;
Athirady Tamil News

பிரபல இந்தி பாடகர் பூபிந்தர்சிங் மரணம் – பிரதமர் மோடி இரங்கல்..!!

பிரபல இந்தி பாடகரான பூபிந்தர் சிங் (82), கடந்த சில தினங்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதனால் அவர் கடந்த 10 நாளுக்கு முன் மும்பை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா தொற்று உறுதி…

உலகளாவிய காரணிகளால் தான் இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்தது – நிர்மலா…

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இந்தக் கூட்டத்தொடர் ஆகஸ்டு மாதம் 12-ம் தேதி வரை நடைபெற உள்ளது. கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரைப்போல இந்த தொடரிலும் பல்வேறு மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில்,…

காமன்வெல்த் போட்டியில் பங்கேற்கும் வீரர்களுடன் 20-ம் தேதி கலந்துரையாடுகிறார் பிரதமர்…

நடப்பு ஆண்டின் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் இங்கிலாந்தின் பர்மிங்காமில் ஜூலை 28-ம் தேதி முதல் ஆகஸ்ட் 8-ம் தேதி வரை நடைபெறவுள்ளன. காமன்வெல்த் போட்டிகளில் இந்தியாவில் இருந்து மொத்தம் 19 பிரிவுகளில் 141 போட்டிகளில் 215 விளையாட்டு…

ஆப்பிரிக்காவில் வேகமாக பரவும் ‘மார்க்பர்க் வைரஸ் – உலக சுகாதார நிறுவனம்…

சமீபத்தில், 'மார்க்பர்க்' என்ற வைரசால் ஆப்பிரிக்காவிலுள்ள கானாவில் இருவர் உயிரிழந்திருப்பதாகவும், இதன் பாதிப்பு எபோலா வைரசை போன்று கடுமையாக இருக்கும் எனவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட…

ஜெர்மனியில் பண்டமாற்று முறை: ஒரு லிட்டர் சூரியகாந்தி எண்ணெயை கொடுத்து பீரை வாங்கிக்…

உக்ரைன் போரின் தாக்கம் உலகம் முழுவதும் பல பொருளாதார பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. ஜெர்மனி உட்பட பல ஐரோப்பிய நாடுகள் சமையல் எண்ணெய், எரிவாயு உள்ளிட்ட பற்றாக்குறையால் தத்தளித்து வருகின்றன. உலக நாடுகள் பயன்படுத்தும் சூரியகாந்தி எண்ணெயில் 80…

பூமியின் 98.8 சதவீத பகுதிகளை விட இங்கிலாந்தில் வெப்பம் அதிகமாக இருக்கும் –…

இங்கிலாந்தில் கடந்த சில நாட்களாக வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் வருகிற திங்கள் மற்றும் செவ்வாய்கிழமைகளில் மிக அதிக வெப்பநிலை பதிவாகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நியூசிலாந்தை சேர்ந்த வானிலை ஆய்வாளர் பென்…

ஏலத்திற்கு வரும் அடால்ப் ஹிட்லரின் கைக்கடிகாரம் – ரூ.30 கோடிக்கு மேல் ஏலம் போக…

அடால்ப் ஹிட்லருக்கு சொந்தமானது என்று கூறப்படும் கைக்கடிகாரம் ஏலத்திற்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த "தங்க ஆண்ட்ரியாஸ் ஹூபர் ரிவர்சிபிள்" கைக்கடிகாரம் சுமார் 2-4 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு விலை போகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 4…

கானாவில் புதிய வகை வைரசுக்கு 2 பேர் உயிரிழப்பு..!!

ஆப்பிரிக்க நாடுகளில் கொரோனா பாதிப்புகளின் தீவிரமே இன்னும் குறையாமல் உள்ளது. அவ்வப்போது எபோலா உள்ளிட்ட வேறு சில வைரசின் பாதிப்புகளும் தோன்றி வருகின்றன. இந்த சூழலில் எபோலா போன்று அதிக தொற்றும் தன்மை கொண்ட மார்பர்க் என்ற புதிய வகை வைரசின்…

ரஷியாவுடன் மீண்டும் கைகோர்த்த நாசா; விண்வெளி ஆராய்ச்சிக்காக புதிய ஒப்பந்தம் கையெழுத்து..!!

