;
Athirady Tamil News

பொலிஸ்மா அதிபரை நீக்கிய அரசமைப்பு: ரணிலின் அதிரடி நடவடிக்கை

பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்கிரமரத்னவை பொலிஸ்மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கு அரசமைப்பு சபை நேற்று எடுத்த முடிவை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மாற்றியமைத்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்…

ATM இயந்திரத்தில் ஒரு கோடி ரூபா கொள்ளை: சந்தேகநபர்கள் பணத்துடன் கைது

புத்தளம் - மதுரங்குளி, 10 ஆம் கட்டையிலுள்ள தனியார் வங்கியொன்றுக்கு சொந்தமான ஏ.ரி.எம். இயந்திரத்தில் ஒரு கோடி ரூபாவுக்கும் அதிகமான பணத்தைக் கொள்ளையடித்துச் சென்ற மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேற்படி கொள்ளைச் சம்பவம்…

சீன நிறுவனங்களுக்கு தடை..! அமெரிக்கா அதிரடி அறிவிப்பு

அமெரிக்கா பல்வேறு காரணங்களுக்காக சில நாடுகளுக்கு பொருளாதார தடை விதித்து வரும் நிலையில்,13 சீன நிறுவனங்களுக்கு ஏற்றுமதி தடைகளை விதித்துள்ளது. குறித்த தடை உத்தரவை அமெரிக்க வர்த்தகத்துறை நேற்று(17.10.2023) வழங்கியுள்ளது. காரணம்…

சிக்கன் கறி சாப்பிட்ட தந்தை-4 வயது மகள் திடீரென உயிரிழந்த சோகம் – என்ன நடந்தது?

சிக்கன் கறி சாப்பிட்ட தந்தை-மகள் இருவரும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோழிக்கறி சாப்பிட்ட அப்பா-மகள் கரூர் மாவட்டம் லாலாபேட்டையை சேர்ந்த தம்பதி கவுதம் ஆனந்த (33) மற்றும் அவரின் மனைவி பவித்ரா. இவர்களுக்கு 4 வயதில்…

வனப்பகுதியில் மனித எச்சங்களுடன் பெண்ணின் ஆடைகள் மீட்பு

வெலிக்கந்தை - குடாபொக்குன வனப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் மனித எச்சங்களுடன் பெண்ணின் ஆடைகளும் நேற்று செவ்வாய்க்கிழமை (17) மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். வெலிக்கந்தை பிரதேச பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில்…

மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை அதிகரிப்பு

பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை அதிகரிப்பதற்கான பிரதான காரணம் சமூக நடத்தைகளே என தேசிய ஆபத்தான ஓளடத கட்டுப்பாட்டுச்சபை தெரிவித்துள்ளது. சமூகம் குறித்த போதிய அறிவும் புரிந்துணர்வும் இல்லாதமையும் பெற்றோர்களின் ஆதரவு…

யாழ். முகமாலையில் விசமிகளால் வீடு சொத்துக்கள் நாசம்

யாழ்ப்பாணம் - முகமாலை பகுதியில் வீடு ஒன்று இனம் தெரியாத விஷமிகளால் சேதமாக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்றிரவு (17.10.2023) இடம் பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, வன்முறை சம்பவம் கடந்த 45 நாட்களுக்கு முன்னர்…

கொழும்பில் பிரபலங்களுக்கும் கோடீஸ்வர வர்த்தகர்களுக்கும் விற்பனை செய்யப்படும் பெண்கள்

நுகேகொடை நாவல வீதியில், கால் மசாஜ் என பதாகை வெளியிட்டு பெண்கள் விற்பனை செய்யப்பட்ட இடம் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. அங்கு நீண்ட காலமாக பிரபலங்களுக்கும் - கோடீஸ்வர வர்த்தகர்களுக்கும் பெண்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக…

