;
Athirady Tamil News

கோழிக்கோட்டில் இருந்து துபாய்க்கு சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மஸ்கட்டுக்கு…

கோழிக்கோட்டில் இருந்து துபாய்க்கு சென்று கொண்டிருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் B737-800 என்ற விமானம், விமானத்தின் முன்பகுதியில் உள்ள துவாரம் ஒன்றில் இருந்து தீ எரியும் நாற்றம் வீசியதால், இன்று மஸ்கட் நோக்கி திருப்பி விடப்பட்டதாக சிவில் விமானப்…

சீனாவை எதிர்கொள்ள மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ள அமெரிக்கா..!!

அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற பின் முதல் முறையாக ஜோ பைடன் மத்திய கிழக்கு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அங்கு செய்தியாளர்களை சந்தித்த ஜோ பைடன், மத்திய கிழக்கை விட்டு அமெரிக்கா விலகி செல்லாது. மத்திய கிழக்கில் வெற்றிடத்தை…

ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு எதிராக பிரான்ஸ் மந்திரியின் சர்ச்சை கருத்துக்கு வலுக்கும்…

ஓரினச்சேர்க்கை மற்றும் எல்.ஜி.பி.டி.க்யூ, மாற்றுப் பாலினத்தவர்களுக்கு களங்கம் விளைவிக்கும் விதத்தில் கருத்துக்களை தெரிவித்த பிரெஞ்சு மந்திரி பதவி விலக வேண்டுமென்ற அழுத்தம் அதிகரித்து வருகிறது. பிரான்சின் 2013-சட்டம் ஓரினச்சேர்க்கை திருமணம்…

மேற்கு ஐரோப்பிய நாடுகளில் கொளுத்தும் வெயில் – ஸ்பெயினில் வெப்ப அலையால் கடந்த வாரம்…

ஸ்பெயின் நாட்டில் ஏற்பட்டுள்ள வெப்ப அலைக்கு 84 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஜூலை 10 முதல் 12 வரையிலான தேதிகளில் பதிவான அனைத்து இறப்புகளும், அதீத வெப்பத்தால் ஏற்பட்டவை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் பல பகுதிகளில் 40 டிகிரி…

200 கோடியை தாண்டிய தடுப்பூசி எண்ணிக்கை – உலக சுகாதார மையத்தின் தென்கிழக்கு ஆசிய…

உலகம் முழுவதும் கொரோனா பெருந்தொற்றின் பல்வேறு அலைகளால் கடந்த 2 ஆண்டுகளாக மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி போனது. சர்வதேச அளவில் 56 கோடிக்கும் கூடுதலானோர் இந்த பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். கொரோனாவை தடுக்க மற்றும்…

சீன அரசின் சமூகவுடைமை சமுதாயத்திற்கு ஏற்ப இஸ்லாம் மதத்தை மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட…

சீனாவில் சர்ச்சைக்குரிய ஜின்ஜியாங் பகுதிக்கு, 2014க்கு பின் முதன்முறையாக சீன அதிபர் ஜி ஜின்பிங் பயணம் மேற்கொண்டார். அங்கு ஏராளமான உய்குர் இனம் உட்பட பல சிறுபான்மையின முஸ்லிம் மக்கள், சிறைகளிலும் முகாம்களிலும் அடைக்கப்பட்டுள்ளதாக…

இலங்கை பொருளாதார நெருக்கடி- செவ்வாய்கிழமை அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு மத்திய அரசு…

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவது தொடர்பாக இன்று காலை டெல்லியில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. பாராளுமன்ற கட்டிடத்தில் நடந்த இந்த கூட்டத்தில் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங், மத்திய நாடாளுமன்ற விவகார மந்திரி பிரகலாத்…

200 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தி இந்தியா சாதனை- பிரதமர் மோடி பாராட்டு..!!

