில் கடல் மட்டத்திலிருந்து கிட்டத்தட்ட 7,000 மீட்டர் (23,000 அடி) கீழே கண்டுபிடிக்கப்பட்டது. பிலிப்பைன்ஸின் மூன்றாவது பெரிய தீவுப்பகுதியான சமர் தீவில், கடலின்…

வரலாறு காணாத வெப்ப அலை: போர்ச்சுக்கல், ஸ்பெயினில் 1000-ஐ தாண்டிய உயிரிழப்பு..!!

ஐரோப்பிய நாடுகளில் வரலாறு காணாத வெப்ப அலை வீசி வருகிறது. இங்கிலாந்து, பிரான்ஸ், ஸ்பெயின், போர்ச்சுக்கல் ஆகிய நாடுகளில் வெப்பம் தகிக்கிறது. நேற்று லண்டனில் 43 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை பதிவாகி அங்குள்ள மக்களை அதிர வைத்தது. இந்த நிலையில்…

மலேசியாவில் பெண்களின் திருமண வயது 18 ஆக உயர்வு..!!

மலேசியாவின் கெடா மாநிலத்தில் சட்டசபை கூட்ட தொடரில் முதல்-மந்திரி முகமது சனூசி முகமது நூர் தாக்கல் செய்த திருமணம் தொடர்புடைய திருத்த சட்டமசோதா ஒன்று அவையில் உறுப்பினர்கள் ஆதரவுடன் நிறைவேறியது. இதன்படி, முஸ்லிம் பெண்களின் சட்டப்பூர்வ வயது…

அமெரிக்காவில் திடீரென ஏற்பட்ட பெரிய பள்ளத்தில் கவிழ்ந்த வேன்..!!

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் சாலை ஒன்றில் வரிசையாக கார் உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. இந்நிலையில், நேற்றிரவு அந்த பகுதியில் சாலையில் திடீரென பெரிய அளவில் இயற்கையாக பள்ளம் ஒன்று உருவானது. இதனால், அந்த பெரிய…

ஏர் இந்தியா மீது 3 மாதங்களில் சுமார் 1,000 புகார்கள் – மத்திய அரசு தகவல்..!!

நாடாளுமன்றத்தில் மத்திய விமானப் போக்குவரத்துத் துறை இணை மந்திரி வி.கே.சிங் எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார். அதில், ஏர் இந்தியா மீது 3 மாதங்களில் சுமார் 1,000 புகார்கள் வந்துள்ளதாக தெரிவித்தார். இந்த புகார்கள் அனைத்தும் பயணிகள்…

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம்; ஒரு சீட்டுக்கு ரூ.20 லட்சம் வசூல்..! சிபிஐ விசாரணையில்…

நாடு முழுவதும் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மற்றும் சித்தா, யுனானி, ஓமியோபதி, ஆயுர்வேதம் போன்ற மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான நீட் நுழைவுத்தேர்வு நேற்று முன் தினம் நடந்தது. டெல்லி மற்றும் அரியானா மாநிலங்களில் உள்ள பல மையங்களில்…

அரிசி, கோதுமை மீதான ஜிஎஸ்டி வரி குறித்து தவறான தகவல் பரப்ப வேண்டாம்- மத்திய நிதி மந்திரி…

சண்டிகரில் கடந்த மாதம் 28-ந்தேதி நடைபெற்ற ஜி.எஸ்.டி. (சரக்கு-சேவை வரி) கவுன்சிலின் 47-வது கூட்டத்தில் பிராண்ட் அல்லாத பேக்கிங் செய்யப்பட்ட கோதுமை மாவு, அரிசி, தயிர், லஸ்சி, மோர், பன்னீர் போன்ற உணவு பொருட்களுக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி. வரி…

ராணுவ வீரர்கள் தேர்வுக்கு சாதி கேட்கப்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு- ராஜ்நாத்சிங்…

அக்னிபாத் திட்டத்தின் கீழ் ராணுவத்திற்கு வீரர்களை தேர்வு செய்யும்போது சாதி சான்றிதழ் கேட்கப்படுவதாக ஆம்ஆத்மி கட்சி மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய்சிங், ஐக்கிய ஜனதாதளம் கட்சி எம்பி உபேந்திர குஷ்வாஹா மற்றும் பாஜக எம்பி வருண் காந்தி ஆகியோர்…

கள்ளக்குறிச்சி மாணவியின் மறு பிரேத பரிசோதனைக்கு தடை விதிக்க முடியாது- சுப்ரீம் கோர்ட்டு…

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கனியாமூரில் மாணவி ஸ்ரீமதி பள்ளி மாடியில் இருந்து குதித்து உயிரிழந்த சம்பவம் தொடர்பாக நேற்று ஐகோர்ட்டு சில உத்தரவுகளை பிறப்பித்து இருந்தது. மாணவியின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய…