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா மற்றும் ரஷிய விண்வெளி நிறுவனமான ரோஸ்கோஸ்மோஸ் இடையே புதிய ஒப்பந்தம் சமீபத்தில் கையெழுத்தானது. அதன்படி, இருநாடுகளும் விண்வெளி நிலைய விமானங்களைப் பகிர்ந்து கொள்வதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.…

அனகோண்டா பிடியில் இருந்து தப்பிக்க முயலும் முதலை; நெட்டிசன்களை ஈர்த்த வீடியோ..!!

பிரேசில் நாட்டில் கெய்மன் என்ற வகையை சேர்ந்த முதலை ஒன்றை உருவில் மிக பெரிய பாம்பு வகையை சேர்ந்த பச்சை வண்ண அனகோண்டா ஒன்று சுற்றி, வளைத்துள்ளது. பொதுவாக, இதுபோன்ற பெரிய வகை நீண்ட பாம்புகள், இரையை வளைத்து, மூச்சு திணற செய்து உயிரிழக்க…

உணவு பொருட்களுக்கு ஜி.எஸ்.டி.வரி விதிப்பு மக்களை பாதிக்கும்- வருண்காந்தி விமர்சனம்..!!

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் கடந்த மாதம் நடந்த ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் பேக் செய்யப்பட்ட உணவு பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரி விதிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி 25 கிலோவிற்கும் குறைவான எடையுள்ள பாக்கெட்டுகளில்…

ஆண்டுக்கு ரூ.20 லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்தால் ஆதார் கட்டாயம்- மத்திய அரசு…

சட்ட விரோதமாக பண பரிவர்த்தனைகள் நடப்பதை கண்காணிக்கவும், தடுக்கவும் வருமான வரித்துறை அவ்வப்போது கிடுக்கிப்பிடி போட்டு வருகிறது. வங்கிகளில் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் டெபாசிட் செய்தால் 'பான்கார்டு' கட்டாயமாக இருந்து வருகிறது. அதேநேரம்…

எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளி- பாராளுமன்றம் நாள் முழுவதும் ஒத்திவைப்பு..!!

பாராளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. கூட்டத்தின் முதல் நாளான இன்று ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மக்களவை இன்று காலை கூடியதும் புதிய எம்.பி.க்கள் பதவியேற்றனர். திரிணாமுல்…

டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் 22-ந்தேதி நடக்கிறது..!!

காவிரி மேலாண்மை ஆணையத்தின் 16-வது கூட்டம் ஜூன் மாதம் 17-ந்தேதி டெல்லியில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. பின்னர் அது ஜூன் 23-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதன் பிறகு அந்த கூட்டம் மீண்டும் ஜூலை 6-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக…

மத்திய பிரதேசத்தில் இன்று பஸ் ஆற்றில் கவிழ்ந்து 13 பேர் பலி..!!

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் இருந்து மராட்டிய மாநிலம் புனேவுக்கு இன்று காலை பஸ் சென்று கொண்டு இருந்தது. இந்த பஸ்சில் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். தார் மாவட்டம் கல்கோட்டில் உள்ள நர்மதை ஆற்று பாலத்தில் பஸ் சென்று…

கேரளாவில் மழைக்கால பம்பர் லாட்டரியில் ரூ.10 கோடி பரிசு பெற்ற அதிர்ஷ்டசாலியை தேடும்…

கேரளாவில் அரசே லாட்டரி குலுக்கல் நடத்தி வருகிறது. அரசின் பெரும்பாலான வருவாய் லாட்டரி விற்பனை மூலமே கிடைக்கிறது. இதற்காக ஓணம், தீபாவளி, கிறிஸ்துமஸ் பண்டிகை காலங்களிலும் மழைக்கால பம்பர் லாட்டரி சீட்டுகளை அரசு விற்பனை செய்து வருகிறது. இந்த…

பாராளுமன்றத்தில் வெளிப்படையாக விவாதங்களை நடத்த வேண்டும்- எம்.பி.க்களுக்கு பிரதமர் மோடி…

பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. இந்த கூட்டத்தில் பங்கேற்க வந்த பிரதமர் நரேந்திர மோடி பாராளுமன்ற வளாகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- இந்த காலக்கட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.…

ஜனாதிபதி தேர்தல்- பிரதமர் மோடி வாக்களித்தார்..!!