இந்தியாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள், கடந்த ஆண்டு ஜனவரி 16-ம் தேதி முதல் செலுத்தப்படுகின்றன. இரு தவணை தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு,…

திருப்பதியில் மீண்டும் 2, 5 கிராம் தங்க டாலர் விற்பனை- சாமானிய பக்தர்கள் உற்சாகம்..!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒருபுறம் சாமி உருவமும், மறுபுறம் ஏழுமலையான் கோவில் தங்க கோபுரமும் பதிக்கப்பட்டு விற்பனை செய்யும் சாமி டாலர்களை வாங்கிச்சென்று வீட்டில் வைத்து வழிபட்டால் துன்பங்கள் நீங்கி, சுபிட்சம் பெருகும் என்பது பக்தர்களின்…

சார்ஜாவில் இருந்து ஐதராபாத் புறப்பட்ட இந்திய விமானம் அவசரமாக பாகிஸ்தானில் தரை…

இன்டிகோ நிறுவனத்தின் 6இ-1406 விமானம் ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள சார்ஜாவில் இருந்து ஐதராபாத் நோக்கி வந்து கொண்டிருந்தது. அந்த விமானத்தில் தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டதை விமானி கண்டறிந்தார். 2-வது பக்க என்ஜினில் கோளாறு ஏற்பட்டது. இதுபற்றி…

நாளை ஜனாதிபதி தேர்தல்- திரவுபதி முர்முவுக்கு வெற்றி வாய்ப்பு..!!

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வருகிற 24-ந் தேதி முடிகிறது. இதையொட்டி இந்தப்பதவிக்கான தேர்தல் நாளை (18-ந் தேதி) நடைபெறும் என்று தலைமை தேர்தல் கமிஷன் ஏற்கனவே அறிவித்து இருந்தது. ஜனாதிபதி பதவிக்கு ஆளும் கட்சியான பா.ஜனதா கூட்டணி…

குரங்கு அம்மை நோய் பாதிப்பு தீவிரம்- மத்திய குழுவினருடன் கேரள சுகாதாரத்துறையினர்…

உலகை தற்போது அச்சுறுத்தி வரும் நோய்களில் குரங்கு அம்மை நோய் விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகம் உள்பட 55 நாடுகளில் இந்த நோயின் பாதிப்பு அதிகரித்து உள்ளது. எனவே இந்த நாடுகளில் இருந்து இந்தியா வருவோரை தீவிர சோதனைக்கு உட்படுத்த மத்திய…

கனமழை நீடிப்பு- அணைகள் வேகமாக நிரம்பி வருவதால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க…

கேரளாவின் வட மாவட்டங்களான காசர்கோடு, கண்ணூர், கோழிக்கோடு, வயநாடு, மலப்புரம் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து இடை விடாது மழை பெய்து வருகிறது. இந்த மாவட்டங்களின் கிழக்குப் பகுதிகளில் உள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. மாநிலத்தின்…

திருப்பதியில் ஆனிவார ஆஸ்தானத்தையொட்டி ஏழுமலையான் முன்பு பஞ்சாங்கம் வாசிப்பு..!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டுதோறும் ஆனிவார ஆஸ்தானத்தையொட்டி சாமி முன்பாக வருடாந்திர வரவு, செலவு கணக்குகள் சமர்ப்பிப்பது வழக்கம். இந்த ஆண்டு ஆனிவார ஆஸ்தானம் இன்று காலை நடந்தது. வேத மந்திரங்கள் முழங்க ஏழுமலையானுக்கு அதிகாலை சிறப்பு…

இலவச, தரமுள்ள கல்வி மற்றும் மருத்துவ சேவையை வழங்குவது இலவச கலாசாரம் ஆகாது- கெஜ்ரிவால்..!!

உத்தரபிரதேச மாநிலத்தில் புதிதாக நான்கு வழி விரைவுச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதனை பிரதமர் மோடி நேற்று நாட்டுக்கு அர்ப்பணித்து பேசினார். அவர் நிகழ்ச்சியில் கூட்டத்தினரின் முன் பேசும்போது, ஓட்டுகளை பெறுவதற்காக இலவச பொருட்களை வழங்கும் அரசியல்…

சிறுமிக்கு 5 ஆண்டுகளாக பாலியல் தொல்லை – டாக்டருக்கு ஆயுள் தண்டனை..!!

ராஜஸ்தான் மாநிலம் பண்டி மாவட்டம் டொல்டா கிராமத்தில் உள்ள ஆயுர்வேத மருத்துவமனையில் 2013-ம் ஆண்டு வெனிராம் மீனா (வயது 30) என்ற டாக்டர் பணியில் சேர்ந்தார். அப்போது, அங்கு சிகிச்சைக்கு வந்த 13 வயது சிறுமிக்கு வெனிராம் பாலியல் தொல்லை…

மும்பை பெருநகர வளர்ச்சி குழுமம் ரூ.60 ஆயிரம் கோடி கடன் வாங்க அனுமதி- மகாராஷ்டிரா…