பாரிஸ் நகரில் பிரித்தானிய இளம் பெண் ஒருவருக்கு கத்திமுனையில் நடந்த கொடூரம்

பாரிஸ் நகரில் ஈபிள் கோபுரத்தின் அடிவாரத்தில் பிரித்தானிய பெண் பொலிஸ் ஒருவர் கத்திமுனையில் சீரழிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரித்தானிய பெண் பொலிஸ் பாரிஸ் நகரின் Champ-de-Mars பகுதியில் நள்ளிரவு கடந்த நிலையில் தாக்குதல் சம்பவம்…

2040 ஆம் ஆண்டுக்குள் நிலவுக்கு மனிதனை அனுப்ப வேண்டும்… விஞ்ஞானிகளுக்கு மோடி…

ககன்யான் திட்ட பரிசீலனை கூட்டத்தில் விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். 2040ஆம் ஆண்டுக்குள் முதல் இந்திய விண்வெளி வீரரை நிலவுக்கு அனுப்புவதை இலக்காகக் கொள்ளுமாறு இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளார்.…

பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பதற்ற நிலை

பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டப் பேரணியை கலைக்க காவல்துறையினர் கண்ணீர் புகைக் குண்டுகளை பிரயோகம் செய்துள்ளனர். பேராதனை - கண்டி வீதியூடாக மாணவர்கள் நடத்திய “மாணவர் உரிமைக்கான” ஆர்ப்பாட்ட பேரணியை கலைக்கவே இவ்வாறு…

யாழில் ஹர்த்தாலுக்கு எதிர்ப்பு தெரிவித்து துண்டுப் பிரசுரங்கள் விநியோகம்!

எதிர்வரும் 20 ஆம் திகதி அரசியல் கட்சிகளால் வடக்கு கிழக்கு மாகாணங்களை முடக்கி ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் ஹர்த்தாலுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று புதன்கிழமை (18) யாழ்ப்பாணம் - தென்மராட்சி பகுதிகளில் துண்டுப் பிரசுரங்கள்…

நீதிக்கான போராட்டத்தை மேற்கொள்ள அனைவரும் முன்வரவேண்டும் : மாவை சேனாதிராஜா

தமிழ் மக்களுக்கான நீதிக்கான போராட்டத்தை மேற்கொள்ள அனைவரும் முன்வரவேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் இன்று(18.10.2023) நடைபெற்ற ஊடகசந்திப்பில் இந்தக் கருத்தினை…

நாகை : யாழ்ப்பாணம் கப்பல் சேவை நிறுத்தம் : பயணிகள் அதிர்ச்சி

சுமார் 40 ஆண்டுகளுக்கு பின்னர் தொடங்கப்பட்ட நாகை - யாழ்ப்பாணம்(காங்கேசன்துறை) இடையேயான பயணிகள் கப்பல் சேவை நாளை மறுநாளுடன்(20) நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது பயணிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இலங்கை இந்திய கப்பல் சேவையானது…

வெள்ளத்தில் மூழ்கிய காலி – மாத்தறை பிரதான வீதி

நாட்டில் பெய்துவரும் அடை மழை காரணமாக காலி – மாத்தறை பிரதான வீதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பிரதான வீதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. மேலும், மிரிஸ்ஸ நகரின் பல வர்த்தக…

மக்களுக்கு மகிழ்ச்சித்தகவல்; அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு

லங்கா சதொச நிறுவனம் 5 வகையான அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளது. அந்தவகையில் இந்த புதிய விலை திருத்தம் நாளை (19) முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய விலைகள் இதன்படி, இறக்குமதி செய்யப்படும் 425…

இஸ்ரேல் – பாலஸ்தீன மோதலை முடிவுக்குக் கொண்டு வாருங்கள் : ஐ.நாவிடம் சஜித் கோரிக்கை

இஸ்ரேல் - பாலஸ்தீன மோதலை முடிவுக்கு கொண்டுவர அவசர பாதுகாப்பு சபைக் கூட்டத்தைக் கூட்டுமாறு ஐக்கிய நாடுகள் சபையிடம் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ கோரிக்கை விடுத்துள்ளார். உடனடியாக போரை நிறுத்துங்கள் நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய…