புதிய ஜனாதிபதியை தேர்வு செய்ய இன்று நாடு முழுவதும் காலை 10 மணி முதல் ஓட்டுப்பதிவு நடந்து வருகிறது. எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்து வருகிறார்கள். டெல்லியில் எம்.பி.க்கள் வாக்களிப்பதற்காக பாராளுமன்ற வளாகத்தில் அறை எண்.63-ல் சிறப்பு…

இந்தியாவின் அடுத்த ஜனாதிபதி யார்? நாடு முழுவதும் வாக்குப்பதிவு தொடங்கியது..!!

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வருகிற 24-ந்தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்காக இன்று தேர்தல் நடத்தப்படுகிறது. காலை 10 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. நாடு முழுவதும் உள்ள எம்.பி,…

கேரளாவில் 2 நாட்களுக்கு முன்பு துபாயில் இருந்து வந்தவருக்கு குரங்கு அம்மை நோய் அறிகுறி..!!

நாட்டிலேயே முதல்முறையாக கேரளாவில் குரங்கு அம்மை நோய் கண்டறியப்பட்டது. ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளா வந்த 35 வயது நபருக்கு குரங்கு அம்மை நோய் அறிகுறி இருந்தது தெரியவந்தது. அவரது உமிழ்நீர் மற்றும் ரத்த மாதிரிகள் பூனாவில் உள்ள தேசிய…

தினசரி பாதிப்பு சற்று குறைந்தது- புதிதாக 16,935 பேருக்கு கொரோனா..!!

இந்தியாவில் கொரேனா பாதிப்பு கடந்த 4 நாட்களாக 20 ஆயிரத்தை தாண்டிய நிலையில் இன்று சற்று குறைந்துள்ளது. இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 16,935 பேருக்கு தொற்று உறுதியாகி…

மேக வெடிப்பு வெளிநாட்டு சதியால் ஏற்படுகிறது: சந்திரசேகர் ராவ்..!!

மேகவெடிப்பு பிற வெளிநாடுகளால் ஏற்படுத்தப்படும் சதியாக இருக்கலாம் என சந்தேகிப்பதாக தெலுங்கானா முதல் மந்திரி சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார். தெலுங்கானா மாநிலத்தில் கடந்த ஒருவாரமாக இடைவிடாது தொடர் மழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக…

பாக்கெட் உணவு பொருட்களுக்கு இன்று முதல் ஜி.எஸ்.டி. வரி..!!

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் கடந்த மாதம் நடந்த ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் சில பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு ஜி.எஸ்.டி. விதிக்க முடிவு செய்யப்பட்டது. மேலும் சில பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. விகிதமும்…

சீனாவில் கடும் வெப்பம் அலை எச்சரிக்கை; 90 கோடி பேர் பாதிக்கப்பட வாய்ப்பு..!!

சீனாவில் கொரோனா பெருந்தொற்றால் அந்நாட்டின் பல பகுதிகள் சமீபத்தில் பெரும் பாதிப்புகளை சந்தித்தன. இந்நிலையில், சீனா முழுவதும் ஜூன் 13ந்தேதியில் இருந்து கடுமையான வெப்ப அலைகள் பாதிப்புகளை ஏற்படுத்த தொடங்கின. இந்த வெப்ப அலைகள் தொடர்ந்து, ஆகஸ்டு…

பாகிஸ்தானில் கராச்சியில் கனமழை; மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு..!!

பாகிஸ்தான் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால், பல நகரங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில், சிந்த் மற்றும் பலூசிஸ்தான் மாகாணத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும் என்றும் அதனால்,…

தெற்கு உக்ரைன் நகரம் மீது ரஷியா சரமாரி ஏவுகணை வீச்சு..!!