ரூ.1¾ லட்சம் திட்டப்பணிகள் மும்பை மற்றும் அதை சுற்றி உள்ள மாவட்டங்களில் மும்பை பெருநகர வளர்ச்சி குழுமம் (எம்.எம்.ஆர்.டி.ஏ.) மேம்பாலம் கட்டுதல், கடற்கரை சாலை திட்டம் உள்ளிட்ட பல்வேறு உள்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளை மேற்கொண்டு வருகிறது.…

இந்தியாவில் வேலையின்மை விகிதம் 7.3% ஆக குறைவு – இந்திய பொருளாதார ஆய்வு மையம்…

கடந்த ஜூன் மாதத்தில் 7.8% ஆக இருந்த வேலையின்மை விகிதம், ஜூலை 15-ந்தேதி நிலவரப்படி 7.3% ஆக குறைந்துள்ளதாக இந்திய பொருளாதார ஆய்வு மையம் கூறியுள்ளது. கொரோனாவிற்கு முன்பு 2019-ல் பட்டதாரிகளின் வேலையின்மை விகிதம் 14.9% ஆக இருந்தது. அதன் பின்னர்,…

இந்தியாவில் வேலையின்மை விகிதம் 7.3% ஆக குறைவு – இந்திய பொருளாதார ஆய்வு மையம்…

கடந்த ஜூன் மாதத்தில் 7.8% ஆக இருந்த வேலையின்மை விகிதம், ஜூலை 15-ந்தேதி நிலவரப்படி 7.3% ஆக குறைந்துள்ளதாக இந்திய பொருளாதார ஆய்வு மையம் கூறியுள்ளது. கொரோனாவிற்கு முன்பு 2019-ல் பட்டதாரிகளின் வேலையின்மை விகிதம் 14.9% ஆக இருந்தது. அதன் பின்னர்,…

அமெரிக்காவுக்கு மரணம், இஸ்ரேலுக்கு மரணம் – ஈரானில் கோஷமிட்ட போராட்டக்காரர்கள்..!!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் முதல் முறையாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இஸ்ரேல் மற்றும் சவுதி அரேபியா பயணம் மேற்கொண்ட ஜோ பைடன் ஜோர்டான் சென்றுள்ளார். அதிபர் ஜோ பைடனின் இந்த பயணம் ஈரானை மறைமுகமாக எச்சரிக்கும்…

அமெரிக்காவுக்கு மரணம், இஸ்ரேலுக்கு மரணம் – ஈரானில் கோஷமிட்ட போராட்டக்காரர்கள்..!!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் முதல் முறையாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இஸ்ரேல் மற்றும் சவுதி அரேபியா பயணம் மேற்கொண்ட ஜோ பைடன் ஜோர்டான் சென்றுள்ளார். அதிபர் ஜோ பைடனின் இந்த பயணம் ஈரானை மறைமுகமாக எச்சரிக்கும்…

ஜி20 நிதி மந்திரிகள் மாநாட்டில் ரஷியா பங்கேற்பது அபத்தமானது – கனடா மந்திரி..!!

இந்தோனேசியாவின் பாலித் தீவில் ஜி20 நாடுகளின் நிதி மந்திரிகள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் இந்தோனேசியா, ரஷியா, அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளின்நிதி மந்திரிகள் கலந்து கொண்டனர். இந்நிலையில், ஜி20 நாடுகளின் நிதி மந்திரிகள் மாநாட்டில்…

இந்தியா 200 கோடி கொரோனா தடுப்பூசி இலக்கை அடைய உள்ளது – மன்சுக் மாண்டவியா…

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பல நாடுகளுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை தடுக்க இந்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக அனைவருக்கும் தடுப்பூசி, பூஸ்டர் டோஸ் ஆகியவை செலுத்தப்பட்டு வருகிறது.…

மணிப்பூரில் 4.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்..!!

மணிப்பூரில் உள்ள மாய்ரங் நகரத்தின் தென் கிழக்கு பகுதியில் நேற்று இரவு 11.42 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.8 ஆக பதிவானது என தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த…

நல்ல மனிதர் வெளியேறுகிறார் – வெங்கையா நாயுடுவுக்கு காங்கிரஸ் பாராட்டு..!!

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் ஆகஸ்ட் 6-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து, புதிய துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க தேர்தல் வரும் 6-ம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. இதற்கிடையே, துணை ஜனாதிபதி தேர்தலில்…

மழைக்கால கூட்டத்தொடர் – சபாநாயகர் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம்..!!

பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று தொடங்கி ஆகஸ்ட் 12-ம் தேதி வரை நடக்க உள்ளது. ஜனாதிபதி தேர்தலுடன் இந்தக் கூட்டத் தொடர் தொடங்குகிறது. ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க. சார்பில் திரவுபதி முர்மு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். எதிர்க்கட்சிகள்…

இங்கிலாந்தில் கடும் வெப்பம்: பொதுமக்கள் வெளியில் வர வேண்டாம் என அறிவுரை..!!

இங்கிலாந்தில் கடந்த சில நாட்களாக வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் வருகிற திங்கள் மற்றும் செவ்வாய்கிழமைகளில் மிக அதிக வெப்பநிலை பதிவாகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக நாட்டின சில பகுதிகளில் ரெட்…

கசோகி படுகொலைக்கு நீங்களே பொறுப்பு; சவுதி இளவரசரிடம் கூறிய அமெரிக்க அதிபர் பைடன்..!!

தி வாஷிங்டன் போஸ்ட், நியூயார்க் டைம்ஸ் உள்ளிட்ட பத்திரிகைகளுக்கு செய்தியாளராக பணியாற்றியவர் ஜமால் கசோகி. இவர் கடந்த 2018ம் ஆண்டு அக்டோபர் 2ந்தேதி கொலை செய்யப்பட்டார். இவரது கொலை குறித்து அப்போது சில அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. சவுதி…

மெக்சிகோ நாட்டில் ஹெலிகாப்டர் விபத்து; கடற்படை வீரர்கள் 14 பேர் உயிரிழப்பு..!!

மெக்சிகோ நாட்டு கடற்படையின் தி பிளாக் ஹாக் ஹெலிகாப்டர், குவாடலஜாரா என்ற போதை பொருள் கடத்தல் கும்பலின் தலைவரான ரபேல் கரோ குயின்டெரோவை கைது செய்து அழைத்து சென்ற மற்றொரு விமானத்திற்கு பாதுகாப்பிற்காக உடன் சென்றது. அவர் சினலோவா என்ற வடக்கு…

ஆப்பிரிக்காவுக்கு மனிதநேய அடிப்படையில் ரூ.4719.47 கோடி நிதியுதவி; அமெரிக்கா அறிவிப்பு..!!

உலக அளவில் 8.9 கோடிக்கும் மேற்பட்டோர் கடந்த 2021ம் ஆண்டில் புலம் பெயர்ந்து சென்றுள்ளனர். இந்த வரலாற்று பதிவை, உக்ரைன் போர் அதிகப்படுத்தி உள்ளது. அகதிகள் மற்றும் உள்நாட்டிலேயே புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கையானது நடப்பு ஆண்டில் 10 கோடியை கடந்து…

செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு ரங்கோலி..!!

சென்னை மாமல்லபுரத்தில் வருகிற 28-ந்தேதி முதல் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 10-ந்தேதி வரை 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடக்கின்றன. இதையொட்டி தேனி மாவட்டத்தில் இந்த போட்டிகள் குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.…

கேரளாவுக்கு கடத்த முயன்ற 140 லிட்டர் மண்எண்ணெய் பறிமுதல்..!!

நித்திரவிளை தனிப்பிரிவு ஏட்டு ஜோஸ் மற்றும் போலீசார் காஞ்சாம்புறம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்த போது பிளாஸ்டிக் கேன்களில் 140 லிட்டர் மண்எண்ணெய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.…

​குஜராத் கலவர வழக்கில் மோடியை சிக்க வைக்க சோனியா காந்தி சதி- பாஜக குற்றச்சாட்டு..!!

குஜராத் மாநிலத்தில் கடந்த 2002 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவத்துக்கு மறுநாள் நரோடா பாட்டியா என்ற இடத்தில் மிகப்பெரிய வன்முறை வெடித்தது. இதில் 97 சிறுபான்மையினர் கோரமாக கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் அப்போதைய குஜராத்…

வெள்ளத்தில் தத்தளிக்கும் ராஜஸ்தான்- இன்றும் கனமழைக்கு வாய்ப்பு..!!

கடந்த 24 மணி நேரத்தில் மேற்கு மற்றும் கிழக்கு ராஜஸ்தானின் பல இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த நிலையதில், கடந்த 24 மணி நேரத்தில் நாகௌர் மாவட்டத்தில் உள்ள…