நீட் தேர்வு எழுத சென்ற மாணவிகளின் உள்ளாடைகளை களைந்து சோதனை நடத்திய ஊழியர்கள் மீது போலீசார்…

நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வு கடந்த 17-ந்தேதி நடந்தது. இந்த தேர்வினை 10 லட்சத்து 64 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுதினர். கட்டுப்பாடுகளுடன் நடந்த இந்த தேர்வில் மாணவிகளுக்கு பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதில்…

கால்நடை சந்தையில் ருசிகரம்- வாங்கியவருடன் செல்ல மறுத்து உரிமையாளரை கட்டிப்பிடித்து அழுத…

சமூக வலைதளங்களில் வெளியாகும் சில வீடியோக்கள் பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெறுவதுண்டு. அந்த வகையில் கடந்த சில நாட்களாக உரிமையாளர் ஒருவரை அவர் வளர்த்து வந்த ஆடு கட்டிப்பிடித்து அழும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த ஆட்டை…

உலகின் 4-வது மிகப்பெரிய கோடீஸ்வரர் கவுதம் அம்பானி- பெண் கோடீஸ்வரர்களில் சாவித்ரி…

உலக அளவில் மிகப்பெரிய பணக்காரர்கள் பட்டியலை போர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ளது. இதில் அமெரிக்க தொழிலதிபர் எலான்மஸ்க் 230 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார். லூயிஸ் உயிட்டன் பெர்னார்ட் அர்னால்டு…

மீண்டும் வந்துவிட்டேன்… மீண்டு வந்துவிட்டேன்: இன்று இரவு 8 மணிக்கு மீண்டும்…

சாமியார் நித்யானந்தா 3 மாத இடைவெளிக்கு பிறகு கடந்த 13-ந்தேதி குருபூர்ணிமா அன்று மீண்டும் நேரலையில் தோன்றி பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். அப்போது 3 மாதங்களாக தான் சமாதி நிலையில் இருந்தது பற்றி அவர் பக்தர்களுக்கு விளக்கினார். அவரது…

கொரோனாவால் பலியானவர்களின் குடும்பத்திற்கு உடனே நிவாரணம் வழங்குங்கள் – மாநில…

கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு வழங்க வேண்டிய நிவாரண தொகையை ஆந்திர மாநில அரசு வறட்சி நிவாரண திட்டத்துக்கு மாற்றியதாக தெரிகிறத. இதை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி எம்.ஆர்.ஷா தலைமையிலான அமர்வு விசாரித்தது.…

மத்தியபிரதேசத்தில் பலத்த மழை: வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட கார்..!!

மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜயினியில் கனமழைக்கு இடையே பாலத்தை கடக்கும்போது நீரினால் கார் சிக்கியது. பின்னர் காரில் இருந்தவர்கள் வெளியே வந்து ஜீப்பை பாதுகாப்பாக இழுக்க முயன்றனர். கயிறு மூலம் இழுக்க முயன்றும் பலனில்லை. இறுதியில் கார் பலத்த…

சர்வதேச அளவிலான தரவரிசையில் இடம்பெற்றது சண்டிகர் பல்கலைக்கழகம்..!!

என்.எஇ.ஆர்.எப். வெளியிட்டு உள்ள 2022 ஆம் ஆண்டுக்கான தரவரிசைப்பட்டியலில் சண்டிகர் பல்கலைக்கழகம் முதல் 30 இடங்களுக்குள் இடம்பெற்றுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்து சண்டிகர் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் சட்னம் சிங் சந்து, சண்டிகர்…

மனைவி பற்றி தவறாக பேசியதால் ஆத்திரம்; சகபோலீசார் 3 பேரை சுட்டுக்கொன்ற போலீஸ்..!!

தலைநகர் டெல்லியில் ஹைதர்பூர் மாவட்டத்தில் நீர் சுத்திகரிப்பு நிலையில் உள்ளது. இந்த நிலையத்தில் இந்திய ரிசர்வ் பட்டாலியன் போலீஸ் பிரிவினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதில், சீக்கிம் மாநிலத்தை சேர்ந்த போலீசாரும் பாதுகாப்பு…

கூட்டு பாலியல் வன்கொடுமையில் இருந்து தப்பிக்க பள்ளி மேற்கூரையில் இருந்து குதித்த…

ஒடிசா மாநிலம் கியான்கஞ்ச்ஹர் மாவட்டத்தை சேர்ந்த சிறுமியும் அவரது சகோதரனும் ஜஜ்பூரில் உள்ள தங்கள் அக்கா வீட்டிற்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை பஸ்சில் சென்றுள்ளனர். சிறுமியும், அவரது சகோதரனும் ஜஜ்பூரில் உள்ள சுகுந்தா ஷார்மிட் பகுதியில் இரவு பஸ்சை…