ஒரே பிரசவத்தில் பிறந்த ஆறு குழந்தைகளில் ஒருவர் உயிரிழப்பு

கொழும்பு காசல் வீதி வைத்தியசாலையில் ஒரே பிரசவத்தில் பிறந்த ஆறு குழந்தைகளில் ஒருவர் இன்று (18) காலை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தையின் நுரையீரலில் ரத்தம் பாய்ந்ததால் மரணம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேலும்…

காசா வைத்தியசாலை மீதான தாக்குதல் வெறுக்கத்தக்க போர்க்குற்றம்! சுமந்திரன் கண்டனம்

காசா வைத்தியசாலை மீதான தாக்குதல் வெறுக்கத்தக்க போர்க்குற்றம் என தனது டுவிட்டர் பதிவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். அத்துடன், இது மிகவும் வெறுக்கத்தக்க…

பொது முடக்கத்திற்கு தமிழ் மக்களின் ஆதரவையும் ஒத்துழைப்பையும் கோரும் எட்டு கட்சிகள்

பொது முடக்கத்திற்கு, தமிழ் பேசும் மக்களின் ஆதரவையும், ஒத்துழைப்பையும் நாம் உரிமையுடன் வேண்டுகின்றோம் என எட்டு கட்சிகள் கூட்டாக கோரியுள்ளன. யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அறிக்கையை…

சுவிஸ் தேர்தலில் களமிறங்கும் இலங்கை தமிழர்: வெற்றி பெற்றால் வரலாற்று சாதனை

சுவிஸ் நாடாளுமன்ற தேர்தலில் இலங்கை தமிழரான சந்தியாப்பிள்ளை கபிரியேல் போட்டியிடவுள்ளார். இவர் இலங்கை மன்னார் மாவட்டம் பறப்பாங்கண்டல் கிராமத்தைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் 22 ஆம் திகதி சுவீஸ் நாட்டில் நடைபெற இருக்கும்…

முப்பத்தாறு வருட கல்விப் பணியாற்றி ஓய்வு பெறும் கோட்டக் கல்விப்பணிப்பாளர் ஜெயக்கொடி டேவிட்…

கிழக்கிலங்கை அம்பாறை மாவட்டம், கல்முனை கல்வி வலயத்தில் காரைதீவு கோட்டக் கல்விப்பணிப்பாளராக தற்போது சேவையாற்றி வரும் ஜெ.டேவிட் அவர்கள் சொறிக்கல்முனை கிராமத்தில் யுவான்பிள்ளை கிறகோரி, செபதேயு றோஸ்மேரி தம்பதியினரின் ஐந்தாவது பிள்ளையாக…

யாழ்ப்பாண அதிபர் மாளிகை கைமாற்றம் : கிளம்பியது கடும் எதிர்ப்பு

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அதிபர் மாளிகையை SLITக்கு மாற்றும் தீர்மானத்தை தாம் கடுமையாக எதிர்ப்பதாக பேராசிரியர் சரித ஹேரத் நேற்று (17) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இது நாடாளுமன்றின் அந்தஸ்தைக் குழிதோண்டிப் புதைக்கும் வகையில் நிறைவேற்று…

பாம்பு கடித்ததில் பதினொரு வயது பாடசாலை மாணவிக்கு நேர்ந்த சோகம்

ஹோமாகமவில் பாம்பு கடித்ததில் பதினொரு வயது பாடசாலை மாணவி உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதே மாணவி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹோமாகம,…

சட்டத்தரணியின் கழுத்தை நெரித்து கொலை செய்ய முயற்சித்த கைதி

கலகெதர நீதவான் நீதிமன்ற அறையின் கதவு திறக்கப்பட்டதும் அதிலிருந்து கைதி ஒருவர் தப்பியயதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு அவர் வழக்கு விசாரணைக்கு ஆஜராகியிருந்த சட்டத்தரணி ஒருவரை கழுத்தை நெரித்து கொலை செய்ய முயன்றுள்ளதாகவும்…