உக்ரைன் நாட்டின் மீது ரஷியா தொடுத்து வரும் போர் நாளுக்குநாள் தீவிரமடைந்து வருகிறது. கிழக்கு உக்ரைனில் தனது ஆதிக்கத்தை விரிவுப்படுத்த ரஷியா தீவிர முனைப்பு காட்டி வருகிறது. அந்த வகையில் கிழக்கு உக்ரைனில் அரசு படைகள் வசம் உள்ள நகரங்கள் மீது…

சீனாவில் புதிதாக 580 பேருக்கு கொரோனா..!!

உலகின் முதல் கொரோனா வைரஸ் தொற்று சீனாவின் உகான் நகரில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அங்கிருந்து உலகம் முழுவதும் பரவி வரலாறு காணாத தாக்கத்தை கொரோனா வைரஸ் தொற்று நோய் ஏற்படுத்தி விட்டது. கொரோனா தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள்…

சோமாலியாவில் குண்டுவெடிப்பு – மந்திரி உள்பட 14 பேர் உயிரிழப்பு..!!

கிழக்கு ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் அல்கொய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய அல்ஷபாப் என்ற பயங்கரவாத அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த பயங்கரவாத அமைப்பு சர்வதேச நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட சோமாலிய அரசை கவிழ்க்க முயற்சித்து வருகிறது. இதன்…

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடக்கம்..!!

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 18-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 12-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தக் கூட்டத் தொடரில் பல்வேறு மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மேலும், 17 நாட்கள் நடக்கும் இந்தக் கூட்டத்தின்போது ஜனாதிபதி…

இன்று ஜனாதிபதி தேர்தல் – தயார் நிலையில் தேர்தல் ஆணையம்..!!

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் 24-ம் தேதி முடிகிறது. இதையொட்டி இந்தப் பதவிக்கான தேர்தல் ஜூலை 18-ம் தேதி நடைபெறும் என தலைமை தேர்தல் கமிஷன் அறிவித்தது. ஜனாதிபதி பதவிக்கு ஆளும் கட்சியான பா.ஜ.க. கூட்டணி சார்பில் திரவுபதி…

பிரதமர் மோடி, யோகி ஆதித்யநாத் படங்களை குப்பை வண்டியில் எடுத்துச் சென்ற தொழிலாளி…

உத்தர பிரதேசத்தில் பா.ஜ.க. தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. யோகி ஆதித்யநாத் முதல் மந்திரியாக பதவி வகித்து வருகிறார். இதை கண்ட சிலர் அதை படம்பிடித்து சமூக வலைதளத்தில் பகிர்ந்தனர். உடனே அந்த ஒப்பந்தத் தொழிலாளியின் வேலை பறிபோனது. அவரை…

துணை ஜனாதிபதி தேர்தல் – ஜெகதீப் தங்கர் இன்று மனுதாக்கல் செய்கிறார்..!!

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் அடுத்த மாதம் 10-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து அடுத்த துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஆகஸ்டு மாதம் 6-ம் தேதி நடக்கிறது. இதற்கிடையே, துணை ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு…

மணிப்பூர் கவர்னர் இல.கணேசனுக்கு கூடுதல் பொறுப்பு..!!

ஜனாதிபதி தேர்தல் நாளை நடைபெற உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக திரவுபதி முர்மு போட்டியிடுகிறார். அடுத்த மாதம் நடைபெறும் துணை ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க. சார்பில் ஜெகதீப் தங்கார் போட்டியிடுகிறார். இவர் மேற்கு வங்க கவர்னராக பதவி வகித்து…

கர்நாடகத்தில் நடைபெறுவது பா.ஜனதா கூட்டணி ஆட்சி: டி.கே.சிவக்குமார் விமர்சனம்..!!

கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- கர்நாடகத்தில் நடைபெறுவது பா.ஜனதா ஆட்சி அல்ல. அது பா.ஜனதா கூட்டணி ஆட்சி. இந்த ஆட்சியில் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் (எஸ்)…