பயணச்சீட்டு இல்லாமல் பயணம்: ஒரே ரயில் நிலையத்தில் 4,438 போ் சிக்கினா்

மகாராஷ்டிர மாநிலம், கல்யாண் நகர ரயில் நிலையத்தில் திங்கள்கிழமை ஒரே நாளில் பயணச்சீட்டு இல்லாமல் பயணித்த 4,438 போ் பரிசோதகா்களிடம் சிக்கினா். அவா்களிடம் இருந்து மொத்தம் ரூ.16.85 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது. ரயில்வே வரலாற்றில் ஒரு…

இலங்கை ஒற்றையாட்சியைப் பாதுகாக்கவா நிர்வாக முடக்கல் போராட்டம்…

”சட்ட ஆட்சி” “ஜனநாயகம்” ”மனித உரிமை” ”நீதித்துறையின் கௌரவம்” ஆகியவற்றைப் பாதுகாப்பதற்காகவே 20 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நிர்வாக முடக்கல் போராட்டத்தை (ஹர்த்தால்) நடத்தவுள்ளதாகத் தமிழ்த் தேசியக் கட்சி ஒன்றின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர்…

மட்டக்களப்பு சிறைச்சாலை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கைதி உயிரிழப்பு

மட்டக்களப்பு சிறைச்சாலை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் நேற்று (17) மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான இளம்…

அடுத்த தேர்தலில் சஜித்துக்கும், அநுரவுக்கும்தான் போட்டி

அடுத்த தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்திக்கும், தேசிய மக்கள் சக்திக்கும் இடையில்தான் போட்டி காணப்படும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், ஐக்கிய மக்கள் சக்திக்கு தான் மக்கள் மத்தியில்…

ஹர்த்தாலுக்கு ஆதரவு கோரி துண்டு பிரசுரம் விநியோகம்

வடக்கு,கிழக்கு முழுவதும் எதிர்வரும் 20 ஆம் திகதி முன்னெடுக்கப்பட உள்ள ஹர்த்தாளுக்கு ஆதரவு கோரி யாழில் இன்று துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டது. தமிழ் தேசிய கட்சிகள் இணைந்து அழைப்பு விடுத்துள்ள இக் ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்க்க் கோரி…

கனடாவில் வீடு வைத்திருப்போருக்கு ஏற்பட்ட சிக்கல்

கனடாவில் அடகு கடன் அடிப்படையில் வீடுகளை கொள்வனவு செய்துள்ள வீட்டு உரிமையாளர்கள் பல்வேறு நெருக்குதல்களை எதிர்கொண்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக அடகு கடன் வட்டி வீத அதிகரிப்பு காரணமாக வீட்டு உரிமையாளர்கள் வீடுகளை விற்பதற்கு…

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் அகற்றம்!

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் இலங்கை நாடாளுமன்றத்தின் ஒழுங்குபத்திரத்திலிருந்து அகற்றப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார். குறிப்பிட்ட சட்ட மூலம் ஒக்டோபர் மூன்றாம் திகதி ஒழுங்குபத்திரத்தி;ல் சேர்க்கப்பட்டது என…

சட்ட நடவடிக்கைக்கு தயார் : விவசாய அமைச்சரின் அதிரடி அறிவிப்பு

ஒரே பூச்சிக்கொல்லி மருந்தை வெவ்வேறு பெயர்களில் அதிக விலைக்கு விற்பனை செய்வதை உடனடியாக ஒழுங்குபடுத்துமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர பூச்சிக்கொல்லி பதிவாளருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். நுரைச்சோலை மற்றும் கற்பிட்டி பிரதேச விவசாய…

யாழ் பேருந்து நிலையத்தில் அச்சத்தை ஏற்படுத்திய நடவடிக்கை : மேலும் ஜவர் கைது

யாழ். மத்திய பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்து, அவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் விதமாக பிறந்தநாள் கொண்டாடிய கும்பலைச் சேர்ந்த மேலும் ஜவர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ். மாவட்ட பